Thursday, September 22, 2022

நினைவுகள்

 [22/09, 12:13 pm] sanantha .50@gmail.com: சே.அனந்தகிருஷ்ணன்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.

22-9-22.

  வளம் என்பதைப் பற்றி வள்ளுவர் "நாடல்ல நாடு வளம் தரும் நாடு" என்கிறார். நம் நாட்டை நாடி வந்தவர்கள் பல நோக்கத்தோடு வந்தனர்.

 ஞானம் தேடி,ஆன்மீகம் தேடி, அமைதி தேடி  பிரம்மானந்தம் தேடி 

ரமணரைக்காண திருவண்ணாமலை வந்தனர்.

 கஜினி,கோரி நம் நாட்டின் செல்வத்தை கொள்ளை அடிக்க வந்தனர்.

 உணவுப் பொருட்கள்  கிராம்பு, ஏலக்காய், கஸ்தூரி போன்ற வாசனை  பொருட்கள் வாங்க வந்தனர்.

 வேதங்கள், சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல் ஞானம் அறிய வந்தனர்.

 ஊட்டி, சிம்லா, டார்ஜ்லிங் காஷ்மீர் இயற்கை அழகைக் காண வந்தனர்.

 கங்கைச் சமவெளிப், இமயமலையின் இயற்கை எழில் வற்றாத ஜீவ நதிகள் தேடிவந்தனர்.

 பச்சைக் காய்கறிகள் பக்குவமாய் வேகவைத்த உணவுகள் அறிந்து வந்தனர்.

 கோடையில் மலைவாழ் இடங்கள் குளிர் காலத்தில் சென்னை காஞ்சிபுரம் மதுரை போன்ற இடங்கள் ஆகிவை அறிந்து வந்தனர்.

 வடமொழி,தமிழ் மொழி இரண்டுமே தெய்வ மொழி என்று வந்தனர்.

  பாரத நாட்டின் ஆயுர் வேத மருத்துவம் சித்த மருத்துவம் சிறப்பித்து வந்தனர். அரிய மூலிகைகளின் சிறப்பித்து வந்தனர்.

 ஜெர்மன் நாட்டின் மேக்ஸ் முல்லர், இங்கிலாந்து வில்லியம் ஜோன்ஸ் வடமொழி சிறப்பித்து வந்தனர்.

  இப்படி வளம் உள்ள நாட்டில் கலைகள் வளர்ச்சியடைந்தன. ஆலய சிற்பக்கலை மகாபலிபுரம் கஜுராஹோ அஜந்தா எல்லோரா இணையில்லா தெய்வீக சிற்பங்கள் ஆலய கோபுரங்கள் .

அனைத்து வளங்களும் உள்ள திருநாடு நமது பாரத நாடு. முகலாயர்கள் கொள்ளை அடித்தனர் ஆங்கிலேயர்கள் வாணிகம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்தனர்.

 அவர்கள் அடித்த கொள்ளை நமது நாட்டு மொழிகள் வாழத்தகுதியில்லை என இன்றும் ஆங்கிலம் பாரத மொழிகளின் சிறப்பை மறைத்து வருகிறது.

 வள்ளுவரின் ஒரு குறள் 


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று.

  இந்த ஒரு குறள் தமிழர்கள் அறிய விடாமல் டயட் கன்ட்ரோல் என்று பேச வைத்து விட்டனர்.

 இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கற்று ஆலயங்களில் சிற்பங்களாக  வடித்ததை  ஞானக் களஞ்சியமாக அறியாமல் செய்து விட்டனர்.

  ஏர் பின்னது உலகம் என்று விவசாயத்தின் பெருமையை வழிகாட்டும் வள்ளுவர். 

  இப்படி ஆன்மீகம் அறிவியல்  இயற்கை வளம் என அனைத்து வளங்களும் பெற்று பாரத நாடு நம் நாடு.

    இன்றைய நவீன உலகில்  "மனித வளத்தின் இளைஞர் வளம் மிக்க நாடு பாரதம். அமேரிக்கா வளமாக இருக்க பாரத இளைஞர்களின் ஞானமும் உழப்புமே.

  இன்று வல்லரசாக வளரும் நாடுகளில் பாரதத்திற்கு முதலிடம்.

 காசி ஆலயம் பல முறை கொள்ளை அடிக்கப் பட்டாலும் இன்றும் செல்வச்சிறப்பு அதிகமாகவே உள்ளது.

 சோமநாதர் ஆலயம் மாலிகாபூர் படையெடுப்பில் தாக்கப்பட்ட மதுரை ஆலயம்  எதுவுமே பிறப்பில் குறையவில்லை.

 கணிதமைதை இராமானுஜர் மனிதநேயம் மிக்க ஆன்மீக ராமானுஜர் 

 என்று பாரதம் பழம் பெருமை மிக்க நாடா வளம் கொண்ட நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

    இதில் சுயநலம் மிக்க அரசியல் தேர்தல் ஊழல்

கையூட்டு  பயங்கரவாம் போன்ற தீயசக்திகள் ஒழிந்தால் பாரத நாடு பழம்பெரும். நீரின் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.

 பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்.

ஞானத்திலே என்றெல்லாம் பாரதியார் பாடினார்.

தெய்வப்புலவர் சேக்கிழார் ஆட்சி சிறப்பு

வள்ளுவரின் குறள்  இவை களை இன்றைய இளைஞர்கள் அறியச் செய்ய வேண்டும்.

  சுய படைப்பு சுயசிந்தனை எஸ். அனந்த கிருஷ்ணன்.

[22/09, 6:27 pm] sanantha .50@gmail.com: சே.அனந்தகிருஷ்ணன்.

அமேரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை.

எண்ணுள் எட்டு ‌-45.

+++++++++++++++++

தொடரும் நினைவுகள்.

++++++++++++++++++++++++

  அகவை ஓய்வு கொடுத்து  விட்டதே/1

 மனதில் இளமையான   பழைய  நினைவுகளே/2

தொடர்கதையாக நிழலாக

 உயரமும் குள்ளமுமாக/3

ஆறாக குளமாக வற்றாத ஏரியாக/4

அம்மாவின் அன்பும் அப்பாவின் கண்டிப்பும்/5

ஆளான பின்பும் அலை அலையாக /6

ஆசிரியர்கள் கண்டிப்பும்

அதட்டலும் அடியும்/7

தொடரும் ஞாபகங்கள்

   கண்முன்னே வருகின்றதே/8

 சுய படைப்பு சுயசிந்தனை.

சே.அனந்தகிருஷ்ணன்.

[22/09, 6:30 pm] sanantha .50@gmail.com: சே.அனந்தகிருஷ்ன்.

வணக்கம்.

 மனிதன் மாறவில்லை.

------------------------------------------------

 மனிதன் மாறவில்லை

மனிதம் மாறுகிறதே/1

மனதிலே தியாக உணர்வு இல்லையே/2

விலாசம் கேட்டால்

 வழிகாட்ட பயம்/3

 கொலை தற்கொலை

 கதையில்  வருதே./4

 தற்கொலைக்கு பணம்

தரம் கெட்ட அரசியல்/5

தேர்வில் தோல்வி

ஐயோ!அலறும் அரசியல்/6

மீண்டும் படி  மீண்டும் எழுது/7

 உள்ளத்தில் உறுதி

 உலகை வெல்லுமே/8

ஞானம் பெருகுமே

ஞாலம் போற்றுமே/9

வாக்களிக்க  வாக்கு பெற10 கையூட்டு/10

பணமே கல்வி

தாய்மொழி வெறுப்பு/11

கொள்கை மாற்றம்

கொள்ளை அடிக்கவே/

Wednesday, September 21, 2022

நாடா வளம் பாரதம்

 

