Saturday, September 17, 2022

 तमिल भी मैं हिंदी भी मैं।


महात्मा। मोहनदास करम चंद गाँधीजी ( मौलिक गांधी)


   जब एक स्त्री  निडरता से आधी रात को चल फिर सकती है,


तभी भारत की वास्तविक आजादी है।

++++++++++++++++++++++

 विधि की विडंबना देखिए मोहनदास करमचंद महात्मा की हत्या भारी भीड में दिन में निर्दयता से नमस्कार करने के अभिनय से हुई।

इंदिरा गांधी की हत्या अंग रक्षक द्वारा दिन में हुई।

एल.एन् मिश्रा, राजीव की हत्या दिन में बारिश भीड़ में हुई।

कई हत्याएँ बीच सड़क पर भीड़ में ही होती हैं।


 

 இரவு 12 மணிக்கு ஒரு பெண் தன்னந்தனியாக அச்சமின்றி நடந்து செல்லும் நாள் தான் பாரதத்திற்கு உண்மை யான விடுதலை பெற்ற நாள்.

மஹாத்மா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

 अनेक अवैध संबंध ,बलात्कार की खबरें ताज़ी सी आती हैं।

अवैध संबंध सही अदालत का फैसला। काम ही प्रधान।

सही है नपुंसक विचित्र वीर्य, रोगी  शाप पीड़ित पांडु अवैध संबंध से कुल वृद्धि।

 अवकाश प्राप्त न्यायाधीश करें का बयान

 निर्धनियों  को अदालत में न्याय नहीं मिलेगा।

 सब भारतीय संविधान में बराबर।

 भारत भर में पाठशालाएँ   समान नहीं है।

 सरकारी स्कूल, निजी स्कूल, केंद्रीय सरकारी स्कूल मेट्रिकुलेशन स्कूल, अल्पसंख्यक मजहबी स्कूल,।

   केवल तमिलनाडु में  नवोदया स्कूल नहीं है।

त्रिभाषा सूत्र  उत्तर भारत में नहीं है।

 हिंदी विरोध तमिलनाडु में मात्र।

देश की एकता शिक्षा क्षेत्र में नहीं है।

अमृतोत्सव वर्ष।

 भारतीय भाषा माध्यम के स्कूल केवल गरीबों के लिए।

 दिन में बैंक में लूट्। एटिएम में लूट्।

 पुलिस  अधिकारियों की आत्महत्या।

किसानों की आत्म हत्या।

 आत्महत्या अपराध।

पर  आत्महत्या के परिवार को आर्थिक सहायता।

नीट परीक्षा का विरोध।

 छात्रवास में लड़कियों की आत्महत्याएँ।

 गाँधीजी ने अर्द्ध रात्रि बताया। पर ये सब दिन में।

 

युवकों को सोचना चाहिए।

 शिक्षितों में ही आत्महत्याएँ अधिक हो रही है।

तलाक मुकद्दमा बढ़ रहे हैं।

न्यायलय  का फैसला अवैध संबंध की पत्नी को जीवनांश  पति को देना है।

 युवकों को सोचना चाहिए।



  விதியின் விளையாட்டு

 அவர் பெரும் கூட்டத்தில் அவரை வணங்குவது போல் வந்த ஒருவன் படுகொலை செய்யப்பட்டான்.

 இந்திரா காந்தி மெய்காப்பாலனால் இரக்கமின்றி கொல்லப்பட்டார். பகலில்.

 எல் .என். மிஸ்ரா பகலில்.

 ராஜீவ் பகலில் பெரும் கூட்டத்தில்.

 பல கற்பழிப்புகள்.

 கள்ளத்தொடர்புகள்.

  கள்ளத் தொடர்பு சரி என்ற நீதிமன்றம்.

பணம் இல்லை என்றால் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது.

ஓய்வுபெற்ற நீதிபதி கரே.

அனைவரும் சமம்.

 கல்விக்கூடங்கள்

அரசு தனியார் 

மாநிலங்கள் மி மெட்ரிக் குலேசன் மத்திய பள்ளிகள் சிபிஎஸ்இ .

நவோதயா தமிழகம் மட்டும் ஏற்கவில்லை.

   மும்மொழி திட்டம் தமிழகம் மட்டும்.

   நீட் தேர்வு தமிழகம் மட்டும் எதிர்ப்பு.

   நாட்டின்  ஒற்றுமை கல்விக் கொள்கையில் இல்லை.

   சமத்துவம் இல்லை.

 அமிர்தோத்சவம் ஆண்டு.

 மக்கள் சிந்திக்க வேண்டும்.

 பகலில் 32 கிலோ தங்கம் வங்கியில் கொள்ளை.

 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை.

 பல தற்கொலைகள்.

 விவசாயி தற்கொலை.

 தற்கொலை குற்றம்.

 தற்கொலை செய்த குடும்பத்திற்கு நிதி உதவி. நீட் தேர்வு.

 +2 மாணவமாணவிகள் தற்கொலை.

  பள்ளி விடுதலையில் மாணவி மரணம்.

  காந்தி ஜீ  நள்ளிரவு என்றால் .

இவை பகலில்.

  விடுதலை காந்தீஜியின் வாக்குப்படி பகலிலேயே இல்லை.

  மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

 விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு.

 கள்ளத்தொடர்பு மனைவிக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

     இளைஞர்கள் மக்கள் சிந்திக்க வேண்டும்.

சே.அனந்தகிருஷ்ணன்.

No comments: