ஓம் நமஹ சிவாய.பாரதம் --பாரினில் பக்தியில் மேன்மையான பாரதம் பக்தி என்பது புரிவது
எளிது அதில் நம்பிக்கை ஏற்படுவது எளிதல்ல.காரணம் மனிதன் உடனடி பலன் பெற நினைப்பவன்
இந்த உடனடி என்பது பக்தியில் முடியுமா?அதை ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க புரிய தெளிய இறைவனைத் தேடுகிறோம்.
சனாதன தர்மம் சத்தியத்தின் தர்மம்.அறம்என்பது வேறு.மதம் என்பது வேறு.அறம் அகில உலகிற்கும் பொது.தர்ம சிந்தனை அகில உலகிற்கும் பொது.வையகம் வாழ மனிதநேயம் ஏற்பட தர்மம்.
மதம் சுயநலமானது.அதில் இறைவனை இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும்,இந்தவிதமான மந்திரங்கள் ,வணங்கும் முறை,வணங்கும் நேரம்,உருவ வழிபாடு,அபிஷேகம்,பூமாலை,
சாம்பிராணி,கற்பூரம்,விளக்கு,மெழுகு வர்த்தி அர்ச்சனை ஆராதனை என்ற நெறிமுறையுடன் கட்டுப்பாடான பக்தி.
அதனால் மதம் மனிதனைப் பிரிக்கிறது.குரான்,பைபிள்,புராணங்கள் மனிதனை மனிதனாக்க
இறை தூதர்களால் ,ரிஷிகள்,முனிவர்களால் ஏற்படுத்தப் பட்டவை.
இறைவனால் ஏற்படுத்தப்பட்டது தர்மம்.அறம்.ஓளவையார் திருவள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் அறம் காணலாம்.
அறம் செய விரும்பு என்றால் அது மதமல்ல.மனிதர்களுக்கான
பொது செயல்.இது தான் பக்தி.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
திருவள்ளுவர் அறம்.ஔவையார் ஈவது விளக்கேல். இது பொது.
இட்டார் பெரியோர்,இடாதார் இழி குலத்தோர். பொது நெறி.
பக்தி நடுநிலை. மதம் குறுகிய வழி முறை.தர்மம் பரந்தநிலை.
தர்மம் காற்று.தர்மம் தண்ணீர்.தர்மம் நெருப்பு.தர்மம் பூமி.தர்மம் ஆகாயம். பஞ்ச தத்துவங்கள்.இவை அனைத்து மதத்தினருக்கும்
தேவை.அனைத்து தாவரங்கள்,விலங்குகள் இவை இன்றி உயிர் வாழமுடியாது. இதை உணர்ந்து விருப்பு வெறுப்பு இன்றி அன்பு செலுத்துவது பக்தி.
இராமலிங்க அடிகளார் காட்டிய நெறி சமரச சன்மார்கம்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ
இது தான் பக்தி.
தொடரும்
anbe aandavan
Friday, April 19, 2024
tபக்தியும் பாரதமும்
Friday, March 8, 2024
பக்தி
Saturday, February 3, 2024
ராமர் கபீர் எண்ண அலைகளில் ராமர்
வணக்கம்.
அயோத்தி இராமர் ஆலயம் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
கபீர்தாசர் பார்வையில் இராமர் முவ்வுலகிலும் உயர்ந்தவர்.
ஒரு இராமர் தசரதரின் மகன்.
ஒரு இராமர் அனைத்து உலகிலும் இருப்பவர்.
ஒரு இராமர் அனைவருக்கும் அன்பானவர்.
ஒரு இராமர் மூஉலகிலும் வியக்கத்தக்கவர்.
மூன்று இராமரை உலகம் அறியும்.
நான்காவது இராமரின் இரஹசியம் யாரும் அறிவதில்லை.கபீர்.
ராம்,ராம் என்பதே கபீரின் குரு மந்திரம்.
தசரத ராமர் உடல் உருவம் உள்ளவர்.
