Sunday, October 25, 2020

नैन नयन आंखें

 वणक्कम।नमस्ते।

आंखें 26102020

पंचेंद्रियों में आंखें प्रधान।।

भगवान को रिझाने आंखें बंद करना

नैनों की करी कोठरी,पुतली का पलंकपर,

भगवान को लिटाकर ,पतली का चिक डालकर ।

भगवान को बाहर न जाने देना।

पर आंखें खोलते खोलते देखते हैं

लाली मेरे लाल की जित देखो तित लाल।

यह लोकिक प्रेम या अलोकिक पता नहीं।।

भगवान को रिझाने आंखें बंद करना,

भगवान के दर्शन के लिए आंखों को खोलना,

परमपद पहुंच ने सदा के लिए आंखें बंद होना,

दुलारने  चंदा है तू,सूरज है तू,

आंखों का तारा है तू।

आंखें रहित जीवन नरक तुल्य ।

शील-अश्लील दृश्य 

सुंदर असुंदर दृश्य 

बिन आंखें कैसे?

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।


பகவான்/கடவுள்/இறைவன்

 காலை  வணக்கம். 


பகவான் பாரினைக் காக்கிறார்.

பார்! பார்! பாரினைப்பார்!

பாரினை   இணைப்பார்.

சனாதன தர்மம் பாரதம்.

வையகம் முழுவதும் வியாபித்த தர்மம். 

விவேகானந்தர்   மூலம் பாரில்

உள்ளோர்  உள்ளன்புடன் 

சகோதர சகோதர பாசத்துடன் இணைத்தார். 

இஸ்லாம்   என்றே  இறைவனால் இணைந்ததுபார். 

ஏசுவால் இணைந்த  அவனி. 

பகவான் பாரினை இணைப்பார்    பார்காண்.


ரைட்    சகோதரர்கள்   மூலம் சரியாக இணையவைத்தார். 

பாரினில்    கலகங்கள்  மதங்களால்,

பாரின் சுமை குறைக்க வெடிமருந்துகள். 

வெடித்தால்   வெடித்து சிதறுவன


                 ஆலயங்கள் .


சுனாமிவந்தால் மூழ்கிஅழிபவர்கள்


        மக்கள். 


தொற்றுநூய்   வந்தால் ஒரு குறிப்பிட்ட


  மதங்களைமட்டுமா  

தாக்குகின்றன. 


கப்பல்/ விமானம்/ தொடர்வண்டி/பேருந்து


விபத்துக்கள். 

அங்கே   கூடும் கூட்டம்

உற்றார்.உறவினர்,   நண்பர்என்று தேடும் கூட்டம்

ஒரே     மதத்தையோ, மொழியையோ, இணைத்தையோ


சார்ந்ததல்ல. 

அதில் வையகத்தின் அனைத்துஇனமும்


பாதிக்கப்படுகின்றன. 


 இயற்கை சீற்றங்கள்/விபத்துக்கள்/நோய்கள்


ஒருகுறிப்பிட்ட  மத/இன/ஜாதிகளைத்  தாக்கவில்லை. 


இனிப்பு அனைவருக்கும்ஒன்றே.  

கசப்பும் அனைவருக்கும் ஒன்றே. 

மிளகாய்த்தூள் முகமதியனுக்கு இனிப்பல்ல.

இந்துக்கு  இனிப்பல்ல.

கிறிஸ்தவனுக்கு இனிப்பல்ல.

அனைவர்  கண்களில் பட்டாலும்

ஒரே எரிச்சல் தான். 

 பாரினை இணைக்கும் சனாதன தர்மம்

வையகம்   வாழ்கஎன்றது. 

வையகம் ஒரு குடும்பம் என்றது. 

கடவுளை  உருவமற்றவன் என்றது. 

கடவுளை உருவமுள்ளது என்றது. 

ஜனன மார்க்கம் ஒன்றே. 

இளமை. முதுமை, நரைஅனைத்தும் ஒன்றே. 


பாரினை இணைக்கும்தொலை தொடர்பு,

பாரினை   துண்டிக்கும்  தொலைதொடர்பு

 உலகை அளிக்கும் வெடி குண்டுகள்.

உலகைக் காக்கும்  வெடிகுண்டுகள். 

உயிரெடுக்கும்   கத்த்திகள், 

உயிர்காக்கும்   கத்திகள். 

காப்பவன் அகிலத்தை இணைப்பான். 

எடுப்பவன்  நிம்மதிஇன்றி தவிப்பான். 


வையகம்    வாழ்க!  ஜய  ஜகத்.!

Saturday, October 17, 2020

மனிதர்கள் அமைதி பெற

 வணக்கம் .

நவராத்திரி இரண்டாவதுநாள் .
அலைமகள் அலைமகள் கலைமகள் முப்பெருந்தேவி அருள் நமக்கு ஆரோக்கியம் ,செல்வம் ,கல்வி இதிலும் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் முப்பெரும் தேவிகளின் கருணை இன்றி புவியில் மகிழ்ச்சியாக வாழ முடியாது .பிறப்பின் போதும் இறப்பின் போதும் குறிப்பாக முதுமையில் ஒரே நிலை. தனித்து சக்தியுடன் வாழ்வது கடினம்.இடைப்பட்ட காலத்தில் துர்கையின் அருளால் சக்தி இருந்தால் தீயவைகளை செய்யும் கயவர்களை காக்கும் தானம் .செல்வம் பெற்றால் ஏழை எளியோர் மாற்றுத்திறன் நாட்டு நலம் ,குளம் கிணறு தண்ணீர் பிரச்சினைத்தீர்த்தல் போன்ற தானங்கள் செய்யலாம் .ஞானம் பெற்றவர்கள் அறிவுத்தானம் கற்பித்தல் ,உபதேசித்தல் ,ஒழுக்கம் ,சத்தியம் நேர்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து இன்னல் இல்லா இன்ப வாழ்க்கை வாழ வழிகாட்டுதல் .ஞானம் பெற்றால் உலகியல் ஆடம்பரங்கள் மேல் ஆசை இருக்காது.ராஜகுமாரன் சித்தார்த்தன் ,ராஜா பார்த்த்ருஹரி ,ராமணமஹர்ஷி ,பட்டினத்தார் ஞானிகள் .
சித்தர்கள் நிலை வேறு .அஷ்டமா சித்திபெற்றவர்கள் .கிட்டத்தட்ட எல்லா முற்றிலும் உலக ஆசை துறந்து இறைவனே என்றும் இவ்வுலகம் அழியும் என்றும் உடனடி பலனுக்காக ஊழல் ,லஞ்சம் என்று வாழும் சுகபோகவாசிகளுக்கும் இன்னல்கள் துன்பங்கள் மனக்கஷ்டங்கள் ஏற்படும் .கிடைத்த செல்வம் வீண் .எல்லோரையும் படைத்து ஆட்டிப்படைக்கும் இறைவனையே முற்றிலும் சரணடைய வேண்டும் என்று ஜனசஞ்சாரமற்ற மலைப்பிரதேசங்களில் காட்டிலும் வாழ் பவர்கள் .சித்தர்கள் அருள் பெற்றால் ஆரோக்கியமாக வாழலாம் . வள்ளுவர் :-- வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல .

ஆண்டவன் அன்பு அமைதியின்மை

 அன்பே ஆண்டவன் .
அறமே ஆண்டவன் .
ஆறுதலுக்கு ஆண்டவன் 
ஆட்டி வைக்கும் ஆண்டவன் 
இன்பம் தரும் ஆண்டவன் 
இன்னல் தரும் ஆண்டவன் 
ஆண்டவன் பெயரால் மனிதனின் சுயநலம் .
மனிதனைப்பிரித்து ,மூடநம்பிக்கை வளர்த்து 
சுயநல மதத்தலைவர்கள் ,சுயநல அரசியல் .
மனிதர்களின் ஒற்றுமை பிரித்து 
வேற்றுமை பெருக்கி வாழும் சுயநலம் .


ஆண்டவன் பெயரால் அரசியல் .
மதத்தின் பெயரால் அரசியல் 
மனித ஒற்றுமைக்குப்  பெரும் இடையூறுதான் மதம்.
நான் குரான் படிக்கிறேன் .
படிக்காதவர்களை  வெறுக்கிறேன் .
நான் பைபிள் படிப்பேன் ,
படிக்காதவர்களை வெறுப்பேன் .
வேதம் படிப்பேன் ,வேற்றுமை காண்பேன் .
சிவனே தெய்வம் ,நான் மதுரை ஆதீனம் .
நான் தருமபுரி ஆதீனம் நான் ஒரு ஆஸ்ரமம் .
என் பக்தன் உன் பக்தன் .
அல்லாஹ்வின் பேரில் வேற்றுமை 
ஏசுவின் பெயரில் வேற்றுமை 
சுனாமி ,கொரானா ,வெள்ளம் ,பூகம்பம் ,
மதங்கள் பார்ப்பதில்லை .
சூரியன் ,சந்திரன் , பூமி 
நீர் ,நிலம் ,நெருப்பு ,காற்று ,ஆகாயம் பொது .
மனித எண்ணங்களில் வேற்றுமை ,
சுயநலம் .பொறாமை ,பேராசை 
அமைதி அன்பு மன நிறைவில்லா வாழ்க்கை .
இன்னல்கள் நிறைந்த பூமி .
முதுமை ,மரணம் நிச்சயமான சட்டம் .





Monday, October 12, 2020

இறை இன்பம்

 ஆண்டவன் அருள் அனைவருக்குமே உண்டு.

இயற்கையின் படைப்பில் அம்ருதமும் உண்டு 

நஞ்சும் உண்டு.

நறுமணமும் உண்டு ;துர்மணமும் உண்டு.

இனிப்பில் எறும்புகளின் கூட்டம்,

ஈக்களின் கூட்டம் வெறுப்பு அளிக்கும்.

கொசுக்களின் கூட்டம் நோய் பரப்பும்.

காகங்கள் சுத்தப்படுத்தும், அவைகளே நம் முன்னோர்கள்.

காகத்தை உணவிட்டு அழைக்கிறோம்.

காரணம் அது செத்த எலியைத் தூக்கிச்செல்லும்

வளர்ப்பு மிருகங்கள் ,காட்டு மிருகங்கள் 

அறிவுரை கூற விலங்குகள் கதைகள்.

ஒற்றுமைக்கு  மாடும் சிங்கமும் 

கிட்டாதாயின் வெட்டன மற.

சீ!சீ!இந்தப்பழம் புளிக்கும் நரியின் கதை.

யானையும் தையல்காரனும்  பிறருக்கு இன்னலின் பலன் 

இத்தனையும் அறிந்த மனிதனுக்கு துன்பம் ஏன்?

இத்தனையும் படைத்து ஆறறிவும் கொடுத்த 

ஆண்டவனை மறந்து ,அவனளிக்கும் கடமையை 

லௌகீக சுகத்திற்கு நேர்மை மறந்து 

கோப்புகளை நகர்த்த கையூட்டு.

மின் இணைப்பு ஒளிகாட்டும் கடமை பெற்ற 

பொறியாளர்,தாகம் தீர்க்கும் கடமை பெற்ற பொறியாளர் 

ஊழியர்கள் கையூட்டு பெற்றே இணைப்பு என்ற நிலை.

நாடாளும் அதிகாரம் பெற்றும் ஊழலில் உழலும் அரசியல்,

ஆன்மீக அருள் பெற்றும் அவ்வருளால் பலாத்காரம்,

ஆசிரியர் கடமை தேர்வுத்தாள் திருத்தல் என ஊழலில் 

பொருளின்பம் காணும்  ஆ சிரியர்கள் 

ஆண்டவன் நீதி மறந்து தான் தான் அனைத்தும் என்று 

பொருளீட்டும்  அதிகாரிகள் அமைச்சர்கள்.மருத்துவர்கள்.

இதிலும் நீதிமான்கள் இருப்பதால் தான் ஊழல்கள் 

வெளிவருகின்ற நிலை.

பணம் இருந்தால் பழி  வராது ;நீதிமன்றம் தண்டனை தராது 

என்ற ஒரு மமதை.

ஆனால் லக்ஷம் கோடி ஊழல் 

வெளிவந்த பின்னணி .இதில் நேர்மையின் வெளிச்சம்.

 மாயை தப்பித்தாலும் மயக்கம் தெளிந்தால் 

இறைவனின் தண்டனை,

ஆண்டவன் அருள் அனைவருக்குமே உண்டு.

இயற்கையின் படைப்பில் அம்ருதமும் உண்டு 

நஞ்சும் உண்டு.

நறுமணமும் உண்டு ;துர்மணமும் உண்டு.

