Saturday, September 30, 2023

சனானதர்மம்

 வணக்கம்.

नमस्कार।

இறைவணக்கம.

சனாதன தர்மம்

 பொதுவானது.

 வள்ளுவர் 

 இறைவன் யார்?

 தர்மம் என்ன?

 மனிதனுக்கு 

மனிதநேயம்

 கற்பிப்பது.

 நடு நிலைமை.

 வேதம் தான் பெரிது .

குர்ஆன்  தான் பெரிது.

 பைபிள் தான் பெரிது.

 என்று குறுகிய மனப்பான்மை

 சனாதன தர்மம் கிடையாது.

 இப்படிக் கூறுபவர்கள் மதவாதிகள்.

மனிதனைப் பிரிப்பவர்கள்.

 மத வெறியர்கள்.

 சனாதன தர்மம் மனிதர்களை 

இணைப்பது.

 சிந்திக்கவைப்பது.

 குர்ஆன் எதிர்த்து பேச முடியாது.

 குர்ஆன் தான் அனைத்தும்.

 அல்லா நிகரற்றவர்.

 மனித சகிப்புத்தன்மை கிடையாது.

நமது சனாதன தர்மம் விமர்சனத்தை ஏற்கும்.

சங்கராசாரியாரின் அத்வைத்வம்

மத்வா சாரியார் துவைத்வம்.

இராமானுஜர்  விசிஷ்டாத்வைத்வம்.

 பிறகு பல ஆசாரியர்கள்.

 பலவகை ஆஸ்ரமங்கள்.

      அனைத்திற்கும் மேற்பட்டது

சனாதன தர்மம். அதாவது அறம்.

நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று இந்த ஐந்து பொதுவான தத்துவங்களை நிலைத்த தத்துவங்களை  ஆராதிப்பது சனாதன தர்மம்.

மதங்கள்/மஜ்ஹப்/ ரிலிஜன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது

சனாதன தர்மம்.

உலகம் பொய்யானது.

 உலகியல் அனைத்திற்கும்

 அழிவிற்கும் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவை. 

 நெருப்பு சுடும்.

 காற்று நெருப்பை அணைக்கும்.

நெருப்பை எரியச் செய்யும்.

தண்ணீர் நெருப்பை அணைக்கும்.

நிலம் அணைத்து தாங்கும்.

பாலையும் ஏற்கும்.

மதத்தை சிறுநீரகமும் ஏற்கும்.

 பிணத்தையும் ஏற்கும்.

தோண்டினால் தண்ணீரும் தரும்.

ஆகாயம் மழை பொழியும்.


சூரியன் சுட்டெரிக்கும்.

சந்திரன் குளிர்ச்சியான ஒளி தரும்.

 இந்த பஞ்ச தத்துவங்கள்

 மனிதன் மிருகங்கள் மரம் செடிகொடிகள் மிருகங்கள்

புழு பூச்சிகள்  அனைவருக்கும் பொது.

இவைகள் மகிழ்ந்தால்

 மனித இனம் மகிழும்.

 அந்த மகிழ்ச்சி

அகில உலகில் ஜாதி மன இன மொழி நிறம் நற்குணம் தீயகுணம் என்ற வேறுபாடு இன்றி பொதுவானது.

 இயற்கை சீற்றங்களும் அப்படியே.

 இதன் படி அமைந்தது சனாதனம்.

 அதைத்தான் உலகப் பொதுமறை என போற்றப்படும்

திருக்குறளில் வள்ளுவர் ஒன்றரை அடியில் விளக்குகிறார்.....

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.

  பாரத நாட்டின் உயர்வுக்கும்

 மதசார்பற்ற நாடு என்பதற்கும் அடித்தளம் சனாதன தர்மம்.

சே. அனந்தகிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப் பள்ளி சென்னை .

 வையகம் வாழ்க.

வையகம் பொய்யானது.

 இறைவன் சத்தியமானவர்.

சனாதன தர்மம்.

-----________

 இந்த பிரபஞ்சம் முழுவதும்

இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பதவியோ அதிகாரமோ பணமோ படைபலமோ அறிவுத் திறனோ ஆணவமோ  , தவமோ பிரார்த்தனையோ  பிராயச்சித்தமாக

 பகவானின் சட்டத்தை மாற்றவோ துணைவிதிகளை அமைக்கவோ,

 முதுமையைத் தவிர்க்கவோ முடியாது.

இளமையில் முதுமை உணர்வையும் 

முதுமையயில் இளைஞர் உணர்வையும்  மாற்றுத் திறனாளிகளிலும் ஹெலன் கெல்லர் போன்று மேதைகளையும் பார்க்கிறோம்.

ஏழைகள் நிம்மதியாக 

தூங்குவதையும் 

 பணக்காரர்கள்  வேதனைகள் உடன்  தூக்கமின்றி தவிப்பதையும் பார்க்கிறோம்.

அதனால் நம்மை ஆட்டிப்படைக்கும் இறைவன் ஒருவனே.

  அவன் சர்வ வல்லமை படைத்தவன்.

 அவன் ஒருவனே.

 சே. அனந்தகிருஷ்ணன்.

ஆண்டவன் அடிமை

Wednesday, September 6, 2023

ஸனாதன தர்மம்

 இறைவணக்கம.

சனாதன தர்மம்

 பொதுவானது.

 வள்ளுவர் 

 இறைவன் யார்?

 தர்மம் என்ன?

 மனிதனுக்கு 

மனிதநேயம்

 கற்பிப்பது.

 நடு நிலைமை.

 வேதம் தான் பெரிது .

குர்ஆன்  தான் பெரிது.

 பைபிள் தான் பெரிது.

 என்று குறுகிய மனப்பான்மை

 சனாதன தர்மம் கிடையாது.

 இப்படிக் கூறுபவர்கள் மதவாதிகள்.

மனிதனைப் பிரிப்பவர்கள்.

 மத வெறியர்கள்.

 சனாதன தர்மம் மனிதர்களை 

இணைப்பது.

 சிந்திக்கவைப்பது.

 குர்ஆன் எதிர்த்து பேச முடியாது.

 குர்ஆன் தான் அனைத்தும்.

 அல்லா நிகரற்றவர்.

 மனித சகிப்புத்தன்மை கிடையாது.

நமது சனாதன தர்மம் விமர்சனத்தை ஏற்கும்.

சங்கராசாரியாரின் அத்வைத்வம்

மத்வா சாரியார் துவைத்வம்.

இராமானுஜர்  விசிஷ்டாத்வைத்வம்.

 பிறகு பல ஆசாரியர்கள்.

 பலவகை ஆஸ்ரமங்கள்.

      அனைத்திற்கும் மேற்பட்டது

சனாதன தர்மம். அதாவது அறம்.

நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று இந்த ஐந்து பொதுவான தத்துவங்களை நிலைத்த தத்துவங்களை  ஆராதிப்பது சனாதன தர்மம்.

மதங்கள்/மஜ்ஹப்/ ரிலிஜன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது

சனாதன தர்மம்.

உலகம் பொய்யானது.

 உலகியல் அனைத்திற்கும்

 அழிவிற்கும் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவை. 

 நெருப்பு சுடும்.

 காற்று நெருப்பை அணைக்கும்.

நெருப்பை எரியச் செய்யும்.

தண்ணீர் நெருப்பை அணைக்கும்.

நிலம் அணைத்து தாங்கும்.

பாலையும் ஏற்கும்.

மதத்தை சிறுநீரகமும் ஏற்கும்.

 பிணத்தையும் ஏற்கும்.

தோண்டினால் தண்ணீரும் தரும்.

ஆகாயம் மழை பொழியும்.


சூரியன் சுட்டெரிக்கும்.

சந்திரன் குளிர்ச்சியான ஒளி தரும்.

 இந்த பஞ்ச தத்துவங்கள்

 மனிதன் மிருகங்கள் மரம் செடிகொடிகள் மிருகங்கள்

புழு பூச்சிகள்  அனைவருக்கும் பொது.

இவைகள் மகிழ்ந்தால்

 மனித இனம் மகிழும்.

 அந்த மகிழ்ச்சி

அகில உலகில் ஜாதி மன இன மொழி நிறம் நற்குணம் தீயகுணம் என்ற வேறுபாடு இன்றி பொதுவானது.

 இயற்கை சீற்றங்களும் அப்படியே.

 இதன் படி அமைந்தது சனாதனம்.

 அதைத்தான் உலகப்போருக்கு என போற்றப்படும்

திருக்குறளில் வள்ளுவர் ஒன்றரை அடியில் விளக்குகிறார்.....

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.

  பாரத நாட்டின் உயர்வுக்கும்

 மதசார்பற்ற நாடு என்பதற்கும் அடித்தளம் சனாதன தர்மம்.

சே. அனந்தகிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப் பள்ளி சென்னை .

 வையகம் வாழ்க.

வையகம் பொய்யானது.

 இறைவன் சத்தியமானவர்.

Thursday, August 3, 2023

கடவுள் கருணை

 o

கா லை வணக்கம் நண்பர்களே, உறவு க ளே.!
கடவுள் கரு ணை உண்டு.
கா ர் மே கம்
பொ ழி வதா ல்.
கடவுள் கரு ணை உண்டு
கள னி யி ல் பயிர்கள் வி ளை வதா ல்.
ககன சூ ர் யோ தயம் உண்டு
அவனி ன் றி ஒளி யி ல் லை
ஒளிச்சேர்க்கை இல்லை.
ககனத்தி ல் நி லவு ண்டு
அவனி ன் றி அமை தி யி ல் லை.
நா ட்டி ல் நா டா வளம் உண்டு.
அதை அளி க் க சு யநலக் கு ம்ப ல் உண்டு
நீ ர்வளம் கா க்க நதிகள் இணை ப் பு இல்லை.
சி லை கள் வளைவு கள் கட்டடங்கள்
என்ற ஆடம்பரங்கள் உண்டு -ஆனால்
செ யல் வீ ரர் களுக்கு ஊக்கம் இல்லை.
ஏரி கள் ஆக்கி ர மி ப்பு கள் உண்டு
ஆலயச் சொ த்து க்கள் அபகரி த்து
ஆலயம் பா ழ்கண் டு ம்
இறை பய மி ல் லா கூ ட்டம் உண்டு.
இன்னல்கள் பல கண்டு ம்
இசையு ம் மனம் ஊழ லு க் கே. -
இரு ப் பி னு ம்
நல்லவர்கள் வல்லமை கொ ண்டவர்கள்
நா ட்டி ன் நலம் வி ரு ம் பி கள்
சு ய நல மி ல் லா தி யா கி கள்
நே ர் வழி செல்வர் செ ய் வோ ர் பலர் உண்டு
அத னா ல் அவனி யி ல் ஆண்டவன் /இறை வன் / பகவா ன் அருள் உண்டு.
மனி தநே யம் உண்டு.
தான தர்மங்கள் உண்டு.
தர்மம் கா க்கு ம் தர்ம தே வதை களும் உண்டு . மா யை /சை த் தா ன்/ சா த் தா ன் கள் உண்டு.
அதை அடக்கி ஐம்புலன் அடக்கும்
அறிவும் ஞா னம் அளி க்கு ம் ஆண்டவன் அருள் உண்டு.

Wednesday, June 7, 2023

शिक्षा नीति

 பாரதத்தில் கல்வி முறை   குரு  

ஆஷ்ர மத்தில்.

ப்ரஹ்மச்சர்யத்திற்கு 

முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

புலனடக்கம் முக்கியம்.

கல்வியுடன் போர்க்கலை,நாட்டுப்பற்று,தியாகம்,

அரசகட்டளை ஏற்றல்  முதலியவை.

 ஆங்கிலேயர் வந்தபின் ஆங்கில மிசனறிகள்  நடத்தும் பள்ளிகளில் 

இந்தியர்கள் எதுவும் சிந்திக்கக் கூடாத

எழுத்தர்  பணிக்கான  கல்வி.

அரசாங்க வேலை பெற அனைவரும்

தங்கள் கலைநயம் மிக்க பொற்கொல்லர்,மர வேலை,சிற்பம்,ஓவியம்,கைத்தறி நெசவு,விவசாயம் என அனைத்தும் மறந்து தாய் மொழி பேசுவதே அறிவின்மை என்ற நிலைக்கு

கல்வித் தரம்,தொழில் ஆர்வம் குறைந்து விட்டது.

ஆங்கிலம் அடிமை வேலை செய்யவும்,

இந்தியர்கள் சிந்தனைத் தடைக்கும் காரணமாகி வழக்கறிஞர் பெருகினர்.அறிவியல்,தொழில்

 நு ட்பறிவு த்திறன் குறைந்தது.

விடுதலை அடைந்ததும் வெளிநாட்டு முதலீடு தொழில் என்று 

நமது திறமைகள் முடக்கப்பட்டன.

குளிர் பானம் கூட அன்னிய தொழிற்சாலைகள் வசம் மாறின.

இந்திய  மரு த்துவம் அழிந்தது.

இந்தியகலைகள் அழி ந்தன.

கலைக்கூத்தாடியை நாம் பிச்சைக்காரர்கள் என்று 

வூ க்கப்படுத்தவில்லை.

Zimnaastic என்று அதைக் கூறி 

சீனா,ஆங்கிலேயர் கலை என்று 

வருமானம் பெருக மாற்றப்பட்டது.

Dining table  என்று குளி ர்பிர தேச

உணவு  அருந்தும் முறை மூட்டு வழி 

நோ யிக்கு அடித்தளம் போட்டது.

வெப்பம் தனிய எண்ணெய்க் குளியல்

தடை செய்யப்பட்டது.

45 வயதிற்கு மேல் உணவுக் கட்டுப்பாடு.

வாழும்  வயது அதிகரித்தது.

நோயுடன்.


தமிழ்

 மதிய வணக்கம் .   மதிக்கும் வணக்கம்.

மதி  மயக்கம்.  மதிமயக்கும்  தமிழ் வணக்கம்.

மது மயக்கத்தால் வரும்தமிழ்வேறு,அதுகம்பரசமாகும்.

மாதுமயக்கத்தமிழ்   புறவழிபோகும்.

பக்திமயக்கத்தமிழ்   ஒழுக்கத்தைக் கொடுக்கும். 

அத்தமிழ்மறக்கவந்தமதியா தமிழ் 

அதில்உதித்ததமிழ்எழில்தமிழ்.

எழில்  தமிழ்எளியதமிழ்.

ஏற்றம் தரும்தமிழ்.

அச்சம் தவிர். 

ஜாதிகள் இல்லை.

ஓடிவிளையாடு.

நிமிர்ந்துநில்.

அவ்வை தமிழ்

அறம் செயவிரும்பு. 

ஈயார்தேட்டை தீயார்கொள்வர்.

எங்கே தமிழ்.?

மூன்றுவதுமழலைவாயில்

நட்சத்திரங்கள் மின்னுகின்றன.

நடத்தை உடைஅனைத்தும்ஆங்கிலமோகம்.

வருமானம்வர தலைவர்களும்ஆங்கிலப்பள்ளி.

தமிழ் பலி.

ஏழைகள்பிழைக்கும் நடுத்தரபள்ளி

பணஆசையால் மூன்றுஏக்கர்பள்ளியாகஆணைகள்.

ஏழைகள் குடிக்கும்தேநீர்கடைபோல்

ஏழைகள்படிக்கவேண்டும்திண்ணைபள்ளிகள்.

அரசுத்தேர்வு வைக்கட்டும். .

மறுகூட்டல்மறுமதிப்பீடு முறைகேடுகள்ஒழியட்டும்.

 இந்த அங்கீகாரக்கொள்ளைஒழிய

ஏழைகள்பள்ளிஒழிக்கும்  அரசுதிட்டமும்

தலைவர்கள்பெரும்நிதியுடன்நடத்தி

ஏழைகளிடம் தாழ்வுமனப்பான்மைஒழிக்கும்

 அவலநிலை ஒழிய பிரார்த்திப்போம்.

சமத்துவக்கல்விஎங்கே?

முதலாளித்துவக்கல்வி இங்கே.

பீகார்போன்று இங்கும்தேர்ச்சிபெற்றோருக்கு

தேர்வு வைத்தால் நன்குலக்ஷ  ஆசிரியர் தேர்வில்முன்னூற்றுசொச்சம் தேறிய  நிலை தெரியும்.

சிந்திப்பீர்.

 கல்வியைபணக்காரக்கட்டிடத்தில்

ஒதுக்கவேண்டாம்.

மனசாட்சிஉள்ளஅதிகாரிகளுக்குத்தெரியும் 

கல்வி ஊழல்.

Sunday, June 4, 2023

பசி.

 வணக்கம்.

சிறுகதை 

தலைப்பு --பசி.

 ஆறுமுகசாமி அறுபது வயதில் ஓய்வு பெற்றார். பசி என்பதை அறியாதவர்.

அறுசுவை உணவுப் பிரியர். அன்பு மனைவி  காலைச் சிற்றுண்டி மதியம் சாப்பாடு, மாலைச்சிற்றுண்டி,இரவு  சிறப்பான பலகாரம் என பசி என்பதை அறியாமல் வைத்திருந்தார். ஒரு நாள் கூட அவர் பசியோடு இருந்தது கிடையாது.  

    இன்று அவருக்கு பசி பற்றிய  பழமொழி நினைவில் வந்தது.

காரணம் காலை உணவு சற்று தாமதமாக வந்து தான்‌ . எட்டரை மணி காலை உணவு பத்து மணிக்கு.

 ஒன்பது மணி ஆனதும் பசியால் துடித்தார்.  மனைவி பங்களித்து பல முறை அழைத்தார்.   பசி வந்திட மற்றும் பறந்து போகுமாமே. பள்ளிப் பருவ ஔவையார் பாடல்‌ நினைவில் நின்றதாய் நினைவுக்கு வந்தது‌.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய்.   பசிக் அல்ல கொடுமை. பசி வயிற்றுப் பசி, உடல் பசி, அறிவுப்பசி,

இதில் பசிப்பிணி தான் முதலிடம். பசியுடன் இருப்பவனுக்கு அறிவு வேலை செய்யாது. செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்.  இது உண்மையா?

பசி நோக்கின் கருமமே கண்ணாயினார். இதெல்லாம் பொய்.

பசி இயற்கை என்று நினைத்தார். அப்பொழுது அவருக்கு  அவர் நண்பர் அருள்மொழி ஞாபகத்திற்கு வந்தார்.

அவர் இலக்கியப் பிரியர்‌ கையில் ஏதாவதொரு புத்தகம் இருக்கும் ‌ அலுவலகத்தில் அவர் சாப்பிட்டது கிடையாது ‌அவருக்கு இலக்கியப் பசி.

வீட்டில் பேரன் கைபேசியில் விளையாட்டு‌‌ பசி அறியாமல்  விளையாட்டு‌. மருமகளுக்கும்ஸ பேருக்கும் சாப்பாடு சண்டை.

பேரனிடம் இருந்து   அம்மா பசிக்கு என்ற குரல் இடி முழக்கமாக வெளி வரும்.   நண்பனும் பேரனும் எப்படி பசி உணராமல் இருக்கின்றனர்.  வேலை மும்முறத்தில் பசி தெரியாதாமே.

  இந்த சிந்தனையில் அவர்  பசியை மறந்து போனார். பசி என்பது வேலை இல்லாதவர்களுக்குத் தான். 

  வள்ளுவர் சொன்னதும் உண்மை தான் இனிமையான பாடல்கள் சொற்பொழிவுகள் அறிவுரைகள் பஜனைப் பாடல்கள் மணிக்கணக்கில் கேட்கும் போது பசிதெரிவதில்லை.

ஆராய்ச்சியாளர்கள் பசி உணர்வதில்லை. 

 பசித்துப் புசி என்கிறார் வள்ளலார்.

 தம்பதிகள் பல நாள் உணவருந்தும் தியானத்தில் ஈடுபடுகின்றனர்.

   புத்தர் தவத்தால் உடல் மெலிந்து களைப்புடன் காணப்பட்டார். அப்பொழுது படிக்காத மாடு மேய்க்கும் பெண் உணவருந்தாமல் உடலுக்கு சக்தி கிடைக்காது என்று தான் கொண்டு வந்த பல பாயாசத்தைக் கொடுத்தாள்.  புத்தர் பசி உணர்ந்தார் இல்லையா ? ஆனால் உணவு அவசியம் என்பதை அறிந்து கொண்டார்.

 உடல் ஆரோக்கியமாக இருக்க ஷா உணவு அவசியம். வேலைப் பளு வில் பசி தெரியாது.  

 காலை உணவுத் தாமதம் ஆறுமுகத்திற்கு இவ்வளவு சிந்தனை அளித்தது என்றால் பசி என்பதை அறியாமல் இருக்க  வேலையில்  ஈடுபடவேண்டும். தியானத்தில் ஈடுபடவேண்டும்.செவிக்கு உணவளிக்க வேண்டும். 

 செல்வத்துள் செல்வம் செழிக்க ஷா செல்வம் அச்சஎல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

 வள்ளுவர் சொன்னபடி சிந்தனைகள் இனிய பாடல்கள்  உபன்யாசங்கள் கேட்டால் பசியிருக்காது. அறுபது வயதில் ஒன்றரை மணி உணவு தாமதத்தால் பசி மறந்த ஆறுமுகசாமி யின் அனுபவமே  கதையாகி ஞானவழியாகும்.

சுய படைப்பாளர்.சுய சிந்தனையாளர்

சே.அனந்தகிருஷ்ணன்.


 


  .

Wednesday, April 19, 2023

தொடரும் பக்தி சிந்தனைகள்.

  தொடரும் பக்தி சிந்தனைகள்.

  சத்சங்கம் என்பது இன்றும் பல பெயர்களில் நடக்கின்றன. அங்கு பகவானை ப் பற்றியும் சத்திய மார்க்கங்கள் பற்றியும் தான தர்மங்கள் பற்றியும் பிரசாரங்கள் செய்தாலும் ஆடம்பரங்கள் அதிகமாக காலத்திற்கு ஏற்ப மாறும் போது  சத்சங்கம்  முதியவர்கள் கூடும் இடமாக மாறாமல் இளைஞர்கள்  சிறார்கள் சிறுமிகள் கூடும் இடமாக மாறவேண்டும். இன்றைய காலகட்டத்தில்  படிப்பு என்பது எளிதாக கடினமானதாக மாறுகிறது. படிக்க பல வசதிகள் இருந்தாலும் குழந்தைகள் இயந்திர கதியில் இயங்குகிறார்கள்.  

 

மூன்று வயதில் துவங்கும் கல்வி  முடிய 22வயதாகிறது. சிலருக்கு30வயதுகூட ஆகிவிடுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்த்து செட்டில் ஆகி இல்வாழ்க்கை ஆரம்பிக்க சிலருக்கு 30வயதாகிறது.  ஒரு டாக்டர் 35வயதில் எம். டி  முடித்து வெளிநாட்டில் சிறப்பு பட்டங்கள் பெற்று 38வயதில் திருமணமாம். நமது முன்னோர்கள் 38வயதில் பேரன் பேத்திகள் பெற்று தானும் கர்பம் தரித்து  மகள் அல்லது மருமகள் மாமியார் அம்மா அனைவரும் ஒரே காலத்தில் பிரசவகால  சிகிச்சை‍.  இன்று கருத்தரிப்பு உதவி மையங்கள் பெருகுவதுடன் இளைஞர்கள் இளைஞர்கள் எந்திரகதியில் பொருளாதார வளர்ச்சி பெற்று முதுமையில் அநாதைகளாக வாழும் சூழல்‌ . இதற்கு அமைதிக்கான சத்சங்கங்கள் அவசியமாகின்றன.