கபீருக்கு இரண்டு இராமர்கள்.
ஒருவர் வைஷ்ணவ இராமர்.
மற்றவர் இராமர்.
வைஷ்ணவ இராமர் நாம ஜபம் செய்விப்பவர்.
இராமர் முக்தி அளிப்பவர்.
இராமரும் ரஹீமும் ஒருவரே. இரண்டு என்பது பிரமையே.
கபீரின் இராமர் மதசார்பற்றவர்.
அவர்ஒருவர் ஆனால் உலகம் முழுவதும் வியாபித்திருப்பவர்.
Saturday, September 30, 2023
சனானதர்மம்
வணக்கம்.
नमस्कार।
இறைவணக்கம.
சனாதன தர்மம்
பொதுவானது.
வள்ளுவர்
இறைவன் யார்?
தர்மம் என்ன?
மனிதனுக்கு
மனிதநேயம்
கற்பிப்பது.
நடு நிலைமை.
வேதம் தான் பெரிது .
குர்ஆன் தான் பெரிது.
பைபிள் தான் பெரிது.
என்று குறுகிய மனப்பான்மை
சனாதன தர்மம் கிடையாது.
இப்படிக் கூறுபவர்கள் மதவாதிகள்.
மனிதனைப் பிரிப்பவர்கள்.
மத வெறியர்கள்.
சனாதன தர்மம் மனிதர்களை
இணைப்பது.
சிந்திக்கவைப்பது.
குர்ஆன் எதிர்த்து பேச முடியாது.
குர்ஆன் தான் அனைத்தும்.
அல்லா நிகரற்றவர்.
மனித சகிப்புத்தன்மை கிடையாது.
நமது சனாதன தர்மம் விமர்சனத்தை ஏற்கும்.
சங்கராசாரியாரின் அத்வைத்வம்
மத்வா சாரியார் துவைத்வம்.
இராமானுஜர் விசிஷ்டாத்வைத்வம்.
பிறகு பல ஆசாரியர்கள்.
பலவகை ஆஸ்ரமங்கள்.
அனைத்திற்கும் மேற்பட்டது
சனாதன தர்மம். அதாவது அறம்.
நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று இந்த ஐந்து பொதுவான தத்துவங்களை நிலைத்த தத்துவங்களை ஆராதிப்பது சனாதன தர்மம்.
மதங்கள்/மஜ்ஹப்/ ரிலிஜன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது
சனாதன தர்மம்.
உலகம் பொய்யானது.
உலகியல் அனைத்திற்கும்
அழிவிற்கும் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவை.
நெருப்பு சுடும்.
காற்று நெருப்பை அணைக்கும்.
நெருப்பை எரியச் செய்யும்.
தண்ணீர் நெருப்பை அணைக்கும்.
நிலம் அணைத்து தாங்கும்.
பாலையும் ஏற்கும்.
மதத்தை சிறுநீரகமும் ஏற்கும்.
பிணத்தையும் ஏற்கும்.
தோண்டினால் தண்ணீரும் தரும்.
ஆகாயம் மழை பொழியும்.
சூரியன் சுட்டெரிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியான ஒளி தரும்.
இந்த பஞ்ச தத்துவங்கள்
மனிதன் மிருகங்கள் மரம் செடிகொடிகள் மிருகங்கள்
புழு பூச்சிகள் அனைவருக்கும் பொது.
இவைகள் மகிழ்ந்தால்
மனித இனம் மகிழும்.
அந்த மகிழ்ச்சி
அகில உலகில் ஜாதி மன இன மொழி நிறம் நற்குணம் தீயகுணம் என்ற வேறுபாடு இன்றி பொதுவானது.
இயற்கை சீற்றங்களும் அப்படியே.
இதன் படி அமைந்தது சனாதனம்.
அதைத்தான் உலகப் பொதுமறை என போற்றப்படும்
திருக்குறளில் வள்ளுவர் ஒன்றரை அடியில் விளக்குகிறார்.....
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.
