Friday, January 9, 2026

இன்னல் காரணம்

 வணக்கம் இறைவணக்கம்.

 மனிதன் உண்மை அறிந்தும் அறியாதவன் போல்

 அழியும் உடலை

 அழியாமல் வைக்க 

 பொருள் தேடி 

 ஊழல் லஞ்சம் என்று அதர்ம அறமற்ற செயல்களில் ஈடுபட்டு 

 துன் படங்களை அனுபவிக்கிறான்.

 வேற்றுமை உணர்வுகளும் 

ஜாதி மதம் இனம் என்ற ஜாதி துவேஷங்களால் 

 நிம்மதியின்றி வாழ்கிறான்.

தனக்கு மேல் ஒரு சக்தி தன்னை ஆட்டிப் படைப்பதை சிந்திப்பதே இல்லை.

 அதற்கு பல  ப்ரத்யக்ஷ அதாவது வெளிப்படையான 

 எடுத்துக் காட்டுகள் 

 திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் ஆலயம் அருகில் உள்ள கோட்டை.

மிகவும் ஆசையுடன் 

கட்டிய கோட்டையில் உள்ள புகாமல் மறைந்து மன்னன்.

 இந்தியா காந்தி ராகுல் காந்தி மரணம்.

பல்லாயிரம் கோடி சொத்து குவித்த 

 கலைஞரின் மரணம்.

 பல அழகு நடிகைகளின் துர்மரணம்.

 தீராத நோய்கள்

 குழந்தை இன்மை

 பல இன்னல்கள்.

 இறைவனை மட்டுமே பாடிய  பக்த தியாகராசர்.

 அபிராமி பட்டர் 

 பலர் வாழ்ந்த நாட்டில் மெய் ஞானம் அறியாமல்  பணம் பணம் பணம்.

 தன் வீரத்தை நிலை நிறுத்த அஸ்வமேத யாகம் செய்து

 பாதுகாப்பு அரண் கட்டிய மன்னர்களை உலகம் அறியாது.

 ராஜஜபோக வாழ்க்கையைத் துறந்த புத்தர் சங்கராச்சாரியார் 

 ஏசு முகம்மது அவர்களைப் போற்றாதவர்கள் கிடையாது.

 வையகம் பொய்.

 மாற்றமுள்ளது 

அழியக் கூடியது.

 தன் தன் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.

 அப்படி செய்தால் மன நிறைவு.

ஆனந்தம்.

இறைவன் அருள்..

சே அனந்த கிருஷ்ணன் 

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் 

 ஹிந்து மேல் நிலைப் பள்ளி , திருவல்லிக்கேணி.

 சென்னை .


 

 


No comments: