Friday, September 11, 2026

தலைவிதி

 மக்கள் வரி பணத்தில் குடும்பப் பெயர் வைக்கும் அவலம்.


எவன் அப்பன் வீட்டு பணம்.?


அவர் சாகும்போது முதலமைச்சரே கிடையாது.


அப்படி இருக்கும்போது எதற்கு அனைத்திற்கும் அவருடைய பெயரை பயன்படுத்துகிறீர்கள்.??


இரண்டாவது அஞ்சுகம் அம்மாள் யார்.?


ஏதாவது போராட்ட வீரரா.?


கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா இந்த கோபாலபுர கோல்மால் குடும்பத்திற்கு.

கட்அவுட் பாலாபிஷேக பக்தர்கள்  இருக்கும் வரை 

 ஊழல் பெருகும்.

 பெரியார் பகுத்தறிவு.


வாழ்க விசிலடிச்சான் கூட்டம்.

 தமிழ் வால்க.

  மன்மத வணக்கம்.

 காம வீரர் வாழ்க.

வாழ்க சன் நாயகம்.

[11/09, 3:01 am] sanantha.50@gmail.com: சிவ சிவ சிவ 

என்றாலும்

 எழுதிய விதிப்படி வாழ்க்கை.

அன்றாடம் ஆலயம் சென்றாலும் 

 ஆலயம் செல்வதே மடமை  என்றாலும்

அனைவருக்கும் இன்பமும் துன்பமும் 

 சிவனருளே.

ஔவையார் 


இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதிவிட்ட சிவனும் செத்து விட்டானோ - முட்டமுட்டப்பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய்நெஞ்சமே அஞ்சாதே நீ [1]

Thursday, September 10, 2026

கவிதை கள்

 வணக்கம்.

சே. அனந்த கிருஷ்ணன்

இமைக்குள் நின்றவளே 

------------+------_------------+-

இமைக்குள் நின்றவளே!/1

இதயத்தில் அமர்ந்தவளே/2

என் பார்வையில் எங்குமே நீ/3

 மறைக்க மறுக்க முடியாத நிலை/4

மனத்திலே பேரலை சிற்றலையாக  உருவம்/5

 உன்னையே சிந்தித்து

  வரும் கவிதைகள்/6

 காவியத்தில் படித்ததுண்டு 

 நேரில்  உணர்கிறேன்/7

உண்மையில் காதல்

 ஒருதலையாக வேண்டாம்/8

 ஒருவனாக  சுற்ற வைக்க வேண்டாம்/9

இராமனாக நான்

 பொன்மான்  ஓட்டமா?10

 மாயமான்

 மயக்கம் வராது என காப்பேன்/11 

இன்புற்று வாழ இல்லறத்தில் வருவாயா?/12.



சே. அனந்த கிருஷ்ணன்.


நினைவே விலகிடு.


11-9-26.

  கனவில் வந்த அழகான காரிகை,

இனம் புரியாத அலைபாயும் மனது.

 தூக்கம் கலைய 

  அவளின் சிந்தனை.

யாரோஎங்கேயோ

 பெயர் என்னவோ?

 அறியாத பெண்

 தெரியாத ஊர்.

 வீண் கவலைகள்

 மதிப்பது ஏனோ.

காணாத  கன்னியின் 

 நினைவே விலகிவிடு.

Saturday, August 29, 2026

மனைவி இழந்த நிலை

 தாங்கள் கூறிய கருத்தில் தனிமை, பற்றின்மை, தியானம், வினைப்பயன் ஆகியவை ஆழமான ஆன்மிகச் சிந்தனைகளாக உள்ளன. ஆனால் “மனைவியை இழந்தவர் நிச்சயமாக சந்நியாச நிலைக்குச் செல்ல வேண்டும்” என்று பொதுவாகக் கூறுவதைவிட, சனாதன தர்மத்தின் பார்வையில் ஒருவருக்கு இது ஒரு ஆன்மிக வாய்ப்பாக அமையலாம் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

தங்கள் கருத்தைச் செம்மைப்படுத்தி ஒரு கவிதைநடைப் படைப்பாக:

Writing

இன்றைய சவால்

மனைவியை இழந்தவரின் நிலை

மனைவியை இழந்தவரின் வாழ்க்கை

பல நேரங்களில்

ஏகாந்தத்தை நோக்கிச் செல்கிறது.