சே.அனந்தகிருஷ்ணன்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.
22-9-22.
  வளம் என்பதைப் பற்றி வள்ளுவர் "நாடல்ல நாடு வளம் தரும் நாடு" என்கிறார். நம் நாட்டை நாடி வந்தவர்கள் பல நோக்கத்தோடு வந்தனர்.
ஞானம் தேடி,ஆன்மீகம் தேடி, அமைதி தேடி  பிரம்மானந்தம் தேடி
ரமணரைக்காண திருவண்ணாமலை வந்தனர்.
கஜினி,கோரி நம் நாட்டின் செல்வத்தை கொள்ளை அடிக்க வந்தனர்.
உணவுப் பொருட்கள்  கிராம்பு, ஏலக்காய், கஸ்தூரி போன்ற வாசனை  பொருட்கள் வாங்க வந்தனர்.
வேதங்கள், சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல் ஞானம் அறிய வந்தனர்.
ஊட்டி, சிம்லா, டார்ஜ்லிங் காஷ்மீர் இயற்கை அழகைக் காண வந்தனர்.
கங்கைச் சமவெளிப், இமயமலையின் இயற்கை எழில் வற்றாத ஜீவ நதிகள் தேடிவந்தனர்.
பச்சைக் காய்கறிகள் பக்குவமாய் வேகவைத்த உணவுகள் அறிந்து வந்தனர்.
கோடையில் மலைவாழ் இடங்கள் குளிர் காலத்தில் சென்னை காஞ்சிபுரம் மதுரை போன்ற இடங்கள் ஆகிவை அறிந்து வந்தனர்.
வடமொழி,தமிழ் மொழி இரண்டுமே தெய்வ மொழி என்று வந்தனர்.
  பாரத நாட்டின் ஆயுர் வேத மருத்துவம் சித்த மருத்துவம் சிறப்பித்து வந்தனர். அரிய மூலிகைகளின் சிறப்பித்து வந்தனர்.
ஜெர்மன் நாட்டின் மேக்ஸ் முல்லர், இங்கிலாந்து வில்லியம் ஜோன்ஸ் வடமொழி சிறப்பித்து வந்தனர்.
  இப்படி வளம் உள்ள நாட்டில் கலைகள் வளர்ச்சியடைந்தன. ஆலய சிற்பக்கலை மகாபலிபுரம் கஜுராஹோ அஜந்தா எல்லோரா இணையில்லா தெய்வீக சிற்பங்கள் ஆலய கோபுரங்கள் .
அனைத்து வளங்களும் உள்ள திருநாடு நமது பாரத நாடு. முகலாயர்கள் கொள்ளை அடித்தனர் ஆங்கிலேயர்கள் வாணிகம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்தனர்.
அவர்கள் அடித்த கொள்ளை நமது நாட்டு மொழிகள் வாழத்தகுதியில்லை என இன்றும் ஆங்கிலம் பாரத மொழிகளின் சிறப்பை மறைத்து வருகிறது.
வள்ளுவரின் ஒரு குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று.
  இந்த ஒரு குறள் தமிழர்கள் அறிய விடாமல் டயட் கன்ட்ரோல் என்று பேச வைத்து விட்டனர்.
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கற்று ஆலயங்களில் சிற்பங்களாக  வடித்ததை  ஞானக் களஞ்சியமாக அறியாமல் செய்து விட்டனர்.
  ஏர் பின்னது உலகம் என்று விவசாயத்தின் பெருமையை வழிகாட்டும் வள்ளுவர்.
  இப்படி ஆன்மீகம் அறிவியல்  இயற்கை வளம் என அனைத்து வளங்களும் பெற்று பாரத நாடு நம் நாடு.
    இன்றைய நவீன உலகில்  "மனித வளத்தின் இளைஞர் வளம் மிக்க நாடு பாரதம். அமேரிக்கா வளமாக இருக்க பாரத இளைஞர்களின் ஞானமும் உழப்புமே.
  இன்று வல்லரசாக வளரும் நாடுகளில் பாரதத்திற்கு முதலிடம்.
காசி ஆலயம் பல முறை கொள்ளை அடிக்கப் பட்டாலும் இன்றும் செல்வச்சிறப்பு அதிகமாகவே உள்ளது.
சோமநாதர் ஆலயம் மாலிகாபூர் படையெடுப்பில் தாக்கப்பட்ட மதுரை ஆலயம்  எதுவுமே பிறப்பில் குறையவில்லை.
கணிதமைதை இராமானுஜர் மனிதநேயம் மிக்க ஆன்மீக ராமானுஜர்
என்று பாரதம் பழம் பெருமை மிக்க நாடா வளம் கொண்ட நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
    இதில் சுயநலம் மிக்க அரசியல் தேர்தல் ஊழல்
கையூட்டு  பயங்கரவாம் போன்ற தீயசக்திகள் ஒழிந்தால் பாரத நாடு பழம்பெரும். நீரின் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்.
ஞானத்திலே என்றெல்லாம் பாரதியார் பாடினார்.
தெய்வப்புலவர் சேக்கிழார் ஆட்சி சிறப்பு
வள்ளுவரின் குறள்  இவை களை இன்றைய இளைஞர்கள் அறியச் செய்ய வேண்டும்.
  சுய படைப்பு சுயசிந்தனை எஸ். அனந்த கிருஷ்ணன்.





   



Monday, September 19, 2022

மனம் என்னும் புதயல

 சே.அனந்தகிருஷ்ணன்.

20-9-22.வணக்கம்.

தலைப்பு ---மனமெனும் புதையல்

++++++++++++++++++

1.  எண்ணங்கள் இரண்டு

   ஆழ், மேல் மனம்/

2 . மரியாதை பெருக

மானம் காக்க

    

2 மணம் வீச  அன்பு பொங்க

3. நெஞ்சத்தில் காதல்

    நெகிழவைக்கும் தியாகம்.

4 மோகத்தால் அருணகிரி

    யோகத்தால் ரமணமுனி

5  பக்தியால் சித்தர் 

  பாசத்தால் பித்தர்

6.ஒவ்வொரு நொடியிலும்

    ஓராயிரம் எண்ணங்கள்.

7 நாயக நடத்தை

   தீயவன் பொறாமை.

8.தெள்ளிய நீர்

   தெவிட்டா தாகம்.

9 தொல் உலகத்

   தொல்லையால் துயரம்

10. கோட்டைகள் பல

        குழு ராகங்கள்

11 தனித்த நிலையில்

    தரணியின் ஆசைகள்

12. தோண்டாமலே   பூகம்பம் மனமெனும் புதையல்.

 சே. அனந்தகிருஷ்ணன்

 சுயசிந்தனை சுயபடைப்பு.

Sunday, September 18, 2022

மகிழ்ச்சி

 சே.அனந்தகிருஷ்ணன்.

 பண்டிகைகள் என்றால் அதிகம் மகிழ்வது பெண்களே என்பது என் வாதம்.

பட்டுப்புடவை கள் அல்லது புதுஉடைகள்  நகைகள் என தன் தகுதிக்கு மீறி   ஆண்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் பெருமைக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது.

பெண்குழந்தைகளுக்கும் அதிகம் செலவாகிறது.

அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியே.

நடுத்தர ஏழை வர்க்கத்திற்கு எப்படி மகிழ்ச்சி உண்டாகும்.

 பணம் இல்லாமல் ஆண்களென்ன பெண்களென்ன?

 இருப்பினும் பண்டிகைகள் பெண்களுக்கு மகிழ்ச்சி தான் தருகின்றன.

 வறுமை மறந்து வசதி மறந்து தன் குழந்தைகள் மகிழ தாயானவள் மகிழ்ச்சி யுடன் நல்ல சமையல் செய்கிறாள்.

இருக்கும் வீட்டில் தெய்வீக சூழல்களை உருவாக்கி ஒரு தன்னம்பிக்கையை வளர்க்கிறாள். குழந்தைகளும் மகிழ்கிறார்கள்.

 ஆழ் மனதில் வருத்தமாக இருந்தாலும்  முகமலர மகிழ்வது பெண்களே.

Saturday, September 17, 2022

 तमिल भी मैं हिंदी भी मैं।


महात्मा। मोहनदास करम चंद गाँधीजी ( मौलिक गांधी)


   जब एक स्त्री  निडरता से आधी रात को चल फिर सकती है,


तभी भारत की वास्तविक आजादी है।

++++++++++++++++++++++

 विधि की विडंबना देखिए मोहनदास करमचंद महात्मा की हत्या भारी भीड में दिन में निर्दयता से नमस्कार करने के अभिनय से हुई।

इंदिरा गांधी की हत्या अंग रक्षक द्वारा दिन में हुई।

एल.एन् मिश्रा, राजीव की हत्या दिन में बारिश भीड़ में हुई।

कई हत्याएँ बीच सड़क पर भीड़ में ही होती हैं।


 

 இரவு 12 மணிக்கு ஒரு பெண் தன்னந்தனியாக அச்சமின்றி நடந்து செல்லும் நாள் தான் பாரதத்திற்கு உண்மை யான விடுதலை பெற்ற நாள்.

மஹாத்மா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

 अनेक अवैध संबंध ,बलात्कार की खबरें ताज़ी सी आती हैं।

अवैध संबंध सही अदालत का फैसला। काम ही प्रधान।

सही है नपुंसक विचित्र वीर्य, रोगी  शाप पीड़ित पांडु अवैध संबंध से कुल वृद्धि।

 अवकाश प्राप्त न्यायाधीश करें का बयान

 निर्धनियों  को अदालत में न्याय नहीं मिलेगा।

 सब भारतीय संविधान में बराबर।

 भारत भर में पाठशालाएँ   समान नहीं है।

 सरकारी स्कूल, निजी स्कूल, केंद्रीय सरकारी स्कूल मेट्रिकुलेशन स्कूल, अल्पसंख्यक मजहबी स्कूल,।

   केवल तमिलनाडु में  नवोदया स्कूल नहीं है।

त्रिभाषा सूत्र  उत्तर भारत में नहीं है।

 हिंदी विरोध तमिलनाडु में मात्र।

देश की एकता शिक्षा क्षेत्र में नहीं है।

अमृतोत्सव वर्ष।

 भारतीय भाषा माध्यम के स्कूल केवल गरीबों के लिए।

 दिन में बैंक में लूट्। एटिएम में लूट्।

 पुलिस  अधिकारियों की आत्महत्या।

किसानों की आत्म हत्या।

 आत्महत्या अपराध।

पर  आत्महत्या के परिवार को आर्थिक सहायता।

नीट परीक्षा का विरोध।

 छात्रवास में लड़कियों की आत्महत्याएँ।

 गाँधीजी ने अर्द्ध रात्रि बताया। पर ये सब दिन में।

 

युवकों को सोचना चाहिए।

 शिक्षितों में ही आत्महत्याएँ अधिक हो रही है।

तलाक मुकद्दमा बढ़ रहे हैं।

न्यायलय  का फैसला अवैध संबंध की पत्नी को जीवनांश  पति को देना है।

 युवकों को सोचना चाहिए।



  விதியின் விளையாட்டு

 அவர் பெரும் கூட்டத்தில் அவரை வணங்குவது போல் வந்த ஒருவன் படுகொலை செய்யப்பட்டான்.

