Wednesday, December 30, 2020

புத்தாண்டு

 2020 இறுதிநாள்

இந்த ஆண்டு துன்பங்கள்

 அகில உலகை 

அச்சமுறச் செய்த

 மகுடவிஷக்கிருமி

 இயற்கை சீற்றங்கள்

  இன்றோடு ஒழியட்டும்.

   அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு

 மன நிறைவை அமைதியை

 ஆனந்தத்தைத் தரட்டும்.

 வையகம் வாழ்க.

 இறைவனின் இயற்கை ச் சீற்றங்கள்

 கொரானா கொடிய நோய்

நமக்கு ஓர் எச்சரிக்கை!

 விழிப்புணர்வு வரட்டும்.

பணத்தால் உயிர் காத்தல் அரிது,

குணத்தால் இறை அச்சத்தால்

 உயிர் வாழ்தல் ஆனந்த மே.

Saturday, December 12, 2020

தர்மம் -அதர்மம்

 காலை வணக்கம்.

கடவுள் வணக்கம்.

கடவுளை வணங்கினால் போதுமா?

சத்தியம் வேண்டாமா ?

 தான-தர்மம் வேண்டாமா?

நேர்மை வேண்டாமா?

பொது நலம் வேண்டாமா?

பழைய கோட்டைகள்,

அகழிகள்,ஆடம்பர அந்தப் புரங்கள்

 எங்கே ? எங்கே? எங்கே?

அழியும் உலகம்  ஒரு ரூபாய் ஊதியம்

பல கோடிகள் சொத்து,

கொடை நாடு பங்களா

அனுபவிக்க நிம்மதி இல்லை.

 நிம்மதி ஜயம் இல்லை.

தனிமையில் நிம்மதி இல்லை.

 நேர்மையற்ற பொருள் குவிப்பு

ஏழைகளுக்கு உதவா பணம்

ஆலயம் பக்கத்தில் அழகு அரண்மனை.

39 வயதில் கட்டிய அரண்மனை பார்க்காமலேயே மன்னன் மரணம்.

பல கோடி ரூபாய் சில வில்

ஆட்சிக் கட்டில் ,பல கோடி ஊழல்

பதவி அதிகார துஷ்பிரயோகம்.

பலன்? முதுமை தடுக்குமா?

உயிர் தங்குமா?

குடிசை வாசிகளை குடி காரனாக்கி

திடீர் குடிசைகளாக்கி வாக்கு வங்கி.

வாக்கு வாங்கி பல குழுமங்கள்.

வாக்களித்தவர்கள் அதே கொசுக்கடி குடிசைகளில் சாக்கடை வெள்ளத்தில்


அமைதி எங்கே? ஆண்டவன் சட்டம்

அரிய பெரிய தண்டனைகள் 

அனுபவித்தும்

ஆண்டவனை முழுமுதற்கடவுளை

வருடம் ஒன்பது கோடி 

பதட்டமான விசர்ஜன ஊர்வலம்

அதை உதைத்து தள்ளி 

அழகு பதுமை களை 

சின்னா. பின்னமாக்கி

அவமதிக்கும் அந்தக பக்திக்கூட்டம்.

அறிவில்லா கூட்டம் 

விநாயகனின் சாபத்தால்

 விநாசமடையும் சத்தியம்.

இன்று இறைவன் அளித்த ஞானம்.

அஞ்ஞானம் போக்க.

Monday, December 7, 2020

காற்று வாயு பகவான்

 கடவுள் வணக்கம்

நாம் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது

"காற்று".

உணவில்லாமல் இருக்கமுடியும்


தண்ணீர் அருந்தாமல் இருக்கமுடியாது


காற்றுக்கு உருவமில்லை.

இன்று கொரானா பாதித்தோர் 

மரணத்திற்கு முக்கிய காரணம் 

மூச்சுவிட முடியாததுதான்.

பஞ்ச த்துவங்களில்  காற்று அதிக சக்தி

வாய்ந்தது.

காற்றில் அசையும் மரங்கள் அழகானது

பேய்க்காற்று ஆபத்தானது.

  உருவமற்ற காற்று தான் நமக்கு உயிரோட்டம்.

காற்று இல்லை என்றால்

 ஒளி இருக்காது.