ருசி அறிந்து,

நேரம் அறிந்து,

மனநிலை அறிந்து

உணவு அளித்தவள் இல்லாதபோது,

அவள் இல்லாமையின் வெற்றிடம்

ஆழமாக உணரப்படுகிறது.

சனாதன தர்மத்தின் பார்வையில்,

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்

பற்றுகளைத் துறந்து,

உலகியல் ஆசைகளை விடுத்து,

இறைச் சிந்தனையை நோக்கிச் செல்வது

சந்நியாச மனநிலையாகும்.

பசிக்கும் போது உணவு;

பின்னர் சிறிது நடைப்பயிற்சி;

அமைதியான நேரத்தில் தியானம்—

இவ்வாறு வாழ்க்கையை

எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.

தனிமை என்பது

எப்போதும் தண்டனை அல்ல;

சில நேரங்களில்

அது தன்னை அறியும் வாய்ப்பு.

உலகியல் பற்றுகள் குறைய,

மனம் இறைவனை நோக்கித் திரும்ப வேண்டும்.

வள்ளலார் இராமலிங்க அடிகள்

வேண்டிய அந்த அரிய மனநிலைபோல்—

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

மனம் வேண்டும்.”

அவள் இல்லாத வாழ்க்கையில்

அவள் அளித்த அன்பின் நினைவுகளுடன்,

அவள் விட்டுச் சென்ற வெற்றிடத்துடன்,

இறைவனை நினைத்தபடி வாழ்வதும்

ஒரு தவமே.

தனிமை—

தியானத்திற்கு வழியாகலாம்.

தியானம்—

மன அமைதிக்கு வழியாகலாம்.

பற்றற்ற நிலை—

ஆன்மிகப் பயணத்திற்கு வழியாகலாம்.

இவை அனைத்தும்

வாழ்க்கையின் வினைப்பயனை

ஏற்றுக்கொண்டு செல்லும்

ஒரு ஆன்மிகப் பாதையாக அமையலாம்.

தங்கள் “மனைவி இல்லாத நிலையில் கிடைப்பது உண்ண வேண்டும்; தியானம் தான்; ஒரே வழி; வினைப்பயன்” என்ற கருத்தை நான் மென்மையாகவும், ஆன்மிக ஆழத்துடனும் வடிவமைத்துள்ளேன்.

Wednesday, August 19, 2026

பரிசாய் வந்த தாலி

 சிறுகதை.

பரிசாய் வந்த தாலி.

பழநி 

சே. அனந்த கிருஷ்ணன். சென்னை 


   அகவை 30. ஆனந்தனுக்கு வேலை நிரந்திரம் இல்லை.அழகான வசீகரத்தோற்றம்.

 காதலிக்க பலர் விரும்பினாலும் அவனுடைய சுய கௌரவம் பொருளாதாரச் சூழல் 

 வேலை இன்மை அவனை  காதல் வலையில் சிக்கவைக்க வில்லை. இன்றைய சூழலில் வசதி இல்லாதவரை விரும்பினாலும் காதலித்துத் திருமணம் செய்ய விருப்பம் பெண்களுக்கு  மனம் வராது.

 அவன் வேலை தேடுவதை விடுத்து தொழில் துவங்க நினைத்தான்.

 அரசு அறிவிப்பது போல் வங்கிக் கடன் பெறுவது எளிதல்ல. 

 அவன் பல சிந்தனையுடன் தினந்தோறும் நடைபயிற்சி செய்வது வழக்கம். அத்தப் பகுதியில் சிறு வனப்பகுதி. அங்கே ஒருவன தேவதை.

அந்தப் பகுதி மக்களுக்கு அந்த தேவதை கண்கண்ட தெய்வம்.