அதில் ஆண்டவன் பெயரால் ஏமாற்றும் சத்சங்கங்கள் வேறு.

சிந்தனைகள் தொடரும்.


[

 3. தொடரும் பக்தி சிந்தனைகள் .



3. தொடரும் பக்தி சிந்தனைகள் .

 மனிதன் சத்சங்கத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.சத்சங்கம் கவலை களைப் போக்கும்.மன சஞ்சலம் தீர்க்கும். சுயநல எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மண் ஆசை,பெண் ஆசை பொன்னாசை,சுயநலம்,ஆணவம்,தலைக்கவனம் ஆகியவை போக்கி மனதை பொது நலம்,தானம்,தர்மம் ஆகிய புண்ணிய வழிகளில் சிந்திக்கத் தூண்டும். உலகம் அழியக்கூடியது. நிலையற்றது.

தான் சேர்த்து வைக்கும்சையும் அசையா சொத்துக்கள் 

 யார் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. யாருக்காக சேர்த்து வைக்கிறோமோ அவர்கள் தான் அனுபவிப்பார்கள் என்பது நிச்சயமல்ல.

 இந்த உயர்ந்த எண்ணங்கள் சத்சங்கத்தால் தான் உண்டாகும். 

சத்சங்கம் என்பது நல்ல நூல்களைப் படிப்பது,நல்லறிஞர்கள் அறவுரைகள்,

அறிவுரைகள் 

ஆன்மீக சொற்பொழிவுகள் 

இவைகளை விட உயர்ந்தது ஏகாந்தம்.

தனிமை. தனிமையில் ஒரு நிமிடம் தியானம்.

 நம் வினைகள்,நம் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள்,சமுதாயம் , உலகம் ஆகியவற்றின் நிகழ்வுகள்,ஏற்படும் நல்லவை கள் ,தீயவைகள், ஆக்கங்கள்,அழிவுகள் ஆகியவற்றை அசைபோடுதல் . அசைபோடுதல் என்றால் 

நாம் கண்டவை,படித்த வை, மற்றவர்களின் இன்பங்கள்,துன்பங்கள், ஆரோக்கியங்கள், நோய்கள்,அந்த  நோய்களில் குணம் அடைபவை ,தீராதநோய்கள்,அகாலமரணம், மரணாவஸ்தை அனைத்தையும்  அறிந்து புரிந்து தெளிதல். அதுதான் ஞானம். 

ஆனால் நம்மில் பலர் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் ஞானம் பெறுவதில்லை  விளைவு துயரங்கள். 

  கபீர் படிக்காதவர். அவர் மனம் சத்சங்கத்தால் தெளிவு பெற்றது. தன் குரு மந்திரம் ராம். ராம். அதை தன் குரு இராமானந்தரிடம் பெறவில்லை. குரு குளிக்கும் கரையில் படியில் படுத்துக் கொண்டார். இராமானந்தர் பாதங்கள் அவரை மிதித்தன. அவர் ராம்,ராம் என்றதை மந்திரமாக ஏற்றார். இது தான் கபீரின் சத்சங்கம்.

  தனிப்பட்ட முறையில் நேரில் குரு மந்திரம் பெற்றவர்கள் மனதில் மனிதம் மனிதநேயம் ஏற்படுமா? ஏற்படாது. மனிதர்களை வேறுபடுத்தும். 

 வேறுபடுத்தாமல் ஒற்றுமை ஏற்படுத்த அவர் ஞானமார்கத்தைத் தோற்றுவித்தார். ராமரை வழிபடுவோர் ராம சம்பிரதாயம். கிருஷ்ணனை வழிபடுவோர் கிருஷ்ண உபாசகர். அல்லாவை வழிவோர் முஸ்லிம். இறைதூதர் ஏசு வழி செல்பவர்கள் கிறிஸ்தவர்கள். 

மனிதர்களுக்குள் பிரிவுகள். மதக் கலவரங்கள். இனக்கலவரங்கள்.

ஜாதி சம்பிரதாயக் கலவரங்கள். இவைகளைத் தூண்டும் மத கலாசாரம் தெய்வீகம் கிடையாது‌ .

 தெய்வத்தைக்காண ஞானம் தான் வேண்டும். 

ஞானம் வந்தால் பஞ்ச தத்துவங்கள் புரியும். அவை உருவ மற்றவை.

 உயிர் தருபவை.

 காற்று பிரதானம்‌ ஒரு நிமிடம் காற்று இல்லை என்றால் உயிர் போகும் நிலை. ஞானம் பெறததால் காற்றை மாசுபடுத்தும் பட்டதாரி மனிதர்கள். அவர்களுக்கு ஆன்மீகம் தெரியாது. புகைப் பழக்கம்,குடிப்பழக்கம், தாசி வீட்டுப் பழக்கம் படித்தவர்களுக்கும் அதிகாரத்தில்  உள்ளவர்களையும் முட்டாள் களையும் 

எளிதில் பற்றிக் கொள்ளும்.

 ஏனென்றால் அவர்கள் ஞானம் பெறவில்லை. 

காற்று உருவ மற்றது. உயிர் தருவது.

  அரசியல் அஞ்ஞானம்.

தனி நபர் ஸ்துதி.  சோனியா கிறிஸ்தவர். ராஜீவ் கான். ஆந்திராவில் சோனியா ஹிந்து ஆலயம். எதிர்காலத்தில் பல சோனியா கோவில்கள் ஏற்படும்.  ஒரு காங்கிரஸ் என்ற சுயநலக் கும்பல்  ஏற்படுத்தும் சம்பிரதாயம் இன்று அது சோனியாகட்சி

வழிபடு வது. அவ்வாறே மோடி ஜெயலலிதா எம்ஜி ஆர் நடிகை குஷ்பு‌ மம்தா. இதெல்லாம் மாயை. மனிதர்களின் ஒற்றுமையை வேற்றுமை படுத்தி தங்கள் அதிகாரத்திற்காக மக்கள் மனத்தை மாசு படுத்துபவை. 

