Wednesday, March 13, 2019

ஒழுக்கம்

அறி வு   வளர்ச்சி,
அறிவியல் வளர்ச்சி
பட்டங்கள், முதுகலை பட்டங்கள்
அறி வு  வளர்ச்சி
ஆனால்  பண்பு  பண்பாடு
புலன்  அடக்கம்  கட்டு ப் பா டு
அ னை த் தை யு ம் கெ டு க் கு ம்
இயற் கை  உணர்வுகள்,
 ஐம்பு லன் அடக்கம்,
பக்தி  வி ரதம் என்ற நா ட் டி ல்
இன்று  பொது  இடம்  மு த்தம்  செ ய் ய
 போ ரா ட் ட ம், 
 கா தல்  தா ன்
 வா ழ் க் கை  காமம்  பி ர தா னம்
ய தா ர் த் தம் ப தா ர் த் த ம்,
 கா மம் கட்டு ப்  படு த்த மு டி யா து
என்ற தி ரை ப்படம்,
சி ன்னத் தி ரை
உச்ச நீ தி மன்ற தீ ர் ப் பு கள்
பீ ஷ்மர், ரி ஷ்ய சி ரு ங்கர்,
க தை  அறி யா    தலை மு றை யி னர்
 வள் ளுவர்  படிப்ப தி ல் லை,
சி த்தர் கூ று ம்
 வி ந்தடக்கார்  நொ ந் து  சாவா ர்
என்ற வாசகம் மறந் து
மே ல்  நா ட்டு  க லா சா ரம்
 ஆமை  போல்  ஐந்தடக்கல் ஆற்றி ன்
எழு மை யு ம் ஏமா ப் பு உடைத்து
  என்ற வள் ளு வம்  உணராமை,
ஆங்கிலம்  யந்திரக் கல்வி
இன்று ம்  பல போ ரா ட் ட ங் க ள்
பணம்   ஆடம்பரம்  அறி வி யல்
கரு க் கலை ப் பு  ஆட்சி அரசி ய ல் 
அராஜகம்  இந்த ஒழுக்கக்கேடு  வளரக்  கா ரணம்.
தன் பி ற ந் த  கா ன் வம்சம்  மறந்து
  தன் னை  ஐயர் கா ந் தி  என்று  உண்மை 
மறை க் கு ம்  கூ ட் ட ம்.
வா ழ் க் கை  .
அரசன்  எவ்வழி அவ்வழி  கு டி கள்
என்ற  நி லை  ஊழல் அனைத்தும் 
உடல்  ஊழல் பண ஊழல் மன ஊழல்
 கையூட்டு  இது  வரும் வளர்த்த அதி கா ரி,
சட்டம் அரசியல்
அழி யு ம் உலகு 
இளமை   அழியும்
 ஒழுக்கம்  வி ழு ப்பம்  தர லா ன் ஒழுக்கம் 
உயிரி னு ம் ஓம்பப் படு ம் .
 என்ப தறி யா  கல்வி  மு றை..
விளைவு  டில்லி அபிநயா ,பொள்ளாச்சி ,
நிர்மலாதேவி .இன்னும் பல செய்திகள் .