வீட்டில் நடக்கும் அனைத்து நற்காரியங்களுக்கு முன் அந்த வனதேவதை வழிபாடு  செய்வார்கள்.

  ஆனந்தனுக்கு பெரியார் பேச்சால் இறைவழிபாட்டில் அவ்வளவு அக்கறை கிடையாது.

  எதிர்பாராத விதமாக அவன் நண்பன் ஆறுமுகம் அவனை வனதேவதை கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

 அந்த வனதேவதை அவனுடன் பேசுவதுபோல் சிரிப்பது போல் ஒரு உணர்வு.

 இரு நண்பர்களும் தேவதை தரிசனம் செய்து மனநிறைவுடன் திரும்பினர்.

 ஆனந்தன் நடைபயிற்சியுடன் வனதேவதை வழிபாட்டையும் 

 பழக்கப்படுத்தி கள் கொண்டான்.

  ஒரு நாள் அக்கோவில் பிரகாரத்தில் ஒரு மஞ்சள் பை கிடந்தது. சுற்றும்முற்றும் பார்த்தான் ஒருவரும் இல்லை. 

 இயங்கிக் கொண்டே அந்தப்பையை எடுத்தான். அதில் திருமண அழைப்பிதழ்கள் அதனுடன் ஒரு மாங்கல்ய தங்க சங்கிலி. ரொக்கமாக சில நோட்டுகள்.

  இவன் திருமண பத்திரிக்கை பார்த்து அந்த அழைப்பிதழில் இருந்த கைபேசி எண்ணிற்கு, அழைப்பு மணி கொடுத்தான்.

 அந்த கைபேசியை  எடுத்தவர் கோபமாகப் பேசினார். ஏதாவது தவறான அழைப்பு ஏன்?

  ஆனந்தன் பொறுமையாக ஐயா.

 நீங்கள் முருகனா? என்றான். ஆம் என்று சொல்லி அமைப்பைத் துண்டித்தார்.

 ஆனந்தன் மீண்டும் அழைத்து உங்கள் திருமண அழைப்பிதழ் பை உள்ளதா என்றான். ஆம்,மகிழுந்தில் உள்ளது என்றார். 

ஆனந்தன் சரி, திருமணத்திற்கு என் உதவி தேவைப்பட்டால் என் பெயர் ஆனந்தன். இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என்றான். 

 தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 முருகன் தன் மகிழுந்தில் சென்று பார்த்தபோது பை இல்லை. மனைவியிடம் கேட்டபோது அது தான் ஆலயத்திலே மே இல்லையே என்றாள்.

அர்ச்சனைத் தட்டில் வைத்து பிரகாரம் சென்றபோதே காணோம். உங்கள் கோபத்திற்கு பயந்து பேசாமல் இருந்தேன். அப்போது அவசர கைபேசி அழைப்பு என்று சொல்லி அர்ச்சனை செய்யாமல் திரும்பி விட்டோம் என்றாள்.

  அப்போது முருகனுக்கு ஆனந்தனின் கை பேசி அழைப்பு பைபற்றி வினவியது உதவி தேவைப்பட்டால் அழைக்கவும் என்றது நினைவிற்கு வர 

 அவன் ஏன் பை பற்றி கேட்டான். ஒரு வேளை பை அவனிடம் இருக்குமோ? 

 என்று அவனுக்கு அழைப்பு விடுத்தார்.

 அவனிடம் பை உள்ளது என்பதை அறிந்து நன்றி சொல்லி தானே வந்து வாங்கிக் கொள்வதாக கள் கூறி அவன் விலாசம் கேட்டு அறிந்து கொண்டார். மனைவியிடம் பை உள்ளதை மகிழ்ச்சியுடன் கூறினார்.

 அப்போது முருகனின் மாப்பிள்ளை வீட்டாரிடம் கைபேசி அழைப்பு.

