Friday, September 15, 2017

கலி கா லம் என்று
கா லத் தை
 கு றை கூ றி
மற்ற கா லக்
கொ டு மை களை
சற் றே  சி ந் தி யு ங்கள்.
அ சு ரர் கள் கே ட் ட வரம்
அமரர் கள் இரண்டு க தை
வீ ரம் என்ற பெயரில்
பெ ண்கடத்தல்
கு ண்டல கே சி
க தை  கள்ள ன்
என்ற றி ந்  து ம்
கா ரி கை  மணம்  மு டி த் து
கொ ன்ற க தை.
கா லம் தவறல்ல.
கலி யு ம்  இல்லை
அன்று  பெ ற் ற  கு ழந் தை
ஆற் றி ல்/இன் று  குப் பை யி ல.
மனை வி   மீ து ஐயம் என் றா ல்
கா னகம், பா வம் கா ரி கை .

Friday, September 1, 2017

மன நி றை வு.

கா லை வணக்கம்.
सुप्रभात.
मनुष्य को अपने को अति शक्तिशाली सोचना गलत है.
बिना भगवान की कृपा  से कुछ भी कोई भी
साध्य वहीं  है. प्रयत्न ये न होगा.
बार ही पडेगा.
करुणानिधि  के अत्यंत प्रयत्न,
उनके स्वयंसेवक  के प्रयत्न
सब कुछ होने के बाद भी
जयललिता की जीत. उनके  पैरों पर पडे.
फिर शशिकला  के पैरोंपर.
दिनकर का प्रयत्न.
पन्नीर शेल्वम का पतन.
खान वंश का गांधी वंश बनना.
सीता की जंगल में जाना.
प्रबल सन्यासी पर कलंक,
ऐसे सब को नचानेवाले भगवान की कृपा
और रक्षा पाने प्रार्थना  करेंगे.
 अल्ला ईसा, शिव विष्णु शक्ति
को पूर्ण रूप में समझकर, जानकर,
स्पष्टता प्राप्तकर्ता मनुष्यता, सत्य, ईमानदारी के मार्ग पर
कर्तव्यनिष्ठ होकर जो मनुष्य चलता  है, उसके आत्म संतोष, अात्म आनंद ,आत्म शांति,  सब मिलते हैं.

மனி தன் தன் னை  மி கவு ம் ஆற்றல
மி க்கவன் என்று  நி னை ப் ப து  தவறு.
இறைவ னி ன்
அரு ளி ன் றி  எதுவும்
சா தி க்க மு டி யா து .
முயற்சியா ல் மு டி யா து
தோல்வி யே.
கரு ணா நி தி  அவர்கள் மு யன் று ம்
ஆழ் மன தொண்டர்கள் முயன்று ம்
அம்மா  வெ ற்றி.
கா லி ல்  வி ழு த்தர்கள்
சி ன்னம் மா   காலி ல்.
சின்னம்மா  சிறை யி ல்.
தி னகரன்  மு யற்சி
பன் னீ ர் வீ ழ்ச் சி.
பி ரபல சா மி யா ர்  களங்கம்
அனி தா  தற்கொலை
கா ன் காந்தி  ஆனது
சீ தை  கா னகம்
என எல் லோ ரை யு ம்
ஆட்டு  வி க்கு ம்  ஆண்டவன்
 அரு ள் பெற  வணங்கு வோம்.
அல்லா  என்றா ல்
ஏசு  என்றா ல்
சி வன் வி ஷ் ணு
சக்தி  என்றா ல் மு ழு மை யா க
அறி ந்து  தெரி ந் து    பு ரி ந்து
தெ ளி ந்து  மனி த நே யத் து டன்
சத் தி ய வழி யி ல் கடமை ஆற்றும்
மனி தர் ளு க்கு  மன நி றை வு,
மன மகிழ்ச்சி  மன அமை தி  நி ச்சயம்.