கபீரின் ஞானமார்க்கம் ஒன்றே. 

கடவுளால் காப்பாற்றப்படும் ஒருவன்,அருளுக்குப் பாத்திரமானவன் தனி ஒருவனாக உலகமக்கள் அனைவரையும் எதிர்த்து வாழமுடியும்‌ . அதற்கு ஞானம் தேவை.

 தொடரும் பக்தி சிந்தனைகள்.

சே. அனந்த கிருஷ்ணன். பாகம் மூன்று.

தொடர் பக்தி சிந்தனைகள். பாகம் நான்கு. 

 கபீர் ராம் ராம் என்ற  குருமந்திரத்தை    குருவிடம் அதிகாலை இருட்டில் பெற்று மன ஒளி பெற்றார். இந்த ராமர் பரந்த ராமர்.

பரந்த மனப்பான்மை உடைய ராமர். குகனையும் சபரியையும் ஏற்று உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் ராமர்.பறவைகள் வானரங்கள் கரடிகளின் சேனையால் மிருகங்களுக்கும் ஞானம் அளித்தவர். வைஷ்ணவ சைவ ஒற்றுமைக்கு ஆதாரமானவர். ஜாதிமத பேதங்களை மறந்தவர். பகவானாக இருந்தாலும் 

 பணிவு அன்பு வேண்டுதல் அதற்கும் அடிபணியாத தீயர்களை அளிப்பவர்.  மனித நேயமே பிரதானம் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.

 பக்தி  ஆடம்பரமற்று காட்சிப் பொருளற்று இருக்கவேண்டும் தவிர

வீண்  ஆடம்பரங்களைக் கண்டிப் பவர்.உண்மையான பக்தி உணர்வுகளின்றி 

குரானோ வேதங்களோ  படிப்து  இறைவனை அறிந்து புரிந்து தெளியாதஞானம் என்பவர். எல்லை காணமுடியாத அளவு கருணை மிக்க ஆண்…

Excellent writing! Very thought provoking words…thank you

தொடரும் பக்தி சிந்தனைகள் .. பாகம் ஐந்து.

நாம் இறைவனை ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா ? என்ற கேள்வி எழுவது நியாயமா? அநியாயமா?

 என்பதில் இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எவ்வித ஐயங்களும் ஏற்படாது. அவர்கள்  கட்டாயம் மசூதி ,சர்ச் செல்லவேண்டும். முஸ்லீம்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு  தொழுகிறார்கள். புகைவண்டியில் பயணம் செய்யும் போதும் தொழுகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் ஞாயிறு  கட்டாயம் சர்ச் செல்கிறார்கள்.

 ஆனால் ஹிந்துக்களுக்கு எவ்வித கட்டாயமும் கட்டுப்பாடும் 

இல்லை. சாய் பக்தர்களுக்கும் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவ  பேதமில்லை.  

அங்கிங்குஎனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவன் இறைவன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் இறைவன். 

   மதம் மனிதர்களை  ஒன்று சேர்க்கிறதா?துண்டாடுகிறதா? புரியவில்லை.

      மதக் கலவரங்கள் மத வெறித்தன தாக்குதல்கள் சிலைகள் உடைப்பு  கோவில் கொள்ளை அனைத்தும் 

எதிர்த்து மீண்டும் ஆலயங்கள் புத்த உயிர் பெறுகின்றன என்றால் அங்கே ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை யும் ஆகத்து தன்னை ச் சேர்ந்தவர் களையும் காக்கிறது.

தொடரும் பக்தி  சிந்தனைகள் .

பாகம் ஆறு. 

  மனித வாழ்க்கையில் பக்தி தான் பிரதானம்.

ஆனால் பக்தர்கள் உலக பந்தங்களை   அனுபவிப்பதில்லை.

அவர்களுக்கு தாய் தந்தை மனைவி நண்பர்கள்,

ஆலோசகர் கள்

மருத்துவர்

பணம் கொடுத்து உதவுபவர்கள் என அனைவரும் 

கடவுள் /இறைவன்/பகவான் தான். ரமணர் பதினாறுவயதில் வீட்டை விட்டு திருவண்ணாமலை சென்று மௌனசாமி ஆனார். அவருக்கு இறைவன் தான் அனைத்தும் என்ற ஞானம் .அவருக்கு  தன் இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லை.  இறைவனைத் தேடி காசி இராமேஸ்வரம்  கைலாசம் அமரநாந் பத்ரிநாத் என்ற புண்ணியஸ்தலங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை.  திருவண்ணாமலை  ஈஸ்வரேனே சரணம் என்று தவம். அவரைத்தேடி வெளிநாட்டினர் வந்தனர். ஆதிசங்கரர் காலடியில் பிறந்து கால்  நடையாக பாரதம் முழுவதும் சென்று சாஸ்த்ர வாதவிவாதம் செய்தவர்.இல்லறம் பற்றி அறியகூடுவிட்டு கூடுபாய்ந்து இல்லறம் பற்றிய மண்டனமிஸ்ரர் வினாக்களுக்கும்ன  விடை அளித்து பல தெய்வீக இலக்கியம் படைத்து ஆன்மீக சாதனை புரிந்து  ஜகத்குரு ஆனவர். இந்த இருவரும்  உலகப் புகழ் பெற்றவர்கள். ஒருவர் இருக்கும் இடத்திலேயே அமர்ந்து  ஞானம் பெற்றவர்.  இறுதிவரையில்  திருவண்ணாமலை தான். இவரைப் பின்பற்றி  கோவணத்துடன் தவத்தில் ஈடுபடும்  தவநிலை மனப்பக்குவம் வருவதரிது. சங்கரரைப் போல் நடந்தே சென்று தன் கொள்கைகளைப் பரப்பி அஹம் பிரம்மாஸ்மி நானே கடவுள் என்ற அத்வைத்துவம்ஆத்மா பரமாத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்.  பக்தி என்பது  இதுதான்  என்ற வரையறை  வகுக்கப்பட்ட முடியாது.   பல சித்தர்கள் பைத்தியக்கார னைப் போல வாழ்ந்தவர்கள். பழனியில் ஈஸவரபட்டர் சாக்கடை சித்தர்கணக்கன் பட்டி சித்தர் இவர்களை அலட்சியமாக பார்த்தவர்கள். இவரிடம்  அருள்வாக்கு பெற காத்த இருந்தவர்கள்.. இவர்கள் முக்தி அடைந்த பின் பெரும் ஆலயங்கள். .சென்னை பாம்பன் சவாமிகள். இருந்த இடத்திலேயே முருகப்பெருமான்  வந்து காட்சி அளித்து ஆட்கொள்ளப்பட்டவர்.  பக்தி இறைவன் அருள் என்பது  ஆடம்பர ஆஸ்ரமங்களா? சாக்கடையில்  அமர்ந்து  மக்களைக் கவர்ந்தவர்களா?      பக்தி வழி இதுதான்  என்று சொல்ல முடியுமா?இவர்கள்  பல மொழி வித்தகர்கள்.இவர்களை நேரில் பேட்டி கண்ட பல வெளிநாட்டு அறிஞர்கள் இவர்களின்  பதிலால் இவருக்கு அடிமையானவர்கள்.   . பக்தி சிந்தனைகள் தொடரும்.  சே. அனந்தகிரு ஷ் ணன்