  மன்னிப்புக் கேட்டு என் மகன் திருமணத்திற்கு மறுக்கிறான். அவன் கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலித்த தாகவும் அவளைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்தால் தற்கொலை செய்வதாக மிரட்டுகிறான்  மன்னியுங்கள் என்றார்.

 முருகனுக்கு கோவம் .

 என்ன செய்வது?

  இந்த தாலி திருமணம் பத்திரிக்கை பை காணாமல் போனது  நல்லது. பத்திரிகை இன்னும் விநியோகம் செய்யவில்லை. அம்மாவின் பாதத்தில் வைத்து அர்ச்சனையும் செய்யவில்லை .

 பிறகு மனைவியை அழைத்துக்கொண்டு ஆனந்தன் வீட்டிற்குச் சென்றார்.

 ஆனந்தனின் பெற்றோர் முருகனுக்குத் தெரிந்த தூரத்து உறவினர்.

 வரவேற்று பேசிக் கொண்டிருந்தபோதே ஆனந்தன் அந்த பையைக் கொடுத்தான்.

முருகன் தன் சம்பந்தி வீட்டார் திருமணத்திற்கு மறுத்து விட்டாராம் சொல்லி வருந்தினார்.

 அப்போது ஆனந்தனின் பெற்றோர் தன் மகன் ஆனந்தன் திருமணம் நடக்கவில்லை என்றனர்.

 இரண்டு வீட்டாரும் கலந்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

 முருகன் ஆனந்தத்திற்கு

 அவன் நேர்மையைப் பாராட்டி அந்த  தாலி செயினை பரிசாக அளித்து திருமண நாளன்று கட்டும் பணி கூறினார்.

ஆனந்தன் வனதேவதை அருள் என்று ஆலயம் செல்வது சாலச் சிறந்தது என்று கூறினான்.

 +++++

 எனது சொந்தப் படைப்பு என்று சான்றழிக்கிறேன்.

பழநி 

 சே. அனந்த கிருஷ்ணன் 

சென்னை

Wednesday, August 12, 2026

காதல் அன்பு

 [12/08, 8:17 am] sanantha.50@gmail.com: தங்களது மதம் உயர்ந்தது.

தமிழில் இல்லா  அன்பு நெறி பைபிளில் உள்ளது.

 ஏன்?

 சனாதன தர்மம் 

வையகம் வாழ்க என்றது.

 வையகம் ஒரு குடும்பம் என்றது.

 சர்வேஜனா சுகினோபவந்து என்றது.

 ஆனால் கிறிஸ்துவர்கள் மட்டும் வாழவேண்டும்.

 குரான் மட்டுமே சிறந்த புத்தகம் என்று  மற்ற மத நூல்களை எரிக்க வில்லை.

 மற்ற தேவாலயங்களை சிலைகளை  தூளாக்க வில்லை.

 பைபிள் அன்பு மொழி.

 வரலாறு மறைத்து இவர்களை ஆதரிக்கும் 

 மனசாட்சி இல்லா அரசியல் வளர 

 யார் காரணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

[12/08, 7:17 pm] sanantha.50@gmail.com: காலை வணக்கம்.


‌அன்பு என்பது தமிழ் இலக்கியத்தில் உள்ளது.

 அமைச்சர் சட்டசபையில் பைபிள் பிரசாரம் மதப்பிரசாரம் செய்வது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது.




காதல் பற்றிய 

சங்க இலக்கியப்பாடல்.

 அன்பு என்பது தமிழில் இலக்கியத்தில் பைபிள் முன் உள்ளது.

 இதற்கு தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


  இருவர் காதலித்து மணந்தால்

    இருவரின் தாய் இருவரின் தந்தை இருவரின் உறவினர்கள்

 அனைவரும் 

 செம்மண்ணில் பெய்த மழைநீர் வண்ணம் மாறி கலப்பது போல 

 அன்பில் ஒன்றாகி விடுகின்றனர்.


 குறுந்தொகை 40வது பாடல்.

Saturday, July 25, 2026

प्रतिबिम्ब

 प्रतिबिंब

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना 

26-7-26.


