Monday, September 19, 2022

மனம் என்னும் புதயல

 சே.அனந்தகிருஷ்ணன்.

20-9-22.வணக்கம்.

தலைப்பு ---மனமெனும் புதையல்

++++++++++++++++++

1.  எண்ணங்கள் இரண்டு

   ஆழ், மேல் மனம்/

2 . மரியாதை பெருக

மானம் காக்க

    

2 மணம் வீச  அன்பு பொங்க

3. நெஞ்சத்தில் காதல்

    நெகிழவைக்கும் தியாகம்.

4 மோகத்தால் அருணகிரி

    யோகத்தால் ரமணமுனி

5  பக்தியால் சித்தர் 

  பாசத்தால் பித்தர்

6.ஒவ்வொரு நொடியிலும்

    ஓராயிரம் எண்ணங்கள்.

7 நாயக நடத்தை

   தீயவன் பொறாமை.

8.தெள்ளிய நீர்

   தெவிட்டா தாகம்.

9 தொல் உலகத்

   தொல்லையால் துயரம்

10. கோட்டைகள் பல

        குழு ராகங்கள்

11 தனித்த நிலையில்

    தரணியின் ஆசைகள்

12. தோண்டாமலே   பூகம்பம் மனமெனும் புதையல்.

 சே. அனந்தகிருஷ்ணன்

 சுயசிந்தனை சுயபடைப்பு.

No comments: