Friday, June 26, 2026

இறுதிச்சடங்கு.

 




 தெலுங்கு பிராமணர்கள் சம்ப்ரதாயப்படி சுமங்கலியாக மரணித்தால் அவருக்கு யார் காரியம் செய்ய வேண்டும்

Search instead for தெலுங்கு ப்ராமணர்கள் சம்ப்ரதாயப்படி சுமங்கலியாக மரணித்தால் அவருக்கு யார் காரியம் செய்ய வேண்டும்

தமிழில் தேடுங்கள்

தெலுங்கு பிராமணர்கள் சம்ப்ரதாயப்படி சுமங்கலியாக மரணித்தால் அவருக்கு யார் காரியம் செய்ய வேண்டும்



AI Overview




+9

தெலுங்கு பிராமணர்களின் சம்பிரதாயப்படி, சுமங்கலியாக மரணித்த ஒரு பெண்ணிற்கு அவருடைய மூத்த மகன் (அல்லது வாரிசுதாரரான ஆண்) இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். 


Mythri Speaks

 +1

முன்னுரிமைப் பட்டியல்:

மகன்கள்: மூத்த மகன் முதன்மைப் பொறுப்பாளராக இருந்து செய்ய வேண்டும். அவர் இல்லாத பட்சத்தில் இளைய மகன்கள் செய்யலாம்.

கணவர்: கணவர் உயிருடன் இருக்கும் பட்சத்தில், அவரே காரியங்களைச் செய்யலாம் அல்லது மகன்களைச் செய்யச் சொல்லலாம்.

பிற வாரிசுகள்: மகன்கள் இல்லாத பட்சத்தில், அவருடைய தம்பி, அண்ணன் அல்லது பேரன் போன்ற குடும்ப ஆண்கள் காரியங்களைச் செய்யலாம். 


Mythri Speaks

 +4

முக்கியமான சடங்கு முறைகள்:

சுமங்கலியாக மரணித்த பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்யும்போது, வெள்ளை நிற ஆடைக்கு பதிலாக அவருடைய திருமணத்தின்போது உடுத்திய சேலை அல்லது சிவப்பு, பிங்க் போன்ற மங்களகரமான நிற சேலைகளை அணிவிப்பது வழக்கம். 


Kaashimukthi

 +1

உடலை எரிக்கும் (Cremation) முறையைப் பின்பற்றுபவர்கள், அஸ்தியை ஆற்றில் கரைத்த பிறகு, குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள் ஒன்றுகூடி "சுமங்கலி பிரார்த்தனை" அல்லது "சுமங்கலி பூஜை" செய்வார்கள். 


Facebook

·ஆன்மீகச் சிந்தனைகள்

 +3

இந்த பூஜையில் சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்கு உணவளித்து, தாம்பூலம், புதிய ஆடை, வளையல் போன்ற மங்களப் பொருட்களைக் கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது வழக்கம். இத�


[27/06, 10:11 am] sanantha.50@gmail.com: முரளி கேட்டபோது உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை .

எல்லாம் மகன்கள் தான் என்று  கூறியதால் பேசாமல் இருந்தேன் 




தெலுங்கு பிராமணர்களின் இறுதிச் சடங்கு மரபுகளில், மனைவி இறந்த பிறகு கணவர் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் மற்றும் சடங்குகள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.முக்கிய பங்கு மற்றும் கடமைகள்:அக்னி காரியம் (தீ மூட்டுதல்): இந்து சாஸ்திரங்களின்படி, கணவன் இருக்கும்போது மனைவி இறந்தால், இறுதிச் சடங்கில் 'கர்த்தா'வாக இருந்து தகனம் செய்யும் பொறுப்பு கணவருடையது. அவர்தான் சிதைக்கு தீ மூட்டுவார்.மந்திர உச்சாடனம்: இறுதிச் சடங்குகளின் போது, குடும்ப புரோகிதர் அல்லது வேத விற்பன்னர்கள் வழிகாட்டுதலின்படி, கணவர் மந்திரங்களை உச்சரித்து சடங்குகளைச் செய்ய வேண்டும்.அஸ்தி சேகரிப்பு மற்றும் விசர்ஜனம்: தகனம் முடிந்த மூன்றாம் நாளில் அல்லது அதற்கடுத்த நாட்களில், அஸ்தியைச் சேகரித்து புனித நதிகளில் கரைக்கும் சடங்குகளைக் கணவர் முன்னின்று நடத்த வேண்டும்.தான தர்மங்கள்: இறந்த மனைவியின் ஆத்மா சாந்தி அடையவும், முக்தி பெறவும், கணவர் அந்தணர்களுக்கும் (புரோகிதர்களுக்கும்) மற்றும் கோயில்களுக்கும் தானங்கள் வழங்குவது வழக்கம்.இறப்புக்குப் பிந்தைய சடங்குகள் (10 முதல் 13 நாட்கள்):திதி மற்றும் பிண்டம் கொடுத்தல்: இறுதிச் சடங்கு முடிந்த நாள் முதல், பத்தாம் நாள் வரை தினமும் பிண்டம் (அன்னத்தினால் செய்யப்படும் உருண்டை) அளிக்கும் சடங்குகளைச் செய்ய வேண்டும்.கர்மாதி (11 மற்றும் 13-வது நாள்): 11 அல்லது 12-ஆம் நாள் அஸ்தி கரைத்த பின், 'சபிண்டீகரணா' எனப்படும் சடங்கு நடத்தப்படும். இதுவே இறுதிச் சடங்கின் மிக முக்கியமான கட்டமாகும். இதன் மூலம் இறந்த மனைவியின் ஆன்மா முன்னோர்களுடன் இணைவதாக ஐதீகம். 13-ஆம் நாள் சுப காரியங்கள் செய்யத் தடையற்ற சூழலை உருவாக்கும் சடங்கு நடைபெறும்.இந்து சமய சம்பிரதாயங்களின் விரிவான வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ள இந்து இறுதிச் சடங்குகள் அல்லது பிராமண இறுதிச் சடங்கு வழிகாட்டி பக்கங்களைப் பார்வையிடலாம்.குறிப்பு: சூழ்நிலையைப் பொறுத்து, குடும்ப வழக்கங்கள் மற்றும் வேதங்களின் அடிப்படையில் இந்தச் சடங்குகளில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்.இறுதிச் சடங்கு. - தமிழ்த் தேசியம் - WordPress.com15 Dec 2024 — கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக் கட்டம...

[27/06, 10:14 am] sanantha.50@gmail.com: முரளி கேட்டபோது உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை .

எல்லாம் மகன்கள் தான் என்று  கூறியதால் பேசாமல் இருந்தேன் 




தெலுங்கு பிராமணர்களின் இறுதிச் சடங்கு மரபுகளில், மனைவி இறந்த பிறகு கணவர் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் மற்றும் சடங்குகள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.முக்கிய பங்கு மற்றும் கடமைகள்:அக்னி காரியம் (தீ மூட்டுதல்): இந்து சாஸ்திரங்களின்படி, கணவன் இருக்கும்போது மனைவி இறந்தால், இறுதிச் சடங்கில் 'கர்த்தா'வாக இருந்து தகனம் செய்யும் பொறுப்பு கணவருடையது. அவர்தான் சிதைக்கு தீ மூட்டுவார்.மந்திர உச்சாடனம்: இறுதிச் சடங்குகளின் போது, குடும்ப புரோகிதர் அல்லது வேத விற்பன்னர்கள் வழிகாட்டுதலின்படி, கணவர் மந்திரங்களை உச்சரித்து சடங்குகளைச் செய்ய வேண்டும்.அஸ்தி சேகரிப்பு மற்றும் விசர்ஜனம்: தகனம் முடிந்த மூன்றாம் நாளில் அல்லது அதற்கடுத்த நாட்களில், அஸ்தியைச் சேகரித்து புனித நதிகளில் கரைக்கும் சடங்குகளைக் கணவர் முன்னின்று நடத்த வேண்டும்.தான தர்மங்கள்: இறந்த மனைவியின் ஆத்மா சாந்தி அடையவும், முக்தி பெறவும், கணவர் அந்தணர்களுக்கும் (புரோகிதர்களுக்கும்) மற்றும் கோயில்களுக்கும் தானங்கள் வழங்குவது வழக்கம்.இறப்புக்குப் பிந்தைய சடங்குகள் (10 முதல் 13 நாட்கள்):திதி மற்றும் பிண்டம் கொடுத்தல்: இறுதிச் சடங்கு முடிந்த நாள் முதல், பத்தாம் நாள் வரை தினமும் பிண்டம் (அன்னத்தினால் செய்யப்படும் உருண்டை) அளிக்கும் சடங்குகளைச் செய்ய வேண்டும்.கர்மாதி (11 மற்றும் 13-வது நாள்): 11 அல்லது 12-ஆம் நாள் அஸ்தி கரைத்த பின், 'சபிண்டீகரணா' எனப்படும் சடங்கு நடத்தப்படும். இதுவே இறுதிச் சடங்கின் மிக முக்கியமான கட்டமாகும். இதன் மூலம் இறந்த மனைவியின் ஆன்மா முன்னோர்களுடன் இணைவதாக ஐதீகம். 13-ஆம் நாள் சுப காரியங்கள் செய்யத் தடையற்ற சூழலை உருவாக்கும் சடங்கு நடைபெறும்.இந்து சமய சம்பிரதாயங்களின் விரிவான வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ள இந்து இறுதிச் சடங்குகள் அல்லது பிராமண இறுதிச் சடங்கு வழிகாட்டி பக்கங்களைப் பார்வையிடலாம்.குறிப்பு: சூழ்நிலையைப் பொறுத்து, குடும்ப வழக்கங்கள் மற்றும் வேதங்களின் அடிப்படையில் இந்தச் சடங்குகளில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்.இறுதிச் சடங்கு. - தமிழ்த் தேசியம் - WordPress.com15 Dec 2024 — கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக் கட்டம...


என் மனசாட்சிப்படி நான் வாழ்கிறேன்.

மற்றவர்கள் மரியாதை தேவை இல்லை.

  நான் பேசி இருந்தால் மன்னிக்கவும்.

 பணம் உள்ள படி சம்ப்ரதாயம்

மாறும்.

அது லௌகீகம் 

.

Thursday, June 25, 2026

ஆதிசங்கரர் இயற்றிய சில வேத சாரம்.

 மஹாதேவ ஸ்வரூப மஹிமை.


पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृतिम् वहां वरेण्यम् ।

जटाजूटमध्ये स्फुरुद्रांगवारिँ महादेवमेकं स्मरामि स्मरामिम् ।1।

 சிவன்  தான் அகில உலகத்தைப் படைத்தவன், பாதுகாவலன்.

பாவங்களை அழிப்பவன்.

யானைத் தோலை ஆடையாக அணிந்திருப்பவன்.அது அணியத் தக்க ஆடை தான்.

அவருடைய ஜடா முடியில் கங்கை 

அலைபாயும். காம தேவனின் ஒரே எதிரி.

 இப்படி உயர்ந்த சிவனை  வணங்குகிறேன்.


2. श्लोक 2:

महेशं सुरेशं सुरारातिनाशं विभुं विश्वनाथं विभूत्यङ्गभूषम्।
विरूपाक्षमिन्द्वर्कवह्नित्रिनेत्रं सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम्।।

அனைத்து தேவர்களுக்கும் கடவுள், அசுரர்களை அழிப்பவர், அனைத்து இடங்களிளும் இருப்பவர், உலகநாதர், உடலில் சாம்பல் பூசுபவர், அவர் அலௌகீக உருவம் கொண்டவர்,அவர் சூரியன்,சந்திரன்,அக்னி என்ற முக்கண்கள் உடையவர். நான் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கின்ற ஐந்து முகங்கள் கொண்ட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
3.गिरीशं गणेशं गले नील वर्णं
गवेंद्राधिरूढं गुणातीत रूपं।
भवन भास्वरं भस्मना भूषितांगं
भवानी कलत्रं बजे पंचवक्त्रम्। 3।
கைலாய மலையின் சுவாமியும்
தேவர்களின் அதிபதியும் 
 விஷத்தின் காரணமாக கழுத்தில் நீலவர்ணம் கொண்டவரும் நந்தியை வாகனமாகக் கொண்டவரும் முடிவில்லா  எண்ணிக்கையில் அடங்கா  உருவம் கொண்டவருமான 
சிவனைத் துதிக்கிறேன். அவர் நிலையானவர், ஆழ்மனதில் உணர்வின் ஒளியாக ஒளிர்கின்றவர்
அவர் உடலில்  சுடலைப் 
பொடி பூசி அழகாக தோற்றமளிக்கிறார்.
நான் அந்த ஐந்து முக மஹாதேவனை  உபாசனை செய்கிறேன்.
4.शिवाकांत शम्भो शशांकार्ध मौले
महेशान शूलिन् जटाजूटधारिन् ।
त्वमेको जगद्व्यापकोविश्वरूप
प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप।4।
 ஹர ஹர சிவனே!
ஆனந்தமளிப்பவனே!
 தேவி பார்வதியின் அன்பரே!
சிரத்தில் பிறை சூடியவனே!
திரிசூலம் வைத்திருப்பவரே!
அகில உலகிலும் வியாபித்திருப்பவரே!
அகில உலகிலும் உங்கள் வடிவமே!
இறைவனே!   எங்கள் மீது கருணை காட்டுங்கள்! அருள் புரியுங்கள்! 
परमात्मानमेकम् जगद्वीजमाद्यम्
निरीहं निराकारमोंकारवेद्यम्।
यतो जायते पाल्यते में विश्वं
तमीशं भजे लीयते यत्र विश्वम्।5।

  வையகத்தின் மூல காரணமான  வரும் ஒரே பகவானும் ஆகிய பரமாத்மா, உருவமற்றவர் ஓங்காரம் மூலமாக வேதங்களில் அறியப்படுபவரும், 
உலகைப் படைத்த வரும்
 உலகை காப்பவருமான சிவன்.
 அவரிடம் உலகமே ஐக்கியமாக இருக்கிறது.
न भूमिर्न चाटो न वह्निर्न वायुर
न चाकाश आस्ते न तन्द्रा न निद्रा।
न ग्रीष्मो न शीतो न देशों न वेषों
न यस्यास्ति मूर्ति स्त्रि मूर्ति तमीडे।।6।।
 அவர் பூமி இல்லை. ஆகாயம் இல்லை. தண்ணீர் இல்லை.
காற்று இல்லை.
ஆகாயம் இல்லை.
அவருக்கு ஒரு  
பௌதீக உடல் கிடையாது.
அவரிடத்தில் சோம்பல் கிடையாது.
தூக்கம் கிடையாது.
வெப்பம் கிடையாது.
குளிர் கிடையாது.
நாடு கிடையாது.
வேடம் கிடையாது.
ஸ்தூல உருவம் கிடையாது.
இப்படிப்பட்ட மும்மூர்த்தி வடிவமான 
கடவுளை வணங்குகிறேன்.
अजं शाश्वतं कारणं  कारणानां
शिवं  केवलं भासकं भासकानाम् ।
तुरीयं तमः पारमाद्यन्तहीनं।
प्रपद्य परं पावनं द्वैतहीनम्।।7।।
பிறவியில்லாதவர்.
நிலையானவர்.
அனைத்து காரணங்களுக்கும் காரணமானவர்.
 கல்யாண மங்களகரமான வடிவுடையவர். அனைவருக்கும் ஒளி அளிப்பவர், உன்னத ஆன்மீக நிலையில் உள்ளவர் இருளைக் கடந்தவர். ஆரம்பம் முடிவு இல்லாதவர். நான் அந்த உயர்ந்த 
புனிதமான அத்வைத ஸ்வரூபமான
பரமேஸ்வரனை சரணடைகிறேன்.
नमस्ते नमस्ते विभो विश्वमूर्ते।
नमस्ते नमस्ते चिदानंद मूर्ते।
नमस्ते नमस्ते श्रुति ज्ञान गम्य।।8।।
அனைத்து இடத்திலும் 
நிறைவாக இருப்பவனே!
உலகநாதனே!
தங்களை மீண்டும் மீண்டும் 
வணங்குகிறேன். 
அறிவின் ஆனந்தமே! 
தங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
தவ வலிமையினாலும்  யோகத்தாலும் 
அடைகின்ற தங்களை வணங்குகிறேன்.
ஸ்ருதியாலும் ஞானத்தாலும்
 அறியப்படுகின்ற தங்களை 
நமஸ்கரிக்கிறேன்.
प्रभो शूलपाणे विभो विश्वनाथ।
महादेव शम्भो महेश त्रिनेत्र।
 शिवकांत शांत स्मरारे पुरारे।
त्वदन्यो वरेण्यो  न मान्यों न गण्यः।।।9।।
  திரிசூலம் கொண்ட சிவனே,
விஸ்வநாதனே! மஹா தேவனே!
ஆனந்தம் அளிப்பவரே!
முக்கண்ணரே!
பார்வதிப் பிரியரே!
சாந்தி ஸ்வரூபியே!
காமதேவனையும் திரிபுராசுரனையும் 
சம்ஹாரம் செய்தவரே! 
 உங்களைப்போல் சிறந்தவர் ஒருவரும் இல்லை. 
உங்களுடன் ஒப்பிட யாரும் இல்லை.
 ஒப்பில்லாதவரே! எண்ணிக்கையில் அடங்காதவரே! சிவபெருமானே!
शंभो महेश करुणामय शूलपाणे।
गौरीपते पशुपते पशुपते पशुपाशनाशिन्।
काशीपते करुणा जगदेतदेकस्।
त्वं हंसि पासि विदधासि महेश्वरोशी।।।10।।
 கருணை நிறைந்த சிவனே! 
ஆனந்தம் அளிப்பவரே!
மஹேஸ்வரரே!
திரிசூலம் கொண்டவரே!
கௌரிபதியே! பசு பதியே!
 ஜீவ பந்தங்களை தகர்ப்பவரே!
காசியின் தெய்வமே!
நீங்கள் தான் தங்கள் கருணையால் 
உலகத்தைப் படைக்கிறீர்கள்.
காண்கிறீர்கள் அழிக்கிறீர்கள்.































 

















 
  


 
 




























 



Wednesday, June 24, 2026

சிந்திக்க சனாதனம்

 [25/06, 7:11 am] sanantha.50@gmail.com: ருக் வேத நுண்ணிய கருத்து.

एकं सद् विप्रा बहुधा वदन्ति।

 கடவுள் ஒருவரே.

அறிஞர்களும் வித்வான்களும்

தனித்தனி பெயரில் கூறி அதற்கு விளக்கம் அளிக்கின்றனர் .‍இந்த மந்திரம் உலக ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும்

விளக்குகிறது.

மனிதனை மதத்தால் வேறுபடுத்தி வெறுப்பை ஏற்படுத்தாத சனாதன தர்மம்.

2.

யஜுர் வேதம் நுண்ணிய கருத்து.

कुर्वन्नेवेह कर्मणी जिजीविषेच्छतं समाः

   இவ்வுலகில் வினையாற்றிக்கொண்டே நூறாண்டுகள் வாழவேண்டும்.

இதைத்தவிர வேறுவழி இல்லை.அதனால் நீ கர்மபந்தனங்களில் சிக்காதே.

வேதங்கள் சோம்பேறித்தனத்தை எதிர்க்கிறது.

நலனை எதிர் பார்க்காமல் கஞமையைச் செய்வது  வாழ்க்கை வாழ்வதற்கான

உண்மையான கலை.


3.  சாமவேதம்

 சூக்ஷ்மம்.


अग्निपथ दूतं वृणीमहे होतारं विश्ववेदसम्।

   நாங்கள்  அந்த ஒளிமயமான அக்னி பரமாத்மாவை எங்கள் இதயத்தில் தூதனாக்குகிறோம். அவர்தான் அனைத்தும் அறிந்த ஞானி.