 இந்திரா காந்தி மெய்காப்பாலனால் இரக்கமின்றி கொல்லப்பட்டார். பகலில்.

 எல் .என். மிஸ்ரா பகலில்.

 ராஜீவ் பகலில் பெரும் கூட்டத்தில்.

 பல கற்பழிப்புகள்.

 கள்ளத்தொடர்புகள்.

  கள்ளத் தொடர்பு சரி என்ற நீதிமன்றம்.

பணம் இல்லை என்றால் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது.

ஓய்வுபெற்ற நீதிபதி கரே.

அனைவரும் சமம்.

 கல்விக்கூடங்கள்

அரசு தனியார் 

மாநிலங்கள் மி மெட்ரிக் குலேசன் மத்திய பள்ளிகள் சிபிஎஸ்இ .

நவோதயா தமிழகம் மட்டும் ஏற்கவில்லை.

   மும்மொழி திட்டம் தமிழகம் மட்டும்.

   நீட் தேர்வு தமிழகம் மட்டும் எதிர்ப்பு.

   நாட்டின்  ஒற்றுமை கல்விக் கொள்கையில் இல்லை.

   சமத்துவம் இல்லை.

 அமிர்தோத்சவம் ஆண்டு.

 மக்கள் சிந்திக்க வேண்டும்.

 பகலில் 32 கிலோ தங்கம் வங்கியில் கொள்ளை.

 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை.

 பல தற்கொலைகள்.

 விவசாயி தற்கொலை.

 தற்கொலை குற்றம்.

 தற்கொலை செய்த குடும்பத்திற்கு நிதி உதவி. நீட் தேர்வு.

 +2 மாணவமாணவிகள் தற்கொலை.

  பள்ளி விடுதலையில் மாணவி மரணம்.

  காந்தி ஜீ  நள்ளிரவு என்றால் .

இவை பகலில்.

  விடுதலை காந்தீஜியின் வாக்குப்படி பகலிலேயே இல்லை.

  மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

 விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு.

 கள்ளத்தொடர்பு மனைவிக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

     இளைஞர்கள் மக்கள் சிந்திக்க வேண்டும்.

சே.அனந்தகிருஷ்ணன்.

 [17/05, 7:19 am] sanantha .50@gmail.com: திருக்குறள்.

 விதி/ ஊழ்

तिरुक्कुरल विधि/भाग्य/किस्मत/तक़दीर।

***-----********************--


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.   

आकूऴाल तोन्रुम असैविन्मै  कैप्पोरुळ

पोकूऴाल तोन्रुम मडि।


   நமக்கு செல்வம் சேரவேண்டும் ஆக்கபூர்வமான செயல்களில் வெற்றி பெறவேண்டும் என்ற விதி இருந்தால் ஊக்கத்துடன் சோம்பேறித்தனமில்லா சுறுசுறுப்பு வரும்.

விதிப்படி நமக்கு செல்வம் சேராது  ஆக்கப் பணிகளில் தோல்வி என்றால் சோம்பேறித்தனமும் ஊக்கமும் செயலாற்றவிடாது.

ஊழ் வள்ளுவர்.


तिरुक्कुरल अनुवादक एस.अनंतकृष्णन।

   भाग्य/किस्मत/विधि/तक़दीर

के अनुसार 

हमें कामयाबी मिलना है या 

धन मिलना है तो

 हमें प्रोत्साहन मिलेगा।

चुस्ती से काम करेंगे।

        किस्मत हमारे  पक्ष में नहीं है तो

हतोत्साहित होंगे,सुस्ती काम करने न देंगी।

 विधि की विडंबना ईश्वरीय वरदान है।

तिरुक्कुरल।


स्वरचित स्वचिंतक  अनुवादक

एस-अनंतकृष्णन चेन्नै 

तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

[06/08, 5:05 am] sanantha .50@gmail.com: [06/08, 4:49 am] sanantha .50@gmail.com: ஞானம் என்பது நேற்றைய விளக்கத்திற்கல்ல.

ஞானம்  எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்காக

வேண்டும்.

[06/08, 4:49 am] sanantha .50@gmail.com: காலை வணக்கம்.


 ஔவையார் பாடல்.

तमिल कवयित्री औवैयार गीत।


  மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்

னாடில்லான் செங்கோல்   நடத்துவதும் – கூடும்

குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு

விருந்தில்லான் வீடும் விழல். 59


माडिल्ला वाऴ्उम---गाय-बैल रहित जीवन।

मतियिल्लान वाणिपम् --- व्यापार  करने के लिए बुद्धि हीनता

 नाडिल्लान चेंगोल  --देश रहित सुशासन

कूडुम -संभव है।

  गुरुविल्लान वित्तै --गुरु रहित विद्या

गुणमिल्लान पेंडु --गुण रहित पत्नी

 विरुंतिल्लान वीडुम --अतिथि रहित गृह

विऴल -- व्यर्थ।


  औवैयार  तमिल की विश्वविख्यात कवयित्री है। बारहवीं शताब्दी  में

उन्होंने जो विचार लिखें हैं,आज भी ताज़ी सी लगते हैं।

  उनका कहना है ---

 गाय -बैल रहित जीवन जीना संभव है।(धन रहित जीवन)

 बुद्धिरहित  व्यापार भी संभव है।

 देश रहित सुशासन संभव है।

 लेकिन 

गुरु रहित शिक्षा असंभव है।

 गुण रहित पत्नी के साथ जीना असंभव है।

मेहमान रहित घर व्यर्थ है।


 तमिल से हिंदी अनुवाद

 स्वचिंतक  तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक एस.अनंतकृष्णन है।

[07/08, 8:53 am] sanantha .50@gmail.com: भक्ति பக்தி.


भगवान  की, இறைவன் மீது.

देश की। நாட்டின் மீது.

अपना सर्वश्व समर्पण। தனது என்பதெல்லாம் சமர்ப்பணம்.

भक्ति मार्ग अति विस्तृत।।

பக்தி மார்க்கம் மிகவும் விரிவானது.

विश्व कल्याण  की भावना भक्ति में।।

உலக தலத்தின் உணர்வு பக்தியில்.

मनुष्यता  है भक्ति में।

பக்தியில் மனிதத்துவம்.

 धर्म है। அறம்.

  प्रेम संकीर्ण है। அன்பு குறுகியது.

 मत/मजहब, जातियाँ, संप्रदाय  प्रेम।


மதம்இனம், சம்பிரதாய அன்பு.

 भक्ति भी आजकल 

संकीर्ण   मजहबी भक्ति।।

பக்தியும் இந்நாட்களில்

குறுகிய மத பக்தி.

ईश्वर सबका मालिक है,

கடவுள் எல்லோருக்கும் யஜமானன் 

 सबके रक्षक है तो

मजहबी नफरत क्यों?

 எல்லோரையும் காப்பவர் என்றால் மத வெறுப்பு ஏன்?

बुद्धि लब्धी  ही मानव मानव में  

भेद के कारण।

அறிவுத் திறன் தான் மனிதர்களுக்குள் வேற்றுமைகள் குக் காரணம்.

स्वस्थ शरीर,स्वस्थ मन 

ஆரோக்கியமான உடல்

ஆரோக்கியமான மனது.

अस्वस्थ शरीर, स्वार्थ मन 

ஆரோக்கியமற்ற உடல்,

சுயநல மனது.

 काम क्रोध मद लोभ 

இச்சை கோபம் ஆணவம் பேராசை.

 अमीरी गरीबी ईश्वर प्रदत्त गुण।।

பணத்துவம் ஏழ்மை.

मानव  पशु। மனித மிருகம்.

 यही मानव मानव में भेद ,

घृणा का मूल।

இதுதான் மனிதர்களுக்குள் வேறுபாடுக வெறுப்புக்கு மூலம்.

 यह सूक्ष्मता  मानव को ऊँच नीच के कारण।

இந்த நுட்பம் தான் மனிதனின் உயர்வு தாழ்வுக்குக் காரணம்.

 सुंदर असुंदर रूप।

அழகான அழகற்ற உருவம்.

 मधुर स्वर, कर्णकटुर स्वर।

இனிமையான குரல்.

கர்ணகடூரமான குரல்.

 मानव क्षमता,मानव कौशल।

மனிதனின் திறமை 

மனிதனின் தொழில்நுட்பத் திறமை.

 व्यक्तिगत व्यक्तित्व, 

தனிப்பட்ட ஆளுமை.

गंभीरता --கம்பீரம்

ईश्वरीय देन तो கடவுள் கொடுந்தது.

 मानव का कसूर  மனிதனின் தவறு

कर्म फल। வினைப்பயன்.

 बाघ, सिंह ,हाथी, गाय ,बैल।

भेड़,भेड़िया बकरी, हिरण,सियार।

புலி சிங்கம் யானை பசு காளை.

