உள்ளத்தில் உண்மை இருந்தால்
உலகநாதன் உத்தமன் என்றறிந்து
மன மகிழ்ச்சி மனசாந்தி தருவான்.
உண்மையே இறைவன்
உள்ளத்தில் உண்மையே
இறைவன் வசிக்க விரும்பும் இடம்.
பணம் பொருள் பட்டம் பதவி இருந்தாலும் மனநிறைவு
என்று உண்டு.அது உண்மையால்
கிட்டும்.அப்பொழுது அஹம் ப்ரஹ்மாஸ்மி.நான் கடவுள்.
No comments:
Post a Comment