Saturday, August 29, 2026

மனைவி இழந்த நிலை

 தாங்கள் கூறிய கருத்தில் தனிமை, பற்றின்மை, தியானம், வினைப்பயன் ஆகியவை ஆழமான ஆன்மிகச் சிந்தனைகளாக உள்ளன. ஆனால் “மனைவியை இழந்தவர் நிச்சயமாக சந்நியாச நிலைக்குச் செல்ல வேண்டும்” என்று பொதுவாகக் கூறுவதைவிட, சனாதன தர்மத்தின் பார்வையில் ஒருவருக்கு இது ஒரு ஆன்மிக வாய்ப்பாக அமையலாம் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

தங்கள் கருத்தைச் செம்மைப்படுத்தி ஒரு கவிதைநடைப் படைப்பாக:

Writing

இன்றைய சவால்

மனைவியை இழந்தவரின் நிலை

மனைவியை இழந்தவரின் வாழ்க்கை

பல நேரங்களில்

ஏகாந்தத்தை நோக்கிச் செல்கிறது.

ருசி அறிந்து,

நேரம் அறிந்து,

மனநிலை அறிந்து

உணவு அளித்தவள் இல்லாதபோது,

அவள் இல்லாமையின் வெற்றிடம்

ஆழமாக உணரப்படுகிறது.

சனாதன தர்மத்தின் பார்வையில்,

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்

பற்றுகளைத் துறந்து,

உலகியல் ஆசைகளை விடுத்து,

இறைச் சிந்தனையை நோக்கிச் செல்வது

சந்நியாச மனநிலையாகும்.

பசிக்கும் போது உணவு;

பின்னர் சிறிது நடைப்பயிற்சி;

அமைதியான நேரத்தில் தியானம்—

இவ்வாறு வாழ்க்கையை

எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.

தனிமை என்பது

எப்போதும் தண்டனை அல்ல;

சில நேரங்களில்

அது தன்னை அறியும் வாய்ப்பு.

உலகியல் பற்றுகள் குறைய,

மனம் இறைவனை நோக்கித் திரும்ப வேண்டும்.

வள்ளலார் இராமலிங்க அடிகள்

வேண்டிய அந்த அரிய மனநிலைபோல்—

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

மனம் வேண்டும்.”

அவள் இல்லாத வாழ்க்கையில்

அவள் அளித்த அன்பின் நினைவுகளுடன்,

அவள் விட்டுச் சென்ற வெற்றிடத்துடன்,

இறைவனை நினைத்தபடி வாழ்வதும்

ஒரு தவமே.

தனிமை—

தியானத்திற்கு வழியாகலாம்.

தியானம்—

மன அமைதிக்கு வழியாகலாம்.

பற்றற்ற நிலை—

ஆன்மிகப் பயணத்திற்கு வழியாகலாம்.

இவை அனைத்தும்

வாழ்க்கையின் வினைப்பயனை

ஏற்றுக்கொண்டு செல்லும்

ஒரு ஆன்மிகப் பாதையாக அமையலாம்.

தங்கள் “மனைவி இல்லாத நிலையில் கிடைப்பது உண்ண வேண்டும்; தியானம் தான்; ஒரே வழி; வினைப்பயன்” என்ற கருத்தை நான் மென்மையாகவும், ஆன்மிக ஆழத்துடனும் வடிவமைத்துள்ளேன்.

Wednesday, August 19, 2026

பரிசாய் வந்த தாலி

 சிறுகதை.

பரிசாய் வந்த தாலி.

பழநி 

சே. அனந்த கிருஷ்ணன். சென்னை 


   அகவை 30. ஆனந்தனுக்கு வேலை நிரந்திரம் இல்லை.அழகான வசீகரத்தோற்றம்.

 காதலிக்க பலர் விரும்பினாலும் அவனுடைய சுய கௌரவம் பொருளாதாரச் சூழல் 

 வேலை இன்மை அவனை  காதல் வலையில் சிக்கவைக்க வில்லை. இன்றைய சூழலில் வசதி இல்லாதவரை விரும்பினாலும் காதலித்துத் திருமணம் செய்ய விருப்பம் பெண்களுக்கு  மனம் வராது.

 அவன் வேலை தேடுவதை விடுத்து தொழில் துவங்க நினைத்தான்.

 அரசு அறிவிப்பது போல் வங்கிக் கடன் பெறுவது எளிதல்ல. 