बाज, कबूतर,कौआ,तोता कोयल

கழுகு புறா காகம் கிளி குயில்

सब का मिश्रण मानव सृष्टि।।

இவை அனைத்தின் கலவை மனிதன்.

बुद्धि, ज्ञान कौशल फिर भी मानव पशु तुल्य।

அறிவு, ஞானம், தொழில்நுட்பம் ஆகியவை இருப்பினும் மனிதன் மிருகத்திற்கு ஒப்பானவன்.

कारण उनमें मानवता कम, 

स्वार्थता  लोभ अधिक।

காரணம் அவனிடம் மனிதநேயம் குறைவு .

சுயநலம் அதிகம்.

 अपराधी का समर्थन 

मानव का बड़ा दोष।

 மனிதனின்  பெரிய தவறு குற்றவாளிக்கு ஆதரவு.

कंजूसी  ,बचत अधिक।

 கஞ்சன். சேமிப்பு அதிகம்.

 नश्वर शरीर, அழியும் உடல்.

नश्वर जगत, அழியும் உலகம்.

फिर भी मानव भ्रष्टाचारी।

இருந்தாலும் மனிதன் ஊழல் வாதி.

 तब तो चैन कैसे?

அப்படி இருக்கும் போது அமைதி எப்படி?

சுய சிந்தனையாளன்

 சே. அனந்த கிருஷ்ணனின்  சுயபடைப்பும் அதன் மொழிபெயர்ப்பும்.




 स्वरचित स्वचिंतक तमिलनाडु का हिंदी प्रेमी प्रचारक।

एस.अनंतकृष्णन

[09/08, 10:28 am] sanantha .50@gmail.com: नमस्ते। वणक्कम्।  நமஸ்தே. வணக்கம்.

 भारत देश भक्ति प्रधान।। பாரத நாடு பக்தி பிரதானம்.


 त्यामय जीवन ही उद्देश्य।।

 தியாகம் நிறைந்த வாழ்க்கையே நோக்கம்.

 नंगे भक्त,अघोरी, कौपीन धारी एक ओर।

 ஒரு பக்கம் நிர்வாண பக்தர்கள் அகோரிகள்.

 अलीशान महल के  आश्रम आचार्य.

மறு பக்கம் ஆடம்பர அரண்மனை 

 स्वर्ण सिंहासन, हीरे के मुकुटधारी ।।

தங்க சிம்மாசனம் வைரக்கிரீடம் அணிந்த ஆஸ்ரம ஆசாரியர்கள்.

 अन्नदान मात्र लेकर जीनेवाले साधू संत।

அன்னதானம் மட்டும் வாழ்கின்ற சாதுக்கள் துறவிகள்.

 जंगल दुर्गम पहाड में रहनेवाले सिद्ध पुरुष।।

காடு கடின மலைகளில் வாழும் சித்த புருஷர்கள்.


 मंदिरों की संपत्तियाँ अमूल्य।

ஆலயங்களில் மதிக்க முடியாத சொத்துக்கள்.

 विदेशी खूब लूटे,शासन का भाग डोर अपनाया।

வெளிநாட்டினர் நன்கு கொள்ளை அடித்தனர்.ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர் 

भारतीय भाषाओं  पर भारतीय ही अपमानित वातावरण।

பாரத மொழிகளை பாரதமக்களே அவமானிக்கும் சூழல்.

 अंग्रेज़ ही जीविकोपार्जन  का आधार।

ஆங்கிலம் தான் வாழ்க்கைக்கு ஆதாரம்.

 भारतीय भाषा माध्यम के स्कूल केवल गरीबों के लिए।

இந்தியமொழி வழி பள்ளிக்கூடங்கள் ஏழைகளுக்காக.

 संविधान में सब बराबर।

அரசியல் அமைப்பில் அனைவரும் சமம்.

 फिर भी अल्पसंख्यक अधिकार।।

பிறகும் சிறுபான்மை உரிமை கள்.

 मुगल देशों से भारत में मस्जिद अधिक।

முகலாய நாடுகளைவிட பாரதத்தில் மசூதிகள் அதிகம்.

ईसाई देशों से अधिक गिरिजा घर।।

கிறிஸ்தவ நாடுகளைவிட சர்ச்கள் அதிகம்.

 बिजली शुल्क गिरिजा घर, मस्जिद के लिए कम।

மின்கட்டணம் சர்ச் மசூதிகளுக்கு குறைவு.

 हिंदु मंदिरों के लिए दो गुना अधिक।।

ஹிந்து ஆலயங்களுக்கு இரண்டு மூன்று மடங்கு அதிகம்.

  समानता भले ही कानून हो,

சட்டப்படி சமத்துவம்.

 शिक्षा में समानता की व्यवस्था  भले भी हो।

கல்வியில் சமத்துவ ஏற்பாடு.

ईश्वरीय  कानून अलग।

கடவுளின் சட்டம் தனி.

 रंग में गुण में बुद्धि लब्धी में भिन्न भिन्न मानव।

நிறத்தில் குணத்தில் அறிவுத்திறன் வேறு வேறு . தனித்துவம்.

आज के दिव्य विचार।।

இன்றைய தெய்வீக எண்ணங்கள்.

 स्वरचित स्वचिंतक तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक

एस.अनंतकृष्णन,चेन्नै।

अवकाश प्राप्त प्रधान अध्यापक हिन्दू हायर सेकंडरी स्कूल,तिरुवल्लिक्केणी।

சே. அனந்த கிருஷ்ணன்.

சுய சிந்தனையாளன் சுயபடைப்பாளி

தமிழ் நாட்டு ஹிந்தி பிரியர்.

தலைமை ஆசிரியர் ஓய்வு

ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி சென்னை 5

[11/08, 8:25 am] sanantha .50@gmail.com: तकदीर  और तस्वीर।

விதியும் படமும்.


डाक्टर श्री राम शंकर चंचल की कहानी  किस्मत का प्रभाव।

भाग्य रेखा।

 पहले ही तमिल में अनुवाद किया है।

 आशीषें। ஆசிகள்.

 धन पद अधिकार से तकदीर बदलना असंभव है।

தனம் பதவி அதிகாரம் மாற்றுதல் நிகழாது.

दशरथ को अपना पुत्र नहीं।

தசரதனுக்கு பதன் மகன்கள் கிடையாது.

 विचित्र वीर्य को अपने पुत्र नहीं।

விசித்திரவீரியனுக்கு கிடையாது.

कुंती को अपने पति से पुत्र नहीं।

குந்திக்கு தனது கணவனால் புத்திரர்கள் கிடையாது.

राम को जंगल में भटकना पड़ा।

ராமனுக்கு காட்டில் வழி தெரியாமல் சுற்ற நேர்ந்தது.

 रावन की बुद्धि ने काम नहीं किया।

இராவணனுக்கு அறிவு பயனில்லை.

 कई अमीरों को संतान नहीं।

அனேக பணக்காரர்களுக்கு குழந்தை இல்லை.

इंदिरा गांधी  राजीव गांधी की मृत्यु तकदीर।

இந்திராகாந்தி ராஜீவின் மரணம் விதிதான்.

  कहानी अच्छी है।आशीषें।

கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

श्री राम शंकर चंचल की कहानी।

[16/08, 5:57 am] sanantha .50@gmail.com: तमिल भी मैं हिंदी भी मैं।


महात्मा। मोहनदास करम चंद गाँधीजी ( मौलिक गांधी)


   जब एक स्त्री  निडरता से आधी रात को चल फिर सकती है,


तभी भारत की वास्तविक आजादी है।

++++++++++++++++++++++

 विधि की विडंबना देखिए मोहनदास करमचंद महात्मा की हत्या भारी भीड में दिन में निर्दयता से नमस्कार करने के अभिनय से हुई।

इंदिरा गांधी की हत्या अंग रक्षक द्वारा दिन में हुई।

एल.एन् मिश्रा, राजीव की हत्या दिन में बारिश भीड़ में हुई।

कई हत्याएँ बीच सड़क पर भीड़ में ही होती हैं।


 

 இரவு 12 மணிக்கு ஒரு பெண் தன்னந்தனியாக அச்சமின்றி நடந்து செல்லும் நாள் தான் பாரதத்திற்கு உண்மை யான விடுதலை பெற்ற நாள்.