பாரத நாட்டின் உயர்வுக்கும்
மதசார்பற்ற நாடு என்பதற்கும் அடித்தளம் சனாதன தர்மம்.
சே. அனந்தகிருஷ்ணன்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப் பள்ளி சென்னை .
வையகம் வாழ்க.
வையகம் பொய்யானது.
இறைவன் சத்தியமானவர்.
சனாதன தர்மம்.
-----________
இந்த பிரபஞ்சம் முழுவதும்
இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பதவியோ அதிகாரமோ பணமோ படைபலமோ அறிவுத் திறனோ ஆணவமோ , தவமோ பிரார்த்தனையோ பிராயச்சித்தமாக
பகவானின் சட்டத்தை மாற்றவோ துணைவிதிகளை அமைக்கவோ,
முதுமையைத் தவிர்க்கவோ முடியாது.
இளமையில் முதுமை உணர்வையும்
முதுமையயில் இளைஞர் உணர்வையும் மாற்றுத் திறனாளிகளிலும் ஹெலன் கெல்லர் போன்று மேதைகளையும் பார்க்கிறோம்.
ஏழைகள் நிம்மதியாக
தூங்குவதையும்
பணக்காரர்கள் வேதனைகள் உடன் தூக்கமின்றி தவிப்பதையும் பார்க்கிறோம்.
அதனால் நம்மை ஆட்டிப்படைக்கும் இறைவன் ஒருவனே.
அவன் சர்வ வல்லமை படைத்தவன்.
அவன் ஒருவனே.
சே. அனந்தகிருஷ்ணன்.
ஆண்டவன் அடிமை
Wednesday, September 6, 2023
ஸனாதன தர்மம்
இறைவணக்கம.
சனாதன தர்மம்
பொதுவானது.
வள்ளுவர்
இறைவன் யார்?
தர்மம் என்ன?
மனிதனுக்கு
மனிதநேயம்
கற்பிப்பது.
நடு நிலைமை.
வேதம் தான் பெரிது .
குர்ஆன் தான் பெரிது.
பைபிள் தான் பெரிது.
என்று குறுகிய மனப்பான்மை
சனாதன தர்மம் கிடையாது.
இப்படிக் கூறுபவர்கள் மதவாதிகள்.
மனிதனைப் பிரிப்பவர்கள்.
மத வெறியர்கள்.
சனாதன தர்மம் மனிதர்களை
இணைப்பது.
சிந்திக்கவைப்பது.
குர்ஆன் எதிர்த்து பேச முடியாது.
குர்ஆன் தான் அனைத்தும்.
அல்லா நிகரற்றவர்.
மனித சகிப்புத்தன்மை கிடையாது.
நமது சனாதன தர்மம் விமர்சனத்தை ஏற்கும்.
சங்கராசாரியாரின் அத்வைத்வம்
மத்வா சாரியார் துவைத்வம்.
இராமானுஜர் விசிஷ்டாத்வைத்வம்.
பிறகு பல ஆசாரியர்கள்.
பலவகை ஆஸ்ரமங்கள்.
அனைத்திற்கும் மேற்பட்டது
சனாதன தர்மம். அதாவது அறம்.
நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று இந்த ஐந்து பொதுவான தத்துவங்களை நிலைத்த தத்துவங்களை ஆராதிப்பது சனாதன தர்மம்.
மதங்கள்/மஜ்ஹப்/ ரிலிஜன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது
சனாதன தர்மம்.
உலகம் பொய்யானது.
உலகியல் அனைத்திற்கும்
அழிவிற்கும் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவை.
நெருப்பு சுடும்.
காற்று நெருப்பை அணைக்கும்.
நெருப்பை எரியச் செய்யும்.
தண்ணீர் நெருப்பை அணைக்கும்.
நிலம் அணைத்து தாங்கும்.
பாலையும் ஏற்கும்.
மதத்தை சிறுநீரகமும் ஏற்கும்.
பிணத்தையும் ஏற்கும்.
தோண்டினால் தண்ணீரும் தரும்.