 அவன் பல சிந்தனையுடன் தினந்தோறும் நடைபயிற்சி செய்வது வழக்கம். அத்தப் பகுதியில் சிறு வனப்பகுதி. அங்கே ஒருவன தேவதை.

அந்தப் பகுதி மக்களுக்கு அந்த தேவதை கண்கண்ட தெய்வம்.

வீட்டில் நடக்கும் அனைத்து நற்காரியங்களுக்கு முன் அந்த வனதேவதை வழிபாடு  செய்வார்கள்.

  ஆனந்தனுக்கு பெரியார் பேச்சால் இறைவழிபாட்டில் அவ்வளவு அக்கறை கிடையாது.

  எதிர்பாராத விதமாக அவன் நண்பன் ஆறுமுகம் அவனை வனதேவதை கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

 அந்த வனதேவதை அவனுடன் பேசுவதுபோல் சிரிப்பது போல் ஒரு உணர்வு.

 இரு நண்பர்களும் தேவதை தரிசனம் செய்து மனநிறைவுடன் திரும்பினர்.

 ஆனந்தன் நடைபயிற்சியுடன் வனதேவதை வழிபாட்டையும் 

 பழக்கப்படுத்தி கள் கொண்டான்.

  ஒரு நாள் அக்கோவில் பிரகாரத்தில் ஒரு மஞ்சள் பை கிடந்தது. சுற்றும்முற்றும் பார்த்தான் ஒருவரும் இல்லை. 

 இயங்கிக் கொண்டே அந்தப்பையை எடுத்தான். அதில் திருமண அழைப்பிதழ்கள் அதனுடன் ஒரு மாங்கல்ய தங்க சங்கிலி. ரொக்கமாக சில நோட்டுகள்.

  இவன் திருமண பத்திரிக்கை பார்த்து அந்த அழைப்பிதழில் இருந்த கைபேசி எண்ணிற்கு, அழைப்பு மணி கொடுத்தான்.

 அந்த கைபேசியை  எடுத்தவர் கோபமாகப் பேசினார். ஏதாவது தவறான அழைப்பு ஏன்?

  ஆனந்தன் பொறுமையாக ஐயா.

 நீங்கள் முருகனா? என்றான். ஆம் என்று சொல்லி அமைப்பைத் துண்டித்தார்.

 ஆனந்தன் மீண்டும் அழைத்து உங்கள் திருமண அழைப்பிதழ் பை உள்ளதா என்றான். ஆம்,மகிழுந்தில் உள்ளது என்றார். 

ஆனந்தன் சரி, திருமணத்திற்கு என் உதவி தேவைப்பட்டால் என் பெயர் ஆனந்தன். இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என்றான். 

 தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 முருகன் தன் மகிழுந்தில் சென்று பார்த்தபோது பை இல்லை. மனைவியிடம் கேட்டபோது அது தான் ஆலயத்திலே மே இல்லையே என்றாள்.

அர்ச்சனைத் தட்டில் வைத்து பிரகாரம் சென்றபோதே காணோம். உங்கள் கோபத்திற்கு பயந்து பேசாமல் இருந்தேன். அப்போது அவசர கைபேசி அழைப்பு என்று சொல்லி அர்ச்சனை செய்யாமல் திரும்பி விட்டோம் என்றாள்.

  அப்போது முருகனுக்கு ஆனந்தனின் கை பேசி அழைப்பு பைபற்றி வினவியது உதவி தேவைப்பட்டால் அழைக்கவும் என்றது நினைவிற்கு வர 

 அவன் ஏன் பை பற்றி கேட்டான். ஒரு வேளை பை அவனிடம் இருக்குமோ? 

 என்று அவனுக்கு அழைப்பு விடுத்தார்.

 அவனிடம் பை உள்ளது என்பதை அறிந்து நன்றி சொல்லி தானே வந்து வாங்கிக் கொள்வதாக கள் கூறி அவன் விலாசம் கேட்டு அறிந்து கொண்டார். மனைவியிடம் பை உள்ளதை மகிழ்ச்சியுடன் கூறினார்.

 அப்போது முருகனின் மாப்பிள்ளை வீட்டாரிடம் கைபேசி அழைப்பு.

  மன்னிப்புக் கேட்டு என் மகன் திருமணத்திற்கு மறுக்கிறான். அவன் கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலித்த தாகவும் அவளைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்தால் தற்கொலை செய்வதாக மிரட்டுகிறான்  மன்னியுங்கள் என்றார்.

 முருகனுக்கு கோவம் .

 என்ன செய்வது?