மஹாத்மா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

 अनेक अवैध संबंध ,बलात्कार की खबरें ताज़ी सी आती हैं।

अवैध संबंध सही अदालत का फैसला। काम ही प्रधान।

सही है नपुंसक विचित्र वीर्य, रोगी  शाप पीड़ित पांडु अवैध संबंध से कुल वृद्धि।

 अवकाश प्राप्त न्यायाधीश करें का बयान

 निर्धनियों  को अदालत में न्याय नहीं मिलेगा।

 सब भारतीय संविधान में बराबर।

 भारत भर में पाठशालाएँ   समान नहीं है।

 सरकारी स्कूल, निजी स्कूल, केंद्रीय सरकारी स्कूल मेट्रिकुलेशन स्कूल, अल्पसंख्यक मजहबी स्कूल,।

   केवल तमिलनाडु में  नवोदया स्कूल नहीं है।

त्रिभाषा सूत्र  उत्तर भारत में नहीं है।

 हिंदी विरोध तमिलनाडु में मात्र।

देश की एकता शिक्षा क्षेत्र में नहीं है।

अमृतोत्सव वर्ष।

 भारतीय भाषा माध्यम के स्कूल केवल गरीबों के लिए।

 दिन में बैंक में लूट्। एटिएम में लूट्।

 पुलिस  अधिकारियों की आत्महत्या।

किसानों की आत्म हत्या।

 आत्महत्या अपराध।

पर  आत्महत्या के परिवार को आर्थिक सहायता।

नीट परीक्षा का विरोध।

 छात्रवास में लड़कियों की आत्महत्याएँ।

 गाँधीजी ने अर्द्ध रात्रि बताया। पर ये सब दिन में।

 

युवकों को सोचना चाहिए।

 शिक्षितों में ही आत्महत्याएँ अधिक हो रही है।

तलाक मुकद्दमा बढ़ रहे हैं।

न्यायलय  का फैसला अवैध संबंध की पत्नी को जीवनांश  पति को देना है।

 युवकों को सोचना चाहिए।



  விதியின் விளையாட்டு

 அவர் பெரும் கூட்டத்தில் அவரை வணங்குவது போல் வந்த ஒருவன் படுகொலை செய்யப்பட்டான்.

 இந்திரா காந்தி மெய்காப்பாலனால் இரக்கமின்றி கொல்லப்பட்டார். பகலில்.

 எல் .என். மிஸ்ரா பகலில்.

 ராஜீவ் பகலில் பெரும் கூட்டத்தில்.

 பல கற்பழிப்புகள்.

 கள்ளத்தொடர்புகள்.

  கள்ளத் தொடர்பு சரி என்ற நீதிமன்றம்.

பணம் இல்லை என்றால் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது.

ஓய்வுபெற்ற நீதிபதி கரே.

அனைவரும் சமம்.

 கல்விக்கூடங்கள்

அரசு தனியார் 

மாநிலங்கள் மி மெட்ரிக் குலேசன் மத்திய பள்ளிகள் சிபிஎஸ்இ .

நவோதயா தமிழகம் மட்டும் ஏற்கவில்லை.

   மும்மொழி திட்டம் தமிழகம் மட்டும்.

   நீட் தேர்வு தமிழகம் மட்டும் எதிர்ப்பு.

   நாட்டின்  ஒற்றுமை கல்விக் கொள்கையில் இல்லை.

   சமத்துவம் இல்லை.

 அமிர்தோத்சவம் ஆண்டு.

 மக்கள் சிந்திக்க வேண்டும்.

 பகலில் 32 கிலோ தங்கம் வங்கியில் கொள்ளை.

 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை.

 பல தற்கொலைகள்.

 விவசாயி தற்கொலை.

 தற்கொலை குற்றம்.

 தற்கொலை செய்த குடும்பத்திற்கு நிதி உதவி. நீட் தேர்வு.

 +2 மாணவமாணவிகள் தற்கொலை.

  பள்ளி விடுதலையில் மாணவி மரணம்.

  காந்தி ஜீ  நள்ளிரவு என்றால் .

இவை பகலில்.

  விடுதலை காந்தீஜியின் வாக்குப்படி பகலிலேயே இல்லை.

  மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

 விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு.

 கள்ளத்தொடர்பு மனைவிக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

     இளைஞர்கள் மக்கள் சிந்திக்க வேண்டும்.

சே.அனந்தகிருஷ்ணன்.

 [17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: பாரதி சின்னப்பயல்.

காந்திமதி சாதனைப் 

 பார்  அதி சின்னப்பயல்.

 தமிழில் இப்படி பேசியே தமிழர்களுக்கு   தமிழ் பிடிக்கவில்லை.

 கருப்பன் என்றால் பிடிக்காது . ஷ்யாம் என்றால் பிடிக்கும்.

 வெள்ளையம்மாள் பிடிக்காது.ஸ்வேதா பிடிக்கும்.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: சீனப்பொருள் வாங்காதீர்கள் என்று மக்களிடம் வேண்டுதலை விட சீனப் பொருள்கள் இறக்குமதி யையும் விற்பனைனையையும் மத்திய மாநில அரசுகள் தடை செய்யலாமே.

2.

 குடி குடியைக் கொடுக்கும் என்ற சிறிய எழுத்து விளம்பரங்கள் செய்து மக்களை அலங்கார மதுக்கடைகளுக்கு  செல்லவிடாமல் தடுக்க மதுக்கடைகளை மூட தாமே.


3.ஒரு லக்ஷம் விநாயகர் செய்து கடவுள் அவமானத்தை விடுத்து ஒரு லக்ஷம் மதம் மாறிய ஹிந்துக்களை தாய் மதம் மாற்ற முயற்சிக்கலாமே.

4.

 மதுக்கடைகளை மூடு என்று ஆர்ப்பாட்டம் விடுத்து மதுக்கடை செல்லாமல் இருந்தாலே மூடப்பட்டு விடும்.

தமிழ் வழி பள்ளிகள் போல்.

சே.அனந்தகிருஷ்ணன்.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: प्रार्थना 

ईश्वर वंदना।

आँखें  बंदकर बैठना नहीं,

अगजग के कल्याण के लिए

अपना कर्तव्य निभाना है।।

जन्मकुंडली में लिखा है,

सिरोरेखा।

शारीरिक बल, बुद्धि बल,आर्थिक बल।

सबमें नहीं बराबर।।

अष्ट लक्ष्मी की कृपा,

अलग अलग व्यक्ति पर।।

मानव का विकास स्वाश्रित नहीं,

पराश्रित !

बया सा अपने लिए 

घोंसला बना नहीं सकता।

खुद जन्म लेते ही चल फिर नहीं सकता।।

पालने माता पिता चाहिए।

बुद्धि बल  के  लिए ईश्वरानुग्रह चाहिए।।

प्रार्थना से तो संयम,

मानसिक नियंत्रण संभव।।

शारीरिक बल,सुंदरता, स्वस्थ अस्वस्थ जीवन सृजन सृजनहार पर निर्भर।।

धनी निस्संतान, ज्ञानी दरिद्र, बलीमूर्ख, 

भूमि में बंजर भूमि, मरुभूमि, मरिचिका, पहाड़ी, समृद्ध भूमि।

नदियों में जीवनदी, जंगली नदी,मौसमी नदी।

पानी में अंतर,मिट्टी में अंतर, 

वनस्पति जगत में तो स्वादमें भिन्न।

जड़ी बूटियों घासफूस गगन चुंगी ऊँचे वृक्ष।।

जंगली झाडियाँ  ईश्वरीय सृष्टियों में

 मानव श्रेष्ठ पर बल गुण यश अपयश।

पूर्ण आयु अल्पायु  सृजन सृजनहार पर निर्भर।

आज जो कुछ लिखा, ईश्वरीय देन।।

स्वरचित नहीं, स्वचिंतन नहीं,

सर्वेश्वर की अनुकंपा।।

पर नाम है मेरा अनंतकृष्णन तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

ईश्वर की सूक्ष्म लीला।।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: तमिऴ सीखिए ---

इनका ===इवरुडैय 

ये रामदास हैं।==इवर् रामदास हैं। 

इनका घर दिल्ली में है।

ये कुत्ते  हैं।==इवैकळ  नायकळ्।

इनका मालिक  गोपाल है।इवैकळुडैय यजमानर्  गोपाल।

वे कृष्ण है --अवर किरुष्णर्।

उनका बेटा गोपाल है। अवरुडैय मकन् ्गोपाल।।

वे  घर हैं। अवैकळ वीडुकळ्।

उनके मालिक वैधानिक है।

अवैकळुडैय चोंदक्कारर चट्टसबै  उरुप्पिनर्।।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: இறைவணக்கம்.

கடவுள் வணக்கம்.

கண்ணை மூடி அமர்வதில்லை.

அகில உலக நன்மைக்காக 

நம் கடமையை கடைப்பிடித்தல்.

ஜாதகத்தில் நமது தலையெழுத்து எழுதப்பட்டிருக்கிறது.

உடல் திறன் அறிவுத்திறன் பணவலிமை

அனைவருக்கும் சமம் இல்லை.

அஷ்டமி கிருபை தனித்தனி.

மனிதனின் வளர்ச்சி சுயத்தை சார்ந்ததல்ல.

மற்றவர்களைப் சார்ந்ததே.

தூக்கணாங்குருவிபோல் தனக்காக

வீடுகட்ட முடியாது.

பிறந்தது மே தானாகவே நடக்கமுடியாது.

வளர்ப்பதற்குத் தாய் தந்தை இருவரும் வேண்டும்.

அறிவுத் திறனுக்கு ஆண்டவன் அனுக்கிரகம் வேண்டும்.

இறைவணக்கத்தால் 

மனக்கட்டுப்பாடு

புலனடக்கம் முடியும்.

உடல் வலிமை ,ஆரோக்கியம்,

ஆரோக்கியமற்ற நிலையான வாழ்க்கைப் படைப்பு இறைவனைப்

பொறுத்தது.

பணக்காரன் குழந்தை யின்றி இருத்தல்.

நதிகளில் ஜீவநதி, பருவ நதி,மழைகால நதி.

பூமியில் நஞ்சை புஞ்சை ,கானல் நீர்.

மலைப்பிரதேசம், செழிப்பான பூமி. 