விளக்கு அணைப்பது மண் காற்று

எரிய காற்று அத்தியாவசியம்.


உருவமற்ற கடவுள் சக்திவாய்ந்த வர்

ஜோதிமயமானவர்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

"


அருவமும் உருவமும் ஆகி

 அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் 

பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும்

 கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!

- கந்தபுராணம்.


யோகா பிராணாயாமம்.

காற்றை உள்ளிழுத்தல்

அடக்கி வைத்தல்

வெளியில் விடுதல்..

 இதுதான் யோகா பயிற்சி.

 இதை விடாமல் செய்தால்

மனசஞ்சலம் ஏற்படாது.





இராமலிங்க அடிகளார் 

 முருகப்பெருமானிடம் வேண்டுவதே

 "ஒருமையுடன் நின்றது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்பதே.

 இன்று இறைவன் அளித்த ஞானம்.

 அனந்த கிருஷ்ணன் சேதுராமன்.

சென்னை.


காற்று

 கடவுள் வணக்கம்

நாம் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது

"காற்று".

உணவில்லாமல் இருக்கமுடியும்


தண்ணீர் அருந்தாமல் இருக்கமுடியாது


காற்றுக்கு உருவமில்லை.

இன்று கொரானா பாதித்தோர் 

மரணத்திற்கு முக்கிய காரணம் 

மூச்சுவிட முடியாததுதான்.

பஞ்ச த்துவங்களில்  காற்று அதிக சக்தி

வாய்ந்தது.

காற்றில் அசையும் மரங்கள் அழகானது

பேய்க்காற்று ஆபத்தானது.

  உருவமற்ற காற்று தான் நமக்கு உயிரோட்டம்.

காற்று இல்லை என்றால்

 ஒளி இருக்காது.

விளக்கு அணைப்பது மண் காற்று

எரிய காற்று அத்தியாவசியம்.


உருவமற்ற கடவுள் சக்திவாய்ந்த வர்

ஜோதிமயமானவர்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

"


அருவமும் உருவமும் ஆகி

 அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் 

பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும்

 கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!

- கந்தபுராணம்.


யோகா பிராணாயாமம்.

காற்றை உள்ளிழுத்தல்

அடக்கி வைத்தல்

வெளியில் விடுதல்..

 இதுதான் யோகா பயிற்சி.

 இதை விடாமல் செய்தால்

மனசஞ்சலம் ஏற்படாது.

இராமலிங்க அடிகளார் 

 முருகப்பெருமானிடம் வேண்டுவதே

 "ஒருமையுடன் நின்றது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்பதே.

 இன்று இறைவன் அளித்த ஞானம்.

 அனந்த கிருஷ்ணன் சேதுராமன்.

சென்னை.

Wednesday, December 2, 2020

பட்டாசு

 கிறுஸ்துமஸ், புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி.

12மணி இரவு தூங்கும் நேரம் அனுமதி.

காரணம் இந்து இளைஞர்கள் குடித்து கும்மாளம்.

ஆலயங்களில் பன்னிரெண்டு மணி பூஜை.

இந்துக்கள் ஆலய தரிசனம்.


ஆனால் தீபாவளி அன்னிய மதங்கள் வாழ்த்துக்கள் கூட கிடையாது.

 ஹிந்து களுக்கு 40%ஹிந்துமதம் தமிழ் புத்தாண்டு குடி இல்லாததால் பிடிக்கவில்லை.

பாய் வீட்டு பிரியாணி எதிர்பார்க்கும் ஹிந்து க்கள்.

 அதே நேரம் அதே மத சகிப்புத் தன்மை

அவர் களிடம் இல்லை.

மதவெறி அவர் களிடம்

ஒற்றுமை அவர்களிடம்.

ஹிந்து இளைஞர்கள் புத்தாண்டு ஆங்கில ப் புத்தாண்டு குடித்து கும்மாளம் போட்டு கொண்டாடாமல் இருப்பார்களா?

  ஹிந்து க்கள் சிந்திக்க வேண்டும்.

நாமே நம் மதிப்பை இழந்துகொண்டிருக்கிறோம்.

மதம் மாறிய ஹிந்து க்கள் தாய் மதம் மாறா மாறிய மதப்பற்று.

அதற்கு காரணம் என்ன?