  இந்த தாலி திருமணம் பத்திரிக்கை பை காணாமல் போனது  நல்லது. பத்திரிகை இன்னும் விநியோகம் செய்யவில்லை. அம்மாவின் பாதத்தில் வைத்து அர்ச்சனையும் செய்யவில்லை .

 பிறகு மனைவியை அழைத்துக்கொண்டு ஆனந்தன் வீட்டிற்குச் சென்றார்.

 ஆனந்தனின் பெற்றோர் முருகனுக்குத் தெரிந்த தூரத்து உறவினர்.

 வரவேற்று பேசிக் கொண்டிருந்தபோதே ஆனந்தன் அந்த பையைக் கொடுத்தான்.

முருகன் தன் சம்பந்தி வீட்டார் திருமணத்திற்கு மறுத்து விட்டாராம் சொல்லி வருந்தினார்.

 அப்போது ஆனந்தனின் பெற்றோர் தன் மகன் ஆனந்தன் திருமணம் நடக்கவில்லை என்றனர்.

 இரண்டு வீட்டாரும் கலந்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

 முருகன் ஆனந்தத்திற்கு

 அவன் நேர்மையைப் பாராட்டி அந்த  தாலி செயினை பரிசாக அளித்து திருமண நாளன்று கட்டும் பணி கூறினார்.

ஆனந்தன் வனதேவதை அருள் என்று ஆலயம் செல்வது சாலச் சிறந்தது என்று கூறினான்.

 +++++

 எனது சொந்தப் படைப்பு என்று சான்றழிக்கிறேன்.

பழநி 

 சே. அனந்த கிருஷ்ணன் 

சென்னை

Wednesday, August 12, 2026

காதல் அன்பு

 [12/08, 8:17 am] sanantha.50@gmail.com: தங்களது மதம் உயர்ந்தது.

தமிழில் இல்லா  அன்பு நெறி பைபிளில் உள்ளது.

 ஏன்?

 சனாதன தர்மம் 

வையகம் வாழ்க என்றது.

 வையகம் ஒரு குடும்பம் என்றது.

 சர்வேஜனா சுகினோபவந்து என்றது.

 ஆனால் கிறிஸ்துவர்கள் மட்டும் வாழவேண்டும்.

 குரான் மட்டுமே சிறந்த புத்தகம் என்று  மற்ற மத நூல்களை எரிக்க வில்லை.

 மற்ற தேவாலயங்களை சிலைகளை  தூளாக்க வில்லை.

 பைபிள் அன்பு மொழி.

 வரலாறு மறைத்து இவர்களை ஆதரிக்கும் 

 மனசாட்சி இல்லா அரசியல் வளர 

 யார் காரணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

[12/08, 7:17 pm] sanantha.50@gmail.com: காலை வணக்கம்.


‌அன்பு என்பது தமிழ் இலக்கியத்தில் உள்ளது.

 அமைச்சர் சட்டசபையில் பைபிள் பிரசாரம் மதப்பிரசாரம் செய்வது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது.




காதல் பற்றிய 

சங்க இலக்கியப்பாடல்.

 அன்பு என்பது தமிழில் இலக்கியத்தில் பைபிள் முன் உள்ளது.

 இதற்கு தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


  இருவர் காதலித்து மணந்தால்

    இருவரின் தாய் இருவரின் தந்தை இருவரின் உறவினர்கள்

 அனைவரும் 

 செம்மண்ணில் பெய்த மழைநீர் வண்ணம் மாறி கலப்பது போல 

 அன்பில் ஒன்றாகி விடுகின்றனர்.


 குறுந்தொகை 40வது பாடல்.

Saturday, July 25, 2026

प्रतिबिम्ब

 प्रतिबिंब

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना 

26-7-26.


प्रतिबिंब  दर्पण  में 

पानी में 

 तेल में 

पानी में चंद्र बिंब,

आँखों में प्रतिबिंब

  हर प्रतिबिंब में 

 चेहरे का वास्तविक प्रतिबिंब।

 सुंदर असुंदर

 सुख दुख का 

असली दृश्य।

 सुंदरता दिखाने का प्रतिबिम्ब।

 एक अभिनेता या अभिनेत्री 

अपनी अभिनय 

कला को यथार्थ  रूप देने दर्पण के सामने 

 अभिनय करके 

नव रस के अभिनय में 

  हजारों के हृदय में 

 प्रतिबिंबित  रहते हैं।

   कबीर भी भगवान के  प्रतिबिम्ब  को अपने नयनों में 

कैद करके परमानंद का अनुभव करते हैं।


 किया गया है:नैनन की करि कोठरी, पुतली पलँग बिछाय।पलकों की चिक डारि कै, पिय को लिया रिझाय॥