தண்ணீர்  வேறுபாடு ,மண்வேறுபாடு.

தாவரஉலகில் ருசி வேறுபாடுகள்.

செடி கொடிகள் வானளாவிய மரங்கள்

காட்டுப் புதர்கள். 

படைப்புகளில் மனிதன் உயர்ந்தவன்.


ஆனால் அவன் பலம் அறிவுத்திறன்

முழு வயது   சிறுவயதில் மரணம் அனைத்தும் படைப்பாளி 

இறைவன் தருபவை.

சுய படைப்பு அல்ல. சுய சிந்தனை அல்ல.

ஆனால் பெயர்

அனந்த கிருஷ்ணன் ஹிந்தி அன்பன் தமிழ் நாட்டு ஹிந்தி பரப்புனர்.

 



प्रार्थना 

ईश्वर वंदना।

आँखें  बंदकर बैठना नहीं,

अगजग के कल्याण के लिए

अपना कर्तव्य निभाना है।।

जन्मकुंडली में लिखा है,

सिरोरेखा।

शारीरिक बल, बुद्धि बल,आर्थिक बल।

सबमें नहीं बराबर।।

अष्ट लक्ष्मी की कृपा,

अलग अलग व्यक्ति पर।।

मानव का विकास स्वाश्रित नहीं,

पराश्रित !

बया सा अपने लिए 

घोंसला बना नहीं सकता।

खुद जन्म लेते ही चल फिर नहीं सकता।।

पालने माता पिता चाहिए।

बुद्धि बल  के  लिए ईश्वरानुग्रह चाहिए।।

प्रार्थना से तो संयम,

मानसिक नियंत्रण संभव।।

.

शारीरिक बल,सुंदरता, स्वस्थ अस्वस्थ जीवन सृजन सृजनहार पर निर्भर।।

  धनी निस्संतान, ज्ञानी दरिद्र, बलीमूर्ख, 

भूमि में बंजर भूमि, मरुभूमि, मरिचिका, पहाड़ी, समृद्ध भूमि।

नदियों में जीवनदी, जंगली नदी,मौसमी नदी।

पानी में अंतर,मिट्टी में अंतर, 

वनस्पति जगत में तो स्वादमें भिन्न।

जड़ी बूटियों घासफूस गगन चुंगी ऊँचे वृक्ष।।

जंगली झाडियाँ  ईश्वरीय सृष्टियों में

 मानव श्रेष्ठ पर बल गुण यश अपयश।

पूर्ण आयु अल्पायु  सृजन सृजनहार पर निर्भर।

आज जो कुछ लिखा, ईश्वरीय देन।।

स्वरचित नहीं, स्वचिंतन नहीं,

सर्वेश्वर की अनुकंपा।।

पर नाम है मेरा अनंतकृष्णन तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक। ஆனால் என்னுடைய பெயர் அனந்த கிருஷ்ணன் தமிழ் நாடு ஹிந்தி பிரேம்ஜி பரப்புனர்.

ईश्वर की सूक्ष्म लीला।। கடவுளின் பூக்கும் லீலை.

பிரார்த்தனை இறைவணக்கம்.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: मन की बात --மனதின் விஷயம். मनतिन विषयम्।

बताने में है  

मान की बात।

चोल्वतिल  சொல்வதில்

மானத்தின் விஷயம்.मानत्तिन विषयम्।

मनाने की बात। 

ओप्पुतल विषयम्।

बड़ों की बात् --पेरियवर्कळ विषयम्।

छोटों। की बात --चिरियवर्कळ विषयम्।

चोरों की बात --तिरुडर्कळ  विषयम्।

बदों की बात् --केट्टवर्कळ् विषयम्।

ठगों की बात --एमाट्रुपवर्कळ् विषयम्।

राजनैतिक बात  --अरसियल विषयम्।

 राजनीतिज्ञ की दुरंगी बात। अरसियल् इरट्टै विषयंगल।

मोह की बात {मोह विषयंगळ्।

प्यार की बात =कातल् विषयंगळ्।

तुतली बातें --मऴलै पेच्चु।

मनोरंजन की बातें --मनमकिऴ् विषयंगळ्।

वात्सल्य बात ==कुळंतै अन्बु विषयंगळ्।

हास्य बातें -नकैप्पूट्टुम् विषयंगळ्।

रोचक बातें -रुचिकर विषयंगळ्।

अरुचि बातें विरुप्पमट्र विषयंगळ।

सब के  सब मन की बातें एल्लोरिन मनतिन विषयंगळ्।

 मानने की बातें वे ही, जो मान की बातें।

 मनत्तिन विषयंगले एर्कुम  विषयंगळाकुम्।

 इन सब की बातों  में वे ही  पसंद की बातें,

जो अंग जग के कल्याण की बातें हो।

इंद जल्लाद विषयंगलिलुम उलक नन्मैक्कान विषयंगळे

पिडित्त विषयंगळाकुम्।


स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, तमिलनाडु का हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: காலை வணக்கம்

நல்ல எண்ணங்கள் 

தீய எண்ணங்கள் 

வெளியிடும் மனிதர்களை

படைத்த இறைவன்

 மனிதனுக்கு மட்டும் கொடுத்த  

ஞானம் அதிலும் அஞ்ஞானம் 

அவன் படைத்த மெய்ஞானம்.

 விலங்குகளில் சைவமே  என ஒருவகை

அசைவமே என ஒருவகை.

ஆனால் மனிதன் எந்த வகை.?

புரியாத புதிராக 

மாயை நிறைந்ததாக படைத்து 

அவன் வேடிக்கை பார்க்கும் விந்தை.

ஆலய சன்னியாசிகள்

ஆஸ்ரம சன்னியாசிகள்

காட்டில் வாழும் சித்தர்கள் .

வீட்டில் வாழும் தான சீலர்கள் 

கஞ்ச பிரபுக்கள் 

ஆணவக்காரர்கள் 

கோபக்காரர்கள் 

 தன்நலம் பொது நலம்

ஹிம்சை அஹிம்சை

நல்லவை அல்லவை அறிந்தும் 

 இன்னலுரும் மனித ஜன்மம்.

காரணம் அகிலம் சமன் பெற.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: एस.अनंतकृष्णन।

नमस्ते वणक्कम्।

29-8-2022

साहित्य संगम् संस्थान मध्यप्रदेश इकाई।

विषय --अपना कौन?

विधा ==मुक्तक। मौलिक रचना ।

निज शैली।

---------------------------

  अपना कौन?

 माँ -बाप?

भाई-बहन?

 पति/पत्नी।

 सास -ससुर?

साला--साली?

यार-लंगोटी यार?

 पता नहीं, 

साले 

अमेरिका में।

साली आस्ट्रेलिया में 

लंगोटी यार जापान में।

  सहपाठी/दोस्त

आ सेतु हिमाचल में 

 मैं  सरहद पर

 देश की सुरक्षा में।

बर्फीले प्रदेश में।

 पहाड की चोटी पर।

 केवल मेरी चिंता अरी न आए,

 देश का शत्रुओं द्वारा न खतरा हो।।

 अपना तो देश,

न बाल बच्चों की चिंता।

न नाते रिश्तेदारों की चिंता।।

 अपना तो मातृभूमि ही सब कुछ।।

यहाँ पर परदेशी के प्राण पखेरु उड़ा देना।

 अपना तो भारत के करोड़ों देशवासी।

  देश की सुरक्षा।

 मैं हूँ भारत भक्त, मेरा है भारत महान।।

 स्वरचित स्वचिंतक एस. अनंतकृष्णन तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: गणनायक

 मातृ पितृ भक्ति का

 आदर्श ज्येष्ठ पुत्र।।

 नारद के फल पाने

 शिव की एक शर्त।

 गणेश व कार्तिकेय दोनों में

 विश्व भर सैर कर 

 अव्वल आनेवाले को,

 फल ।

 कार्तिकेय का वाहन मोर।

तुरंत उड़ गये अपने वाहन पर बैठ।।

छछूंदर वाहन के  गणेश,

अपने माँ-बाप की प्रदक्षिणा करके,

आते और कहा--

मैं हूँ छोटा बालक। 

आप दोनों ही मेरा अग जग।।

गणेश की बात से हर्षित ,

शिव ने फल को गणेश को ही दे दिया।।

 कार्तिकेय आते तो

गुस्से में कैलाश से सुदूर दक्षिण

 तिरुआइननकुडि क्षेत्र आये।।

 वहीं ठहर गये।

पार्वती देवी पुत्र की तलाश में

दक्षिण आयी।

 कार्तिकेय वापस आने से इन्कार किया।।

पार्वती देवी ने समझाया और कहा

 तू ही फल। फल तू  का तमिल 

अर्थ है  पऴम् नी।

 वहीं आजकल पऴनी से नाम से

प्रसिद्ध मुरुगन का क्षेत्र।। 

 तिरुपति बालाजी मंदिर के बाद

 दक्षिण में बड़ी भीड़ का क्षेत्र।।

भारतीय आध्यात्मिक एकता।

फिर भी स्कंद /कार्तिक/सुब्रह्मण्यम

मुरुगन के नाम से प्रसिद्ध।

तमिल भगवान कहते हैं।

मुरुगु का अर्थ सुंदर्।

 मुरुगन का ध्वज मुर्गा।।

 अतः वह मुरुगा भी उचित नाम।।

भारतीय अलौकिक एकता का प्रत्यक्ष प्रमाण।।


स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: तिरुवल्लुवर का तिरुक्कुरल। 