ஆகாயம் மழை பொழியும்.
சூரியன் சுட்டெரிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியான ஒளி தரும்.
இந்த பஞ்ச தத்துவங்கள்
மனிதன் மிருகங்கள் மரம் செடிகொடிகள் மிருகங்கள்
புழு பூச்சிகள் அனைவருக்கும் பொது.
இவைகள் மகிழ்ந்தால்
மனித இனம் மகிழும்.
அந்த மகிழ்ச்சி
அகில உலகில் ஜாதி மன இன மொழி நிறம் நற்குணம் தீயகுணம் என்ற வேறுபாடு இன்றி பொதுவானது.
இயற்கை சீற்றங்களும் அப்படியே.
இதன் படி அமைந்தது சனாதனம்.
அதைத்தான் உலகப்போருக்கு என போற்றப்படும்
திருக்குறளில் வள்ளுவர் ஒன்றரை அடியில் விளக்குகிறார்.....
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.
பாரத நாட்டின் உயர்வுக்கும்
மதசார்பற்ற நாடு என்பதற்கும் அடித்தளம் சனாதன தர்மம்.
சே. அனந்தகிருஷ்ணன்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப் பள்ளி சென்னை .
வையகம் வாழ்க.
வையகம் பொய்யானது.
இறைவன் சத்தியமானவர்.
Thursday, August 3, 2023
கடவுள் கருணை
Wednesday, June 7, 2023
शिक्षा नीति
பாரதத்தில் கல்வி முறை குரு
ஆஷ்ர மத்தில்.
ப்ரஹ்மச்சர்யத்திற்கு
முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
புலனடக்கம் முக்கியம்.
கல்வியுடன் போர்க்கலை,நாட்டுப்பற்று,தியாகம்,
அரசகட்டளை ஏற்றல் முதலியவை.
ஆங்கிலேயர் வந்தபின் ஆங்கில மிசனறிகள் நடத்தும் பள்ளிகளில்
இந்தியர்கள் எதுவும் சிந்திக்கக் கூடாத
எழுத்தர் பணிக்கான கல்வி.
அரசாங்க வேலை பெற அனைவரும்
தங்கள் கலைநயம் மிக்க பொற்கொல்லர்,மர வேலை,சிற்பம்,ஓவியம்,கைத்தறி நெசவு,விவசாயம் என அனைத்தும் மறந்து தாய் மொழி பேசுவதே அறிவின்மை என்ற நிலைக்கு
கல்வித் தரம்,தொழில் ஆர்வம் குறைந்து விட்டது.
ஆங்கிலம் அடிமை வேலை செய்யவும்,
இந்தியர்கள் சிந்தனைத் தடைக்கும் காரணமாகி வழக்கறிஞர் பெருகினர்.அறிவியல்,தொழில்
நு ட்பறிவு த்திறன் குறைந்தது.
விடுதலை அடைந்ததும் வெளிநாட்டு முதலீடு தொழில் என்று
நமது திறமைகள் முடக்கப்பட்டன.
குளிர் பானம் கூட அன்னிய தொழிற்சாலைகள் வசம் மாறின.
இந்திய மரு த்துவம் அழிந்தது.
இந்தியகலைகள் அழி ந்தன.
கலைக்கூத்தாடியை நாம் பிச்சைக்காரர்கள் என்று
வூ க்கப்படுத்தவில்லை.
Zimnaastic என்று அதைக் கூறி
சீனா,ஆங்கிலேயர் கலை என்று
வருமானம் பெருக மாற்றப்பட்டது.
Dining table என்று குளி ர்பிர தேச
உணவு அருந்தும் முறை மூட்டு வழி
நோ யிக்கு அடித்தளம் போட்டது.
வெப்பம் தனிய எண்ணெய்க் குளியல்
தடை செய்யப்பட்டது.
45 வயதிற்கு மேல் உணவுக் கட்டுப்பாடு.
வாழும் வயது அதிகரித்தது.
நோயுடன்.