 प्रेम भक्ति का प्रतिबिम्ब।

 गूँज शब्दों का प्रतिबिम्ब।

++++++--------

 



आपकी रचना का भाव अच्छा है। भाषा और प्रवाह को थोड़ा सँवारने से यह और प्रभावशाली बन सकती है।

पहला सुझाव: "तेल में, पानी में" की पुनरावृत्ति हटाई जा सकती है।

दूसरा सुझाव: "यथार्थ रूप देने" और "प्रतिबिंबित रहते हैं" जैसे वाक्यों को थोड़ा सरल बनाया जा सकता है।

आज की चुनौती : प्रतिबिंब

प्रतिबिंब

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु

हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति

26-7-26

प्रतिबिंब दर्पण में,

पानी में,

तेल में,

चंद्रमा के जल-बिंब में,

और आँखों की पुतलियों में दिखाई देता है।

हर प्रतिबिंब

चेहरे का वास्तविक रूप

किसी न किसी रूप में

हमारे सामने प्रस्तुत करता है।

सुंदर हो या असुंदर,

सुख हो या दुःख,

प्रतिबिंब

सच्चाई का परिचय देता है।

एक अभिनेता या अभिनेत्री

दर्पण के सामने

अपने अभिनय का अभ्यास करते हैं,

तभी उनके भाव,

नवरस की अभिव्यक्ति बनकर

हजारों हृदयों में

प्रतिबिंबित हो जाते हैं।

संत कबीर ने भी

प्रेम-भक्ति के प्रतिबिंब को

अपने नयनों में बसाने का भाव व्यक्त किया है—

"नैनन की करि कोठरी, पुतली पलंग बिछाय।

पलकों की चिक डारि कै, पिय को लिया रिझाय॥"

यह प्रेम और भक्ति का

अद्भुत प्रतिबिंब है।

जिस प्रकार प्रतिध्वनि

शब्दों का प्रतिबिंब होती है,

उसी प्रकार

निर्मल हृदय

ईश्वर का सच्चा प्रतिबिंब होता है।







 

 

 




 







 


ஆத்ம ஞானம்

 




தமிழ் ஹிந்தி பணி

तमिऴ हिंदी सेवा।

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மஹாகவி பாரதியார் 




இனிய காலை வணக்கம்.

 கபீர் தாசர்

 தன்னையே அறிந்து கொண்டு நல்லவனாக  மாறினால்

உலகில் அமைதி நேர்மை சத்தியம் நிலவும்.

 கபீர் சொல்கிறார் 

 தீர்வினைக் தேடிச் சென்றேன்,

தீயவன் எவனுமே கிடைக்கவில்லை.

நான் என் மனதில் தேடினேன்

 என்னைவிட தீயவன் எவருமே இல்லை.

   बुरा जो देखन मैं गया,

बुरा न तिलिया कोई।

 जो दिल खोजा अपना, मुझसे बुरा न कोय।।

 ஆத்ம சோதனை ஆத்மஞானம் அளிக்கும்.

 சே. அனந்த கிருஷ்ணன் 

ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

Sunday, July 12, 2026

லிங்க புராணம்

 லிங்கபுராணம் 


பகுதி 29 


பரமன் பார்வதிக்குக் கூறிய யோகம் தேவி கேட்டுக் கொண்டபடி ஈசன் கயிலையில் ஒருநாள் அவருக்கு யோகம் பற்றி எடுத்துரைத்தார். யோகம் ஐந்து வகைப்படும்.

1) இறைவனைத் தியானித்து அருமறை மந்திரங்களை ஜபிப்பது மந்திர யோகம் ஆகும்.

2) தூய மனதுடன் ரேசகம், பூரகம் செய்து கும்பத்தில் ஆன்மாவை நிறுத்துவது பரிச யோகம் எனப்படும்.

3) உலகில் அனைத்தையும் மறந்து, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உள்ளத்தில் இறைவனைக் காண்பது பாவ யோகம் ஆகும்.

4) உலகம் வேறு, தான் வேறு என்ற பேதமின்றி உள்ளும் புறமும் தன்னையே காண்பது ஞான யோகம் ஆகும்.

5) சோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாய், பழுதில்லாததாய், ஆதியாய் உறையும் பொருளை அறிவது மகா யோகம் எனப்படும். மகாயோகத்தை அடைந்தவர், அஷ்டமா சித்திகள் பெறுவர். யோகத்தில் அமருபவர்கள் முதலில் அயனையும், அரியையும் பக்தியுடன் தியானித்து வணங்கி பின்னரே மகேசுவரனைப் பற்றுதல் நினைக்க வேண்டும். இவ்வாறு தான் பெற்ற உபதேசத்தைச் சனத்குமாரர், வியாசருக்குத் தெரிவிக்க, அதனை அவரிடமிருந்து சூதர் அறிந்து கொண்டார். இவ்வாறாக, நைமிசாரணியத்து முனிவர்கள் உள்ளம் மகிழ ஈசன் மகிமையை எடுத்துக்கூறிய சூதர் சிவபெருமான் மலரடிகளைத் தலை தாழ்த்தி வணங்கினார். முனிவர்களும் மகிழ்ச்சியுடன் சென்னி மேல் கைகூப்பி நான்மறைகளால் துதித்தனர். அவ்வமயம், அங்குப் பேரொளி ஒன்று தோன்றியது. அதனிடையே மலரோன் மலர்ந்த முகத்தோடு முனிவர்களுக்குத் தரிசனம் தந்தார். லிங்க புராணத்தைச் சொன்னவரும், கேட்டவரும் கேட்கச் செய்தவரும் சிவலோகத்தை அடைவர் என அருளினார். இப்புராணத்தைப் படிப்பவரும், கேட்பவரும் கொடும் பாவங்கள் நீங்கப் பெற்றவராய் சிவலோக வாழ்வைப் பெற்றுப் பேரின்பம் எய்துவர். 


லிங்கபுராணம் 


பகுதி 30 


தேவர் துயர்துடைத்த ஐங்கரன் ஒருநாள் ஈசன் உமையுடன் இருக்கும் போது தேவர்கள் அவர்களை அடைந்து வணங்கி தானவர்களால் தாம் படும் வேதனைகளைப் பற்றிக்கூறி, அவர்கள் தொடங்கும் எக்காரியமும் நிறைவேறாமல் இருக்க ஓர் உத்தம புருஷனைத் தோற்றுவிக்கப் பிரார்த்தித்தனர். ஈசன் அவர்களை அனுக்கிரகிப்பதாகக் கூறி அருள் செய்தார். தேவியுடன் அருகில் இருந்த உத்தியானவனத்திற்குச் சென்று ஐங்கரனைத் தோற்றுவிப்போம் என்றார். இருவரும் யானைகளாக மாறி ஓடியாடி மகிழ, அங்கே அப்போதே வேழ முகத்தோன் தோன்றினான். குமாரனைக் கண்டு உச்சி முகந்து மகிழ்ந்தனர். தேவி குழந்தையை மடியில் வைத்து அன்பு செய்ய வேழமுகத்தோன் கீழே இறங்கிக் கைகொட்டி நடனம் புரியலானார். அப்போது பரமன் அவனை அருகழைத்து, நீ என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாகி, கணபதி என்ற பெயர் பெறுவாய். நீ மகிழ்ச்சியுடன் நடனம் புரிவதால் நர்த்தன கணபதி என்று பெயர் பெறுவாய். அனைவரும் உனக்கே முதல் பூஜை செய்ய வேண்டும். உன் அருள் பெற்ற காரியம் இனிது நிறைவேறும். உன்னைப் பூசிக்காமல் செய்தால் தடைகள் (அ) விக்கினங்கள் ஏற்படும். அதனால் உனக்கு விக்கினேச்வரன் என்று பெயர். தானவர்கள் கெ அவர்களின் காரியங்களைத் தடை செய்து தேவர்களைக் காத்திடுவாயாக. அதற்கான சக்தியை உனக்கு அளித்தேன் என்று கூறி விநாயகரை ஆசிர்வாதித்தார் பெருமான். ஈசன் ஐங்கரனுக்கு அளித்த கவுரவங்களைத் தேவி அங்கீகரித்தாள். இந்திராதி தேவர்கள் வேழ முகத்தானை வேண்டித் துதித்தனர். அவர்கள் செய்த துதிகளால் அருள்புரிவதாகக் கூறி அபயம் அளித்தார். அதனால் அசுரர்கள் கொட்டம் குறைந்து, அவர்கள் செய்வன தடை செய்யப்பட்டன. 


தொடரும்🙏🙏

ख्वाब की दुनिया





सपनों का संसार 

एस.अनंतकृष्णन, चेन्नई।

13-6-26.