प्रतिबिंब  दर्पण  में 

पानी में 

 तेल में 

पानी में चंद्र बिंब,

आँखों में प्रतिबिंब

  हर प्रतिबिंब में 

 चेहरे का वास्तविक प्रतिबिंब।

 सुंदर असुंदर

 सुख दुख का 

असली दृश्य।

 सुंदरता दिखाने का प्रतिबिम्ब।

 एक अभिनेता या अभिनेत्री 

अपनी अभिनय 

कला को यथार्थ  रूप देने दर्पण के सामने 

 अभिनय करके 

नव रस के अभिनय में 

  हजारों के हृदय में 

 प्रतिबिंबित  रहते हैं।

   कबीर भी भगवान के  प्रतिबिम्ब  को अपने नयनों में 

कैद करके परमानंद का अनुभव करते हैं।


 किया गया है:नैनन की करि कोठरी, पुतली पलँग बिछाय।पलकों की चिक डारि कै, पिय को लिया रिझाय॥

 प्रेम भक्ति का प्रतिबिम्ब।

 गूँज शब्दों का प्रतिबिम्ब।

++++++--------

 



आपकी रचना का भाव अच्छा है। भाषा और प्रवाह को थोड़ा सँवारने से यह और प्रभावशाली बन सकती है।

पहला सुझाव: "तेल में, पानी में" की पुनरावृत्ति हटाई जा सकती है।

दूसरा सुझाव: "यथार्थ रूप देने" और "प्रतिबिंबित रहते हैं" जैसे वाक्यों को थोड़ा सरल बनाया जा सकता है।

आज की चुनौती : प्रतिबिंब

प्रतिबिंब

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु

हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति

26-7-26

प्रतिबिंब दर्पण में,

पानी में,

तेल में,

चंद्रमा के जल-बिंब में,

और आँखों की पुतलियों में दिखाई देता है।

हर प्रतिबिंब

चेहरे का वास्तविक रूप

किसी न किसी रूप में

हमारे सामने प्रस्तुत करता है।

सुंदर हो या असुंदर,

सुख हो या दुःख,

प्रतिबिंब

सच्चाई का परिचय देता है।

एक अभिनेता या अभिनेत्री

दर्पण के सामने

अपने अभिनय का अभ्यास करते हैं,

तभी उनके भाव,

नवरस की अभिव्यक्ति बनकर

हजारों हृदयों में

प्रतिबिंबित हो जाते हैं।

संत कबीर ने भी

प्रेम-भक्ति के प्रतिबिंब को

अपने नयनों में बसाने का भाव व्यक्त किया है—

"नैनन की करि कोठरी, पुतली पलंग बिछाय।

पलकों की चिक डारि कै, पिय को लिया रिझाय॥"

यह प्रेम और भक्ति का

अद्भुत प्रतिबिंब है।

जिस प्रकार प्रतिध्वनि

शब्दों का प्रतिबिंब होती है,

उसी प्रकार

निर्मल हृदय

ईश्वर का सच्चा प्रतिबिंब होता है।







 

 

 




 







 


ஆத்ம ஞானம்

 




தமிழ் ஹிந்தி பணி

तमिऴ हिंदी सेवा।

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மஹாகவி பாரதியார் 




இனிய காலை வணக்கம்.

 கபீர் தாசர்

 தன்னையே அறிந்து கொண்டு நல்லவனாக  மாறினால்

உலகில் அமைதி நேர்மை சத்தியம் நிலவும்.

 கபீர் சொல்கிறார் 

 தீர்வினைக் தேடிச் சென்றேன்,

தீயவன் எவனுமே கிடைக்கவில்லை.

நான் என் மனதில் தேடினேன்

 என்னைவிட தீயவன் எவருமே இல்லை.

   बुरा जो देखन मैं गया,

बुरा न तिलिया कोई।

 जो दिल खोजा अपना, मुझसे बुरा न कोय।।

 ஆத்ம சோதனை ஆத்மஞானம் அளிக்கும்.

 சே. அனந்த கிருஷ்ணன் 

ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.