झूठ मत बोलिए।

आपका अपना मन  तथा आपका  मन  आगे सताता रहेगा कि आप  जान बूझकर झूठ बोले हैं।

 जी  देनेवाली सजा 

आपको चैन से 

जीने न देगी।

  अनुवादक

 एस.अनंतकृष्णन।

तन्नेंजु अरिवतर्कु पोय्यर्क पोय्त्तपिन तन नेंजे तन्नैच्चुडुम्।।

तन्नेंजु --अपना मन

अरिवर्कु  जानता है।

पोय्यर्क  झूठ मत बोलिए।

पोय्त्तपिन=

झूठ बोलने के बाद

तन नेंजे -अपने मन ही

तन्नैच्चुडुम = अपने आप को सताएगा।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: एस.अनंतकृष्णन प्रह्लाद के प्रभाव से उदित विचार।



अंधेरे के मोह में भी हैं लोग।

कालेधनी, भ्रष्टाचारी, रिश्वतखोरी।

 स्वार्थी तो अंधेरे करते व्यापार।

रंडियों को चाहिए अंधेरी रात।

सौ करोड़ के सांसद, वैधानिक,

अंधेरे की कमाई में पाते पद।

जीवन उनका भागा या अभागा

अनेकों के सद्यःफल तो

रिश्वतों पर चमक रहा है।

सूर्य समान चमकधमक का जीवन!

  छाया न तो सूर्य का महत्व न छा जाता।

 उजाले का माल गोदाम के अंधेरे में।

सोना चांदी भी ताला बंद अंधेरी कोठरी में।।

 मोती अतलपाताल गहराई में।

दस महीने पलनेवाला बच्चा  भी

माँ के अंधेरे गर्भ में।।

खलनायक बिन नायक का महत्व नहीं।

अंधेरे के बिन उजाले का महत्व नहीं।

भगवान की मूर्ति

 मूलस्थान अंधेरे गर्भ गृह में।।

से.अनंतकृष्णन।

स्वरचित स्वचिंतक तमिलनाडु का हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: तिरुवल्लुवर का तिरुक्कुरल। 

झूठ मत बोलिए।

आपका अपना मन  जानता है कि आप झूठ बोल रहे हैं।वही आपका  मन  आगे सताता रहेगा कि आप झूठ बोले हैं।

 जी  देनेवाली सजा आपको चैन से जीने न देगी।

  अनुवादक

 एस.अनंतकृष्णन।

तन्नेंजु अरिवतर्कु पोय्यर्क पोय्त्तपिन तन नेंजे तन्नैच्चुडुम्।।

तन्नेंजु --अपना मन

अरिवर्कु  जानता है

पोय्यर्क  झूठ मत बोलिए।

पोय्त्तपिन। झूठ बोलने के बाद

तन नेंजे -अपने मन ही

तन्नैच्चुडुम  आप को सताएगा।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: कृतज्ञता।

 तिरुवल्लुवर रचित तिरुक्कुरल।

 समय की माँग के अनुसार की गयी मदद , लघु होने पर भी ब्रह्माण्ड से बड़ा है।

 कालत्तिनाल सेय्त उदवि  चिरितु  एनिनुम् ञालत्तिल मानप्पेरितु।।

 कालत्तिनाल =समयपुर

सेय्त=की गती

उतवि==मदद

ञालत्तिल=दुनिया से /ब्रह्माण्ड से

मानप्पेरितु = बहुत बड़ा है।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: ஹிந்தி பட்னா.  हिंदी पढ़ना।

ஹிந்தி படிக்கவும். हिंदी पडिक्क उम्

 பட் -படி पढ़ --पडि .

 ரீட் சம்பந்தமில்லாத சொல். रीड संबंध नहीं।

 பாடம் படி. पाठम्  पढ़ि 

பாட் பட்.  पाठ पढ़।

( ரீட் லெஸன்  நமக்கு கடினம் )

रीड लेसन।  

 तमिल हिंदी मैं संबंध।

 अंग्रेजी  संबंध नहीं।

 अंग्रेज़ी के आते ही भारतीय भाषा पर नफरत।

  एस.अनंतकृष्णन।

தனிமனிதன்.உறவுகள் சமூகம்

 சே. அனந்தகிருஷ்ணன்.

தனி மனிதன் /உறவுகள்/சமூகம்.

9-9-2022.

 தனி மனிதன்.


  தனித்திருந்து 

மனிதனாலே

 தரணியில்  தாக்கங்கள்/1

 அறிவியல் கண்டுபிடிப்புகள்

ஆன்மீக  நெறிகள் /2

  சித்தார்த்தர் 

   முகம்மது 

 வால்மீகி

 வையகப் புகழ்/3

 ஆழ்மன தியானங்கள்

 ஆண்டவன் அனுக்ரகங்கள்/4

உலகப் புகழ் வையகம் உள்ளவரை/5.

+++++++

 உறவுகள்.

 உறவுகள் என்றுமே

 காவியத்தில் இல்லையே/1

கோவலன் பரிசு   கண்ணகிக்கு  கண்ணீரே/2

 பாரதப் போரே பங்காளி போராட்டமே/3

 இலக்குடன் ஊர்மிளா பிரிந்த வாழ்க்கையே/4

பரந்த உலகில் பிரிந்த  சொந்தங்களே/5.

சமூகம்.

 பொருள் உள்ளோருக்கே சமூக அந்தஸ்து./1

 காமராஜர் தோல்வி சமூகப் பரிசு/2

 மக்கள் ஆட்சி தேர்தல்   ஊழலே/3

 அறுபது சதவிகித வாக்குகள் எதிரணி/4

 ஆட்சி பீடம் கட்சி  சிறுபான்மையே/

 [13/09, 9:04 am] sanantha .50@gmail.com: கிணறு எல்லோரின் தாகத்தையும் தணிக்கிறது.

கிணற்றுவரை போகவேண்டும்.அல்லது நவீன தண்ணீர் வர இணைப்புகள் தரவேண்டும்.

 இருந்தாலும் தண்ணீர் எடுத்து வர எழுந்து தண்ணீர் புட்டியில் நிரப்பி பக்கத்தில் வைத்துக் கொண்டாலும்  புட்டியைத் திறந்து தண்ணீர் குடித்து மீண்டும் மூடி வைத்து மூடவேண்டும்.

அப்படி செய்ய அவசரமாக மூடினால் மறை மாறி மூடாது.

அப்படியே வெற்றி அதனிடம் செல்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கிறது. நாம் தான் செல்ல வேண்டும்.

[13/09, 9:19 am] sanantha .50@gmail.com: பிரார்த்தனை வாய்ப்பு வந்து தரும். நாம் தான் அதில் கவனம் செலுத்துவதில்லை.

 பல வாய்ப்புகள் தட்டி கொடுத்தும் இழந்தவன் நான். பிரார்த்தனையால் திணித்து வந்தவை தான் எனக்கு அதிகம். ஹிந்தி ஆசிரியர் பதவி தமிழ் நாட்டில். 

ஓம் கணேசாய நமஹ ஓம் கார்த்திகேயாய நமஹ

ஓம் துர்காயை நமஹ.

 ஓம் ஹம் ஹம் சங்கர.

சித்தர்களே போற்றி.

 தட்டுங்கள் திறக்கப்படும்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.

 வால்மீகி  துளசி கபீர் சூர் காளிதாஸ் சுப்பிரமணிய பாரதி அருணகிரிநாதர் ரமண மஹரிஷி அனைவருமே வர கவிகள். 

கண்ணதாசன்  குடித்து கும்மாளம் அடித்து  பிறகு தெய்வீக சக்தி பெற்று 

அர்த்தமுள்ள ஹிந்து மதம். 

 அவரை கவி பாட தட்டி எழுப்புவதும்  அவரது தாமதம் அலட்சியம் சோம்பேறித்தனம் அனைத்தையும் மீறி புகழ்.

 போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.

 பாமரர்களைப் புரியவைக்கும் ஆற்றல்.

 சே.அனந்தகிருஷ்ணன்.

 சே. அனந்த கிருஷ்ணன்.

 வணக்கம்.

 இன்றைய இளைஞர்கள் வசதிபடைத்தவர்கள்.

 அவர்களுக்கு சிகரம் கிடைத்து விடுகிறது.

ஆனால் சிரமங்களை நோக்கிச் செல்கின்றனர்.

 தாமதத் திருமணங்கள்.

 காதல் வெற்றி தோல்விகள்.

 வெளி ஆடம்பரங்கள்.

 கடன் அட்டை கலாசாரங்கள்.

 ஆனமுதலில் அதிகம் சிலவுகள்.

 வீட்டுக்கடன்.

வாகனக்கடன்.

 வெளிநாட்டில் சிலர்.

 உள்நாட்டில் மிகத் தொலைவில் சிலர்.

  மழலையர் பள்ளிகளில் சேர்க்க பல லட்சங்கள்.

 மதுக்கடை பழக்கங்கள்.

 உணவகங்களில் வெளி ஆடம்பர உணவுகள்.