மனிதனுக்கான புண்ணியகாரியம் உண்மையை ஏற்பது.முன்னேற முயற்சிப்பது தான் பக்தி.வெற்றிக்குப் பிறகும் பணிவாக இருப்பதே பூஜை.

மனிதனுக்கான புண்ணியகாரியம் உண்மையை ஏற்பது.முன்னேற முயற்சிப்பது தான் பக்தி.வெற்றிக்குப் பிறகும் பணிவாக இருப்பதே பூஜை.

नमस्ते।वणक्कम्।வணக்கம்.

    आ सेतु हिमाचल तक,  இமயம் முதல் குமரிவரை

      आश्चर्य जनक  एकता,

வியக்கத்தக்க ஒற்றுமை.

      आध्यात्मिक  एकता।।

ஆன்மீக ஒற்றுமை.

     यह चमत्कारिक  शक्ति 

இது அதிசய சக்தி.

      एकता दे  रही है।

ஒற்றுமை அளித்துக் கொண்டிருக்கிறது.

   हिंदु,जैन,बौद्ध    ஹிந்து ஜான் பௌத்தர்கள் 

    पैदल ही 

  भारत भर  भ्रमण करते

 பாரதம் முழுவதும் நடந்தே சுற்றி 

  विचारात्मक எண்ணங்களின் 

  स्थाईநிலையான 

एकता की स्थापना  की है।

ஒற்றுமையை  நிறுவினர்.

चेंगिस्कान, मंगोल, मुगल,पटान, फ्रांसीसी, डा,पोर्तकीस, 

ग्रीक, इटाली, अंग्रेज 


செங்கிஸ்கான்,மங்கோலிய ர்,முகலாயர்,பிரஞ்சுக்காரர்கள், பட்டானியர்,

டச்சுக்காரர்கள்  கிரேக்கர்கள்,

 न जाने  தெரியவில்லை

कितने  எத்தனையோ

आक्रमण करके आये।

படைஎடுத்து வந்தனர்.

 पर एक आध्यात्मिक  बल ,

ஆனால் ஒரு ஆன்மீகபலம்

  नंगे,अर्द्ध न…

 மனிதன் சத்சங்கத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.சத்சங்கம் கவலை களைப் போக்கும்.மன சஞ்சலம் தீர்க்கும். சுயநல எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மண் ஆசை,பெண் ஆசை பொன்னாசை,சுயநலம்,ஆணவம்,தலைக்கவனம் ஆகியவை போக்கி மனதை பொது நலம்,தானம்,தர்மம் ஆகிய புண்ணிய வழிகளில் சிந்திக்கத் தூண்டும். உலகம் அழியக்கூடியது. நிலையற்றது.

தான் சேர்த்து வைக்கும்சையும் அசையா சொத்துக்கள் 

 யார் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. யாருக்காக சேர்த்து வைக்கிறோமோ அவர்கள் தான் அனுபவிப்பார்கள் என்பது நிச்சயமல்ல.

 இந்த உயர்ந்த எண்ணங்கள் சத்சங்கத்தால் தான் உண்டாகும். 

சத்சங்கம் என்பது நல்ல நூல்களைப் படிப்பது,நல்லறிஞர்கள் அறவுரைகள்,

அறிவுரைகள் 

ஆன்மீக சொற்பொழிவுகள் 

இவைகளை விட உயர்ந்தது ஏகாந்தம்.

தனிமை. தனிமையில் ஒரு நிமிடம் தியானம்.

 நம் வினைகள்,நம் …

 பாகம் நான்கு. 

 கபீர் ராம் ராம் என்ற  குருமந்திரத்தை    குருவிடம் அதிகாலை இருட்டில் பெற்று மன ஒளி பெற்றார். இந்த ராமர் பரந்த ராமர்.

பரந்த மனப்பான்மை உடைய ராமர். குகனையும் சபரியையும் ஏற்று உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் ராமர்.பறவைகள் வானரங்கள் கரடிகளின் சேனையால் மிருகங்களுக்கும் ஞானம் அளித்தவர். வைஷ்ணவ சைவ ஒற்றுமைக்கு ஆதாரமானவர். ஜாதிமத பேதங்களை மறந்தவர். பகவானாக இருந்தாலும் 

 பணிவு அன்பு வேண்டுதல் அதற்கும் அடிபணியாத தீயர்களை அளிப்பவர்.  மனித நேயமே பிரதானம் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.