அனைத்து சுகங்களையும் அளிப்பவர்.

நமது சொற்கள் மற்றும் ஓசையின்  ஒலி அலைகள் நமது 

ஆழ்மனதை முழு பிரம்மாண்டத்தையும்  பாதிக்கிறது.

பக்தி மேலும் சங்கீதத்தில் 

ஆன்மாவை தூய்மைப் படுத்துகிறது.


4. அதர்வண வேதம்.

 சூக்ஷ்மம்.

माता भूमिः पुत्रो अहं पृथिव्यः

 இந்த பூமி என் அன்னை. அதற்கு நான் குழந்தை.


வேதம் நமக்கு கற்பிக்கிறது

நாம் பூமியின் எஜமானர்கள் அல்ல நாம் அதன் குழந்தைகள்.

ஆகையால் நாம்  பூமியை சுரண்டக் கூடாது.அதை சக்தியுள்ளதாகச் செய்ய வேண்டும்.

வேதங்களின் மஹாவாக்கியங்கள்.

अहं ब्रह्मास्मि ---நான் தான் கடவுள்.


तत् त्वम असि

அந்த கடவுள் நீதான்.


தொடரும்.

[25/06, 7:30 am] sanantha.50@gmail.com: நன்றி திருத்தப்பட்டுள்ளது.

  என்னதான் ஞானம் பெற்றாலும்

 மரணத் துயரம் என்பது  ஆண்டவனின் 

 கடும் தண்டனை.

 ஆறுதல் அளித்தல் எளிது.

மனம் இனிமேல் ஏகாந்தம் தியானம் இப்படி வேத மொழிபெயர்ப்பு.

இருப்பினும் ஆழ்மன வேதனை 

 51 ஆண்டுகள் இணையாக

 வாழ்ந்த வையக மாயை .

மனிதனை துன்ப சாகரத்தில் ஆழ்த்துவதால் 

 மறுபிறவி.

என்னை செய்வது.

தனிமை என்பது துயரம்.

ஏகாந்தம் தியானம்.

தனிமை மறந்து ஏகாந்தம் தான் சாந்தி தருவது.

 முயற்சிக்கிறேன்.

[25/06, 8:44 am] sanantha.50@gmail.com: ஆண்டவன் படைப்பில் 

தடி எடுத்தவன் தண்டல் காரன்.

 ஹிந்தியில் 

ஜிஸ்கி லாட்டி உஸ்கீ பைன்ஸ்.

தடி யாருடையதோ எருமை  அவனுடையது.

 புலி மான்.

 சிலந்தி பூச்சிகள்

 பூச்சிகள் தின்னும் செடிகள் 

அண்டிப் பிழைக்கும் நரி.

 குயில் இனிமை 

காகம் கடூரகுரல்.

கழுதையின் குரல்.

 நாய் அடித்து விரட்டினாலும் 

ஒரு பிஸ்கட் போட்டால் வாலாட்டி மகிழ்ச்சி தரும் குணம்

முதலைக் கண்ணீர்.

 மனிதனின் அறியமுடியாத நோய் தீர்க்கும் மூலிகைகள் 

விஷ ஜந்துக்கள் 

 கொசு மூட்டைப்பூச்சி 

 குருதி உறுஞ்சி அட்டை.

இந்த படைப்புகள் ஏற்ற தாழ்வுகள்.

 தீரும் நோய்.

 தீரா நோய்

 தண்ணீர் ருசியில் உவர்ப்பு,

நல்ல நீர் சுடுநீர் ஊற்று

 நன்செய் புன்செய் தரிசு நிலங்கள் 

பாலைவனம் சோலை வனம் 

கானல் நீர்

 எண்பது லட்சம் கோடி ஜீவஜந்துக்கள்

   மனிதனின் வாழவேண்டும்.

  இதில் வேதனை என்ன வென்றால் 

 நல்லவர்கள் அனைவருக்கும் வேதனையே.

அது தான் கடவுள் மீது கோபம்.

நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.