 திருமணங்களில் மண்டபம் உட்பட ஆடம்பர செலவுகள்.

  வேலைவாய்ப்பு எளிதாக உள்ளது. எங்கள் காலத்தில் வேலை கிடைப்பது அரிது.

 ஆனால்  சோம்பேறிகள் வீண் ஆணவக்காரர்கள் தவிர வேலைவாய்ப்புகள் அதிகம். படித்த பட்டதாரி வேலை இல்லை. பட்டப்படிப்பு கௌரவம் பார்க்காமல் காலை 3-5 -7 இரண்டு மணி நேரம் . மகிழுந்து துடைப்பு  .  15 வாகனம் என்றால் 9000/ரூ.

 உழைப்புக்கேற்ற வருமானம்.

ஆனால் கடன்களை அதிகமாக எளிதாக கிடைப்பதால் அனைத்தும் தலைமுறைகளில் வாங்கி சிரமத்தை நோக்கிச் செல்கின்றனர்.

கோபம் ஏனோ?

 என்னுள் எட்டு போட்டி 44.

கோபம் ஏனோ?

+++++++++++

 கோபங்கள் பல முறை இதில்/ 1

உன்னுடைய வெகுளி பொறாமைத் தீயாலா?2

போட்டி மனப் பான்மை  சயநலத்தாலா?3

 பொய்யானதா மெய்யானதா?

விளையாட்டா, வினையா?4

ஊடலா? அதில் கூடல் இன்பம் காணவா?5

 திருட்டுத்தனமாய், மனத்தை கொள்ளை அடிக்கவோ?6

 எள்ளிநகை யாடும் 

சிறுபிள்ளைத் தனமோ!7

 கோபம் ஏனோ

  கோமளவல்லி   காதலியே!


சே.அனந்தகிருஷ்ணன்.

காற்றாகிவாராயோ

 சே.அனந்தகிருஷ்ணன்.

  தமிழ் இமயக்கவிக்களஞ்சியக் குழுவிற்கு வணக்கம்.

+++++++++++++++++++

தலைப்பு : -- 

காற்றாகி வாராயோ.

++++++++++++++++++++(+

 கந்தனே,கணபதியே,

  கலியுக  தெய்வங்களே!1

 பாவங்கள் தடைபட , இன்னல்கள் நீங்க/2

 கருணை  பொழிய 

 காற்றாகிவருங்களே!3

 தீமைதான் கலியுகம் என்றாலே/4

நல்லவர்கள் வாழ்வதெப்படியோ?/5

ஊழ்வினை ஒழிய

புயலாகி வீசுங்களே!

 சே. அனந்த கிருஷ்ணன்.

தடுமாறும் ஓடம்.

  17-8-2022.

+++++++++++

  ஆறுமுகம் தனது திறமையால்    தேர்வு எழுதி  தொழிலாளர் துறையில் வேலை பெற்றார். தனது கடமையை நன்று நேர்மையாக செய்யவேண்டும்.

 அனைவருக்கும் நன்மை செய்யவேண்டும் . கையூட்டு பெறுவது பாவம். கோப்பு களைத் தேக்கி வைக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் பணியை ஆரம்பித்தார்.

 ஆரம்பத்தில் மூன்று  வருடங்கள் சஞ்சலமற்ற மனத்துடன் பணியாற்றினார்.

 தனது மகளை மழலையர் பள்ளியில் சேர்க்கச் செல்லும் போதுதான் அவர் மனம் அலை பாய்ந்தது. மூன்று வயது குழந்தைக்கு நன்கொடை மட்டும்  ரூபாய் ஒரு லட்சம்.

 பிறகு பள்ளி கட்டணம் புத்தகங்கள் குறிப்பேடுகள் தனி.

 ஆகா! என் பணம் அவசியம் என்ற எண்ணம்.

 மனம் தடுமாற ஆரம்ப நிலை.

 பிறகு மனைவிக்கு உடல்நலம் சரியில்லை.

 அரசு மருத்துவமனை.

 உடனடியாக அறுவை சிகிச்சை. அறுவைக் கூடத்தில் மின்சாரம் இல்லை. அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு.

செவிலியர் விடுப்பில் சென்றதால் ஒருநாள்.பிறகு மருத்துவர் அரசு சம்பந்தமான அகில இந்திய கூட்டத்திற்கு கலந்து கொள்ளச் சென்றதால் தள்ளிவைப்பு.

 அதனால் அங்கு இருந்தவர்கள் வற்புறுத்தியதால்  தனியார் மருத்துவமனை.

பணத்தின் அவசியத்தால் மனது தடம் மாறியதற்கு இரண்டாவது படி.

  அவரது வாழ்க்கை ஓடம் தள்ளாட ஆரம்பித்தது.

 திரைப்படங்கள் சின்னத்திரை நாடகங்கள்

 பணம் இருந்தால்  ஏழைகளை வழிக்கு கொண்டு வரலாம்.

 கூலிப்படை வைத்து ஆள் கடத்தலாம். அலுவலர் குடும்ப உறுப்பினர்களை கடத்தி மிரட்டலாம்.

பணம் அளித்து சான்றிதழ் பெறலாம். வேலை பெறலாம் ‌. வீடு கட்ட நிலம் வாங்கினால் வரைபட ஒப்புதல் ,பட்டா  தண்ணீர் இணைப்பு மின் இணைப்பு அனைத்திற்கும் கையூட்டு.

குழந்தைகளை உயர்கல்வியில் சேர்க்கவும் பணம்.

வாழ்க்கை என்னும் ஓடம் தள்ளாடும் போது வாழ வழி ஊழல் தானே.நேர்மை தடுமாறும் ஓட்டமானது.

Tuesday, March 15, 2022

தலைமையின் கயிறு வெற்றியை நோக்கி

குலதீப் கைரோலா அவர்கள் எழுதிய ஹிந்தி நூலின் தமிழாக்கம் . மொழிபெயர்ப்பு ---திரு எஸ். அனந்தகிருஷ்ணன் , ஹிந்தி பிரச்சாரக் . ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் , ஹிந்து மேல்நிலைப்பள்ளி ,திருவல்லிக்கேணி ,சென்னை ==600005 ========================================================பக்கம்--1---- தலைமையின் கயிறு வெற்றியை நோக்கி 1.பார்வையை மாற்றுங்கள் மனித நாகரீகத்தின் வரலாறு போராட்டங்களால் உண்டான தேவையும் ,தேவையால் உண்டான கண்டுபிடிப்புகளும் மற்றும் விடைகளின் வரலாறுமாகும் .மனிதனின் சிறு சிறு கூட்டங்கள் சமுதாயமாக மாறியது .சமுதாயங்கள் நாடாக மாறின . தங்கள் தங்கள் சிந்தனையாளர்களால் / மதகுருக்களால் கணிக்கப்பட்ட நியமங்களையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வழ்கின்றனர். இந்த ஆச்சாரங்களும் எண்ணங்களாலும் தான் நாட்டின் பண்பாடு நிறுவப்பட்டது .நிகழ் காலமும் எதிர் காலமும் பாதுகாப்பாக இருக்க மனித சமூகம் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திட்டங்களை அமைத்தது .நிகழ்கால எதிர்கால நலன்களுக்கு செயலாற்றுவது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு அமைப்பின் தேவையாகும் . செயல்முறைகளுக்கு வழிகாட்டவும் குறிக்கோள்களை அடையவும் நிர்வாகத்தினரும் தலைமையும் அவசியமாகும் .நிர்வாகி குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து தொலைநோக்குடன் பணியாற்றினால் தலைவராக முன் வருகிறார். அநேக தலைவர்கள் தாங்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிப்பட்டு வரலாற்று சாதனைகள் செய்து மனித நாகரீக வளர்ச்சிக்கு பங்களித்தனர் இந்திய தத்துவத்தில் மனிதனை கடவுளின் அம்சமாக கருதப்படுகிறது.மனிதனுடன் சேர்த்து நீர்,நிலம், ஆகாயம் இப் பெரும் உலகம் கடவுளின் துணையின் பகுதியாக ஏற்கப்பட்டிருக்கின்றன.அமிருதத்தின் செல்வங்களே! கேளுங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடவுளின் புத்திர்கள். ஆகையால் அனைவரும் ஒருவரே.श्रृण्वंतु विश्वे अमृतस्य पुत्रा -- (ஸ்வேதாஸ்வதரோபனிஷத்) ஆத்மா தான் ஆத்மாவின் நண்பன்.. ஆத்மா ஏவ ஹிஆத்மன:பந்துஹு.(பகவத்கீதை) மனிதன் மகத்துவம் நிறைந்தவன்.அவனுக்கு மரியாதை செய்வது கடவுளுக்கு மரியாதை செய்வதற்குச் சமம்.நிலம் என் அன்னை.நான் அதன் குழந்தை."மாதா பூமிஹி புத்ரோ அஹம்ப்ருத்திவ்யா".(அதர்வவேத் மந்திரம் 12.1.12). நாம் எல்லோரும் பூமித்தாயின் புத்திரர்கள். ஆகையால் ஆத்மா தான் ஆத்மாவின் நண்பர்கள்என்பது உறுதியாகிறது.இவ்வாறு பாரத தத்துவ இயல் அனைத்து உலகத்தையும் சமமாகப் பார்க்கிறது.