 பக்தி  ஆடம்பரமற்று காட்சிப் பொருளற்று இருக்கவேண்டும் தவிர

வீண்  ஆடம்பரங்களைக் கண்டிப் பவர்.உண்மையான பக்தி உணர்வுகளின்றி 

குரானோ வேதங்களோ  படிப்து  இறைவனை அறிந்து புரிந்து தெளியாதஞானம் என்பவர். எல்லை காணமுடியாத அளவு கருணை மிக்க ஆண்…

[9:25 pm, 16/04/2023] Suresh Kannan: Excellent writing! Very thought provoking words…thank you

[10:40 pm, 16/04/2023] sanantha .50@gmail.com: தொடரும் பக்தி சிந்தனைகள் .. பாகம் ஐந்து.

நாம் இறைவனை ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா ? என்ற கேள்வி எழுவது நியாயமா? அநியாயமா?

 என்பதில் இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எவ்வித ஐயங்களும் ஏற்படாது. அவர்கள்  கட்டாயம் மசூதி ,சர்ச் செல்லவேண்டும். முஸ்லீம்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு  தொழுகிறார்கள். புகைவண்டியில் பயணம் செய்யும் போதும் தொழுகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் ஞாயிறு  கட்டாயம் சர்ச் செல்கிறார்கள்.

 ஆனால் ஹிந்துக்களுக்கு எவ்வித கட்டாயமும் கட்டுப்பாடும் 

இல்லை. சாய் பக்தர்களுக்கும் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவ  பேதமில்லை.  

அங்கிங்குஎனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவன் இறைவன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் இறைவன். 

   மதம் மனிதர்களை  ஒன்று சேர்க்கிறதா?துண்டாடுகிறதா? புரியவில்லை.

      மதக் கலவரங்கள் மத வெறித்தன தாக்குதல்கள் சிலைகள் உடைப்பு  கோவில் கொள்ளை அனைத்தும் 

எதிர்த்து மீண்டும் ஆலயங்கள் புத்த உயிர் பெறுகின்றன என்றால் அங்கே ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை யும் ஆகத்து தன்னை ச் சேர்ந்தவர் களையும் காக்கிறது.

[3:38 am, 18/04/2023] sanantha .50@gmail.com: தொடரும் பக்தி  சிந்தனைகள் .

பாகம் ஆறு. 

  மனித வாழ்க்கையில் பக்தி தான் பிரதானம்.

ஆனால் பக்தர்கள் உலக பந்தங்களை   அனுபவிப்பதில்லை.

அவர்களுக்கு தாய் தந்தை மனைவி நண்பர்கள்,

ஆலோசகர் கள்

மருத்துவர்

பணம் கொடுத்து உதவுபவர்கள் என அனைவரும் 

கடவுள் /இறைவன்/பகவான் தான். ரமணர் பதினாறுவயதில் வீட்டை விட்டு திருவண்ணாமலை சென்று மௌனசாமி ஆனார். அவருக்கு இறைவன் தான் அனைத்தும் என்ற ஞானம் .அவருக்கு  தன் இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லை.  இறைவனைத் தேடி காசி இராமேஸ்வரம்  கைலாசம் அமரநாந் பத்ரிநாத் என்ற புண்ணியஸ்தலங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை.  திருவண்ணாமலை  ஈஸ்வரேனே சரணம் என்று தவம். அவரைத்தேடி வெளிநாட்டினர் வந்தனர். ஆதிசங்கரர் காலடியில் பிறந்து கால்  நடையாக பாரதம் முழுவதும் சென்று சாஸ்த்ர வாதவிவாதம் செய்தவர்.இல்லறம் பற்றி அறியகூடுவிட்டு கூடுபாய்ந்து இல்லறம் பற்றிய மண்டனமிஸ்ரர் வினாக்களுக்கும்ன  விடை அளித்து பல தெய்வீக இலக்கியம் படைத்து ஆன்மீக சாதனை புரிந்து  ஜகத்குரு ஆனவர். இந்த இருவரும்  உலகப் புகழ் பெற்றவர்கள். ஒருவர் இருக்கும் இடத்திலேயே அமர்ந்து  ஞானம் பெற்றவர்.  இறுதிவரையில்  திருவண்ணாமலை தான். இவரைப் பின்பற்றி  கோவணத்துடன் தவத்தில் ஈடுபடும்  தவநிலை மனப்பக்குவம் வருவதரிது. சங்கரரைப் போல் நடந்தே சென்று தன் கொள்கைகளைப் பரப்பி அஹம் பிரம்மாஸ்மி நானே கடவுள் என்ற அத்வைத்துவம்ஆத்மா பரமாத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்.  பக்தி என்பது  இதுதான்  என்ற வரையறை  வகுக்கப்பட்ட முடியாது.   பல சித்தர்கள் பைத்தியக்கார னைப் போல வாழ்ந்தவர்கள். பழனியில் ஈஸவரபட்டர் சாக்கடை சித்தர்கணக்கன் பட்டி சித்தர் இவர்களை அலட்சியமாக பார்த்தவர்கள். இவரிடம்  அருள்வாக்கு பெற காத்த இருந்தவர்கள்.. இவர்கள் முக்தி அடைந்த பின் பெரும் ஆலயங்கள். .சென்னை பாம்பன் சவாமிகள். இருந்த இடத்திலேயே முருகப்பெருமான்  வந்து காட்சி அளித்து ஆட்கொள்ளப்பட்டவர்.  பக்தி இறைவன் அருள் என்பது  ஆடம்பர ஆஸ்ரமங்களா? சாக்கடையில்  அமர்ந்து  மக்களைக் கவர்ந்தவர்களா?      பக்தி வழி இதுதான்  என்று சொல்ல முடியுமா?இவர்கள்  பல மொழி வித்தகர்கள்.இவர்களை நேரில் பேட்டி கண்ட பல வெளிநாட்டு அறிஞர்கள் இவர்களின்  பதிலால் இவருக்கு அடிமையானவர்கள்.   . பக்தி சிந்தனைகள் தொடரும்.  சே. அனந்தகிரு ஷ் ணன்