Friday, July 27, 2018

கா லை வணக்கம்.

கா லை வணக்கம்.
இறை வ னை
ச தா சர்வ
கா ல மு ம்
பி ரா ர் த் தி க்க வே ண்டும். 
அப்பொழுது நமக்கு இனி ய வை யே நடக் கு ம்.
कबीर
दुख में सुमिरन सब करै, सुख में करे न कोय.
सुख में सुमिरन करा तो दुख काहे को होय!
க பீ ர்
இன்னலி ல் அனை வரு ம் இறை வனை
வழி படு கி றார் கள். நி னை க்கி றா ர் கள். இனி யவை வந்தது ம்
நி னை ப் ப தி ல் லை .
இனி மை யி ல் சு கத்தி ல்
எப்பொழுதும் பகவா னை பிரார்த்தித்து
நி னை வி ல் கொ ண் டா ல்
இன்னல் கள் வரா

Tuesday, July 3, 2018

பக்தி

பக்தனுக்கு எவ்வித பற்றும் இருக்கக்கூடாது.
பர்த்ருஹரிக்கு அனைத்தும் துறந்தும் தெரு பெட்டை நாய் மீது பற்று. பெட்டை நாய்குட்டிகள் போட்டது..
பட்டினத்தார் அவரை பெரிய குடும்பி என்றார்.
ஆனால் இன்றைய ஆஸ்ரமங்கள் ஆலயங்கள் பக்தி வெளி ஆடம்பரங்கள் ஆன்மீக ஆடம்பரங்கள் ஊழல் காமம் குரோதங்கள் வளர்க்கும்.
ஏகாந்த பக்தி பரமனை வரவழைக்கும் பக்தி
பற்றற்ற பக்தி.
அது ஆடம்பர ஆலய ஆஷ்ரமங்களில் அணுஅளவும் இல்லை..