++++++++

 सपनों का संसार 

 अच्छा लगता है।

साकार होने पर 

जीवन सार्थक होता है।

दिवा सपना आलसियों के लिए,

दिन में सोना बुरा है।

तड़के गहरी नींद का सपना,

 सच का प्रतीक होता है।

बैठे जागते  कोरी कल्पनाएँ,

सपनों का संसार होता है।

 मेरे सपनों के संसार में 

ईमानदारी, सत्य,अहिंसा, संतोष 

 शांति का संसार।

 सर्वत्र  न्याय,

 शिक्षा में न अमीरी ग़रीबी  के भेदभाव।

चिकित्सा में भी।

भ्रष्टाचारी, रिश्वतखोरी 

 अधिकारियों को

‌तटस्थ सज़ा।

 मानव मन में 

 इन्सानियत रहें।

 मत देने लेन-देन न हो।

 रिश्वत रोकने अलग विभाग,

पर चुनाव से लेकर 

श्मशान तक रिश्वत।

न्यायालय  में 

सिविल हो या क्रिमिनल 

समान दंड प्रक्रिया हो।

 हर मानव  निस्वार्थ रहें।

दान धर्म का महत्व समझें।

 सब को याद रहें,

 संसार नश्वर है।

कर्म के अनुसार 

 जीवन सुखी या दुखी होता है।

 ईश्वर का भय रहें ।

स्वच्छ भारत की कल्पना में,

हर नागरिक को साथ देना चाहिए।

 पुलिस, सरकारी अधिकारी  अपनी कार्रवाई में देरी न करें।

 संक्षेप में देश स्वर्ग तुल्य बनने में 

नागरिक दत्त चित्त हो जाएँ।

++++++++++++++++++++


एस. अनन्तकृष्णन, चेन्नै



आज की चुनौती

सपनों का संसार

एस. अनन्तकृष्णन, चेन्नई

13-07-2026

सपनों का संसार

सदा अच्छा लगता है,

जब वह साकार हो जाए,

तभी जीवन सार्थक बनता है।

दिवास्वप्न आलस्य का प्रतीक है,

दिन में सोना उचित नहीं।

प्रातःकाल की गहरी नींद का सपना

कभी-कभी सत्य का संकेत माना जाता है।

जागते हुए की कोरी कल्पनाएँ भी

सपनों का ही संसार रचती हैं।

मेरे सपनों के संसार में

ईमानदारी, सत्य, अहिंसा, संतोष

और शांति का साम्राज्य हो।

सर्वत्र न्याय का शासन हो।

शिक्षा और चिकित्सा में

अमीरी-गरीबी का कोई भेदभाव न रहे।

भ्रष्टाचार और रिश्वतखोरी करने वाले

अधिकारियों को

निष्पक्ष और कठोर दंड मिले।

हर मानव के हृदय में

इंसानियत जीवित रहे।

मतदान में लेन-देन न हो।

रिश्वत रोकने के लिए

सशक्त व्यवस्था बने,

क्योंकि आज चुनाव से लेकर

श्मशान तक रिश्वत का बोलबाला है।

न्यायालयों में

चाहे सिविल मामला हो या आपराधिक,

न्याय की प्रक्रिया समान और निष्पक्ष हो।

हर व्यक्ति निस्वार्थ भाव से

समाज की सेवा करे।

दान और धर्म का महत्व समझे।

सदैव स्मरण रहे कि

यह संसार नश्वर है।

कर्मों के अनुसार ही

जीवन सुखी या दुखी बनता है।

ईश्वर का भय और

सदाचार का भाव बना रहे।

स्वच्छ भारत के स्वप्न को साकार करने में

हर नागरिक अपना योगदान दे।

पुलिस और सरकारी अधिकारी

अपने कर्तव्यों का पालन

बिना विलंब और निष्पक्षता से करें।

संक्षेप में—

मेरा सपना है कि

देश का प्रत्येक नागरिक

कर्तव्यनिष्ठ, ईमानदार और जागरूक बने,

तभी हमारा भारत

वास्तव में स्वर्ग-तुल्य राष्ट्र बन सके।

— एस. अनन्तकृष्णन, चेन्नई :::

विषय और भाव अत्यंत प्रेरणादायक हैं। यदि चाहें, मैं इसे और अधिक काव्यात्मक (छंदबद्ध) या मंच-पाठ के अनुरूप भी रूपांतरित कर सकता हूँ।