லவ் ஜிகாத் வளர்வது ஏன் 

காதல் திருமணம் அசுர வளர்ச்சி ஏன்?

குடுமி வைத்து ஆசார மணமகனுக்கு பிராமணர்கள் பெண்தருவதில்லை ஏன் 

 பெண்கள் பஞ்சகச்சம் துண்டு குடுமி  வெறுப்பது ஏன் ?

காதல் திருமணம் இல்லா அந்தணர் குடும்பம் இல்லவே இல்லை என்ற நிலை ஏன்?


யதார்த்தவாதியின் கேள்வி இது.

பாரதியாரை வெறுத்து முதலில் யார்?

 ஹிந்துக்கள் பலம் 2021 தேர் தலித் வெளிப்படுமா?

இல்லை யா?

இல்லை என்றால் எல்லாம் அல்லா.

எல்லாம் ஏசு.

சந்தேகமில்லை.

செத்த வீட்டிற்கு செல்லக்கூட ராகுகாலம் குளிகை கிழமை பார்க்கும் 

ஹிந்து க்களிடம் ஒற்றுமை எதிர்பார்ப்பு வீண் தானே .

மசூதி சர்ச் போல் சமத்துவமில்லா ஆலயங்கள்.

 ஆலயதரிசனம் தள்ளுமுள்ளு.

வரிசை கடைபிடித்து எந்த ஆலயமும் இல்லை. குறுக்கு வழி தரிசனம்.

நான் விஐபி பாஸ் போனதும் பார்த்து வந்தேன் என்ற குறுக்கு வழி தரிசனம்.

அவ்வளவு கூட்டம்

 தர்ம தரிசனம். 300ரூ அரைமணி நேரம்.

 ஹிந்து ஒற்றுமை எப்படி?

 தினந்தோறும் ஆலயம் செல்லும் பக்தன்.

எனக்கு ஆலயத்தின் வேற்று மைகள் புரிந்தபின் தெளிந்த பின்

ஆலயம் செல்ல பிடிக்கவில்லை.

ஜனவரி ஒன்று ஹிந்து இளைஞர்கள் தான் பட்டாசுகள். ஆலயபூஜை.

வருமானபம் ஆலயங்கள் அர்ச்சகர்கள்

ஆர்வத்துடன் நடை திறப்பு.

இது தான் யதார்த்த நிலை.

भगवान याद आते हैैं

 नमस्ते नमस्ते वणक्कम।

 तब भगवान याद आते हैं,

जब डाक्टर ऊपर हाथ दिखाकर

 प्राण बचाने की आशा  निराशा कर देते हैं।

करोड़ों की पूंजी  रात दिन  मेहनत 

वह चित्रपट की असफलता 

  याद दिलाती है  भगवान  की।।

सैकड़ों हजारों के खर्च,

गली गली घूम ना, हर मनुष्य के सामने हाथ जोड़ना,

चुनाव में हार जीत याद दिलाती है भगवान।

कम पूंजी करोड़ों लाभ भुला देती भगवान की याद।।

 भक्ति काल के राधाकृष्णन,

भव बाधा दूर करो राधा  

रीतिकालीन कवियों को

श्रृंगार अश्लीलता तब भूल जाते हैं भगवान को।

वीरगाथाकाल,रीतिकाल  दोनों

बना दिया भारत को गुलाम।

 वीरगाथाकाल में मुगल आगमन।

हिंदू गुलाम।

रीतिकाल में अंग्रेजों के आगमन

फ्रांसीसी आगमन दोनोें गुलाम।

आजादी के बाद  

नौ करोड़ की काली विघ्नेश्वर की मूर्त्तियां 

बनाकर विसर्जन के नाम अपमान।

गिरिजा घर, मस्जिद की संख्या अधिक।

 ईश्वर का सम्मान नहीं,ईश्वर के विसर्जन ,

पैर से धक्का देता, नहीं समझता ईश्वर का शाप

अपनाते हैं हिंदु।

तभी एक शैतानियां शक्ति ओवैसी का नारा

पंद्रह मिनट का समय भारत मुगल देश।।

तब याद आती है भगवान की।

 स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

 कबीर 

दुख में सुमिरन सब करें सुख में करै न कोय।

सुख में सुमिरन सब करें तो दुख काहे को होय।।