இனிப்பில் எறும்புகளின் கூட்டம்,

ஈக்களின் கூட்டம் வெறுப்பு அளிக்கும்.

கொசுக்களின் கூட்டம் நோய் பரப்பும்.

காகங்கள் சுத்தப்படுத்தும், அவைகளே நம் முன்னோர்கள்.

காகத்தை உணவிட்டு அழைக்கிறோம்.

காரணம் அது செத்த எலியைத் தூக்கிச்செல்லும்

வளர்ப்பு மிருகங்கள் ,காட்டு மிருகங்கள் 

அறிவுரை கூற விலங்குகள் கதைகள்.

ஒற்றுமைக்கு  மாடும் சிங்கமும் 

கிட்டாதாயின் வெட்டன மற.

சீ!சீ!இந்தப்பழம் புளிக்கும் நரியின் கதை.

யானையும் தையல்காரனும்  பிறருக்கு இன்னலின் பலன் 

இத்தனையும் அறிந்த மனிதனுக்கு துன்பம் ஏன்?

இத்தனையும் படைத்து ஆறறிவும் கொடுத்த 

ஆண்டவனை மறந்து ,அவனளிக்கும் கடமையை 

லௌகீக சுகத்திற்கு நேர்மை மறந்து 

கோப்புகளை நகர்த்த கையூட்டு.

மின் இணைப்பு ஒளிகாட்டும் கடமை பெற்ற 

பொறியாளர்,தாகம் தீர்க்கும் கடமை பெற்ற பொறியாளர் 

ஊழியர்கள் கையூட்டு பெற்றே இணைப்பு என்ற நிலை.

நாடாளும் அதிகாரம் பெற்றும் ஊழலில் உழலும் அரசியல்,

ஆன்மீக அருள் பெற்றும் அவ்வருளால் பலாத்காரம்,

ஆசிரியர் கடமை தேர்வுத்தாள் திருத்தல் என ஊழலில் 

பொருளின்பம் காணும்  ஆ சிரியர்கள் 

ஆண்டவன் நீதி மறந்து தான் தான் அனைத்தும் என்று 

பொருளீட்டும்  அதிகாரிகள் அமைச்சர்கள்.மருத்துவர்கள்.

இதிலும் நீதிமான்கள் இருப்பதால் தான் ஊழல்கள் 

வெளிவருகின்ற நிலை.

பணம் இருந்தால் பழி  வராது ;நீதிமன்றம் தண்டனை தராது 

என்ற ஒரு மமதை.

ஆனால் லக்ஷம் கோடி ஊழல் 

வெளிவந்த பின்னணி .இதில் நேர்மையின் வெளிச்சம்.

 மாயை தப்பித்தாலும் மயக்கம் தெளிந்தால் 

இறைவனின் தண்டனை,

அதுவே  அறம்

.அதுவே ஆண்டவன் 

அதை அறிந்தால் இன்பம்.

இல்லையேல் துன்பம்.




Wednesday, October 7, 2020

இறைவனின் சட்டம்

 

tSipon2soreosdh
 
இனிய காலை வணக்கம்
இறைவன் ஏன் ?
அவன் வழிபாட்டிலும்
வேற்றுமையைப் படைத்து
மத வெறியால் இரக்க மற்ற
படுகொலைகள், ஆலய இடிப்புகள்
மனிதநேயமற்ற மத மாற்றங்கள்
இறைவன் திருவிளையாடல்கள்.
நீ இப்படி செய்யலாமா ?
இறைவனுடன் வாதம்.
அவன் சொன்ன பதில்:-
அறிவைக் கொடுத்து சுயநலம்
ஆணவம் பொறாமை கோபம் காமம்
பேராசை போன்ற குணங்கள் உண்டாக்கினேன்
அவன் தன் அறிவால்
இந்த தீய குணங்களில் இருந்து விடுபட வேண்டும்.
இல்லையேல் இன்னல்கள் ஏராளம்.
அவன் கொடி ய விலங்குகள்
பாம்பு வெள்ளம் புயல் அனைத்திலும்
இருந்தும் தப்பிக்க தன்
அறிவாற்றலைப் பயன் படுத்துகிறான் .
இந்த தீய குணங்களை அவன்அறிவு
ஏன் தடுக்கவில்லை. இது மனிதர்களின் தவறு
எனது சட்டம் .மனிதனால் மாற்ற முடியாது .

Sunday, October 4, 2020

 பாரதம் பார் புகழ

மிகவும் உயரவேண்டும் என்றால் தேசியம் வளரவேண்டும்.
தெய்வீகம் வளர வேண்டும்
ரகசிய தெய்வ வழிபாடு
பகிரங்க தெய்வ எதிர்ப்பு
ரகசிய ஹிந்தி படிப்பு
மனதில் ஹிந்தி அவசியம் உணர்தல்
வெளியில் எதிர்ப்பு
மேடையில். தமிழ் பற்று,
ஆங்கிலப் பள்ளிகளை தெரு தெரு வாக திறப்பது 50 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டு எழைகளுக்குத் தர மற்ற கல்வி தமிழ் வழி என்று பணம் இல்லையேல் படிக்காதே என்ற நிலையில் தமிழகம்.
கல்வி முற்றிலும் வணிக நோக்கம்
சிந்திப்பீர்.மக்களே!
இந்த ஹிந்தி எதிர்ப்பு சிபிஎஸ்இ பள்ளி ஆதரவு திரவிடக்கட்சிகள். நவோ தயா
பள்ளி எதிர்ப்பு சிபிஎஸ்இ பகற் கொள்ளை பள்ளிகள் பெருக்குதல்.
இப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத மொழிகளை ஒழிக்க காங்கிரஸ் திமுக ஆட்சிகள்.
நேரு இந்திரா சோனியா வெளிநாடு மோகம்.
சிந்தித்து பாரதம் தமிழ் நாடு பாரத மொழிகள் தமிழ் மொழி பாரத் கலாச்சாரம் என்ற எண்ணங்கள் தேசீய நீரோட்டம் தேவை.
ஆன்மீகம் சிவன் என்ற பெயரில் மக்களைப் பிரிக்கும் ஆன்மீக சாமியார்கள்
மதம் என்ற பெயரில் மக்களைப் பிரிக்கும்
மதவாதிகள்
கட்சி என்ற பெயரில் ஜாதிகட்சிகள்
மாநிலக் கட்சிகள்
பாராளுமன்றம் சென்றால் ஒரு ஆதரவு
சட்டமன்றம் என்றால் தேசீயக் கொள்கை எதிர்ப்பு இந்த இரட்டை வேடம் களை வேண்டும்.அதற்கு மக்கள் சிந்திக்க வேண்டும் தேவை ஒரு சிந்தனைப் புரட்சி

 ஆன்மீகம் அமைதியானது.

அமைதி தருவது.
ஆனந்தம் தருவது.
இன்பம் தருவது
இன்னல் போக்குவது
மன நிறைவு தருவது.
மனக்கவலை போக்குவது.
ஒரு வணிகத்தில் நஷ்டம்
ஒரு பொருள் திருட்டு
ஏமாறுதல்
இவைகளில் மன வேதனை போக்க
நாம் எந்த ஜன்மத்தில் செய்த பாவமோ
எல்லாம் என் ஆண்டவன் சோதனை.
ஆண்டவா என்னைக் காப்பாற்று.
இப்படி மனதில் ஒரு தை ரியத்தைத் தருவது ஆன்மீகம்.
கடன்தொகை திரும்பி
வரவில்லை என்றால்
அவன் போன ஜன்மத்தில் கொடுத்த கடன் இந்த ஜென்மத்தில் வாங்கிக்கொண்டார் என்று
மன சாந்தி தருவது ஆன்மீகம்.
மனிதன் தவறு செய்யவிடாமல்
பொய் பேசவிடாமல் காப்பது ஆன்மீகம்.
ஆனால் இன்று கடவுள் என்ற பெயர் சொல்பவர்கள் எல்லாமே வியாபாரிகள்.
ஐந்து ரூபாய் உத்திராட்சம் ஐநூறு ரூபாய்
பூஜையில் வைத்தது என்பது ஆன்மீக வியாபாரம்.
அப்படியே ஒருவித மாவில் செய்த உத்திரட்சம்.
இப்படி ஏமாற்ற ஆலயம் சுற்றி கூட்டம் கடைகள்.
பக்தி வெளி ஆடம்பரம் கூடாது.
சிந்திப்பீர்.