Saturday, September 17, 2022

 [17/05, 7:19 am] sanantha .50@gmail.com: திருக்குறள்.

 விதி/ ஊழ்

तिरुक्कुरल विधि/भाग्य/किस्मत/तक़दीर।

***-----********************--


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.   

आकूऴाल तोन्रुम असैविन्मै  कैप्पोरुळ

पोकूऴाल तोन्रुम मडि।


   நமக்கு செல்வம் சேரவேண்டும் ஆக்கபூர்வமான செயல்களில் வெற்றி பெறவேண்டும் என்ற விதி இருந்தால் ஊக்கத்துடன் சோம்பேறித்தனமில்லா சுறுசுறுப்பு வரும்.

விதிப்படி நமக்கு செல்வம் சேராது  ஆக்கப் பணிகளில் தோல்வி என்றால் சோம்பேறித்தனமும் ஊக்கமும் செயலாற்றவிடாது.

ஊழ் வள்ளுவர்.


तिरुक्कुरल अनुवादक एस.अनंतकृष्णन।

   भाग्य/किस्मत/विधि/तक़दीर

के अनुसार 

हमें कामयाबी मिलना है या 

धन मिलना है तो

 हमें प्रोत्साहन मिलेगा।

चुस्ती से काम करेंगे।

        किस्मत हमारे  पक्ष में नहीं है तो

हतोत्साहित होंगे,सुस्ती काम करने न देंगी।

 विधि की विडंबना ईश्वरीय वरदान है।

तिरुक्कुरल।


स्वरचित स्वचिंतक  अनुवादक

एस-अनंतकृष्णन चेन्नै 

तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

[06/08, 5:05 am] sanantha .50@gmail.com: [06/08, 4:49 am] sanantha .50@gmail.com: ஞானம் என்பது நேற்றைய விளக்கத்திற்கல்ல.

ஞானம்  எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்காக

வேண்டும்.

[06/08, 4:49 am] sanantha .50@gmail.com: காலை வணக்கம்.


 ஔவையார் பாடல்.

तमिल कवयित्री औवैयार गीत।


  மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்

னாடில்லான் செங்கோல்   நடத்துவதும் – கூடும்

குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு

விருந்தில்லான் வீடும் விழல். 59


माडिल्ला वाऴ्उम---गाय-बैल रहित जीवन।

मतियिल्लान वाणिपम् --- व्यापार  करने के लिए बुद्धि हीनता

 नाडिल्लान चेंगोल  --देश रहित सुशासन

कूडुम -संभव है।

  गुरुविल्लान वित्तै --गुरु रहित विद्या

गुणमिल्लान पेंडु --गुण रहित पत्नी

 विरुंतिल्लान वीडुम --अतिथि रहित गृह

विऴल -- व्यर्थ।


  औवैयार  तमिल की विश्वविख्यात कवयित्री है। बारहवीं शताब्दी  में

उन्होंने जो विचार लिखें हैं,आज भी ताज़ी सी लगते हैं।

  उनका कहना है ---

 गाय -बैल रहित जीवन जीना संभव है।(धन रहित जीवन)

 बुद्धिरहित  व्यापार भी संभव है।

 देश रहित सुशासन संभव है।

 लेकिन 

गुरु रहित शिक्षा असंभव है।

 गुण रहित पत्नी के साथ जीना असंभव है।

मेहमान रहित घर व्यर्थ है।


 तमिल से हिंदी अनुवाद

 स्वचिंतक  तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक एस.अनंतकृष्णन है।

[07/08, 8:53 am] sanantha .50@gmail.com: भक्ति பக்தி.


भगवान  की, இறைவன் மீது.

देश की। நாட்டின் மீது.

अपना सर्वश्व समर्पण। தனது என்பதெல்லாம் சமர்ப்பணம்.

भक्ति मार्ग अति विस्तृत।।

பக்தி மார்க்கம் மிகவும் விரிவானது.

विश्व कल्याण  की भावना भक्ति में।।

உலக தலத்தின் உணர்வு பக்தியில்.

मनुष्यता  है भक्ति में।

பக்தியில் மனிதத்துவம்.

 धर्म है। அறம்.

  प्रेम संकीर्ण है। அன்பு குறுகியது.

 मत/मजहब, जातियाँ, संप्रदाय  प्रेम।


மதம்இனம், சம்பிரதாய அன்பு.

 भक्ति भी आजकल 

संकीर्ण   मजहबी भक्ति।।

பக்தியும் இந்நாட்களில்

குறுகிய மத பக்தி.

ईश्वर सबका मालिक है,

கடவுள் எல்லோருக்கும் யஜமானன் 

 सबके रक्षक है तो

मजहबी नफरत क्यों?

 எல்லோரையும் காப்பவர் என்றால் மத வெறுப்பு ஏன்?

बुद्धि लब्धी  ही मानव मानव में  

भेद के कारण।

அறிவுத் திறன் தான் மனிதர்களுக்குள் வேற்றுமைகள் குக் காரணம்.

स्वस्थ शरीर,स्वस्थ मन 

ஆரோக்கியமான உடல்

ஆரோக்கியமான மனது.

अस्वस्थ शरीर, स्वार्थ मन 

ஆரோக்கியமற்ற உடல்,

சுயநல மனது.

 काम क्रोध मद लोभ 

இச்சை கோபம் ஆணவம் பேராசை.

 अमीरी गरीबी ईश्वर प्रदत्त गुण।।

பணத்துவம் ஏழ்மை.

मानव  पशु। மனித மிருகம்.

 यही मानव मानव में भेद ,

घृणा का मूल।

இதுதான் மனிதர்களுக்குள் வேறுபாடுக வெறுப்புக்கு மூலம்.

 यह सूक्ष्मता  मानव को ऊँच नीच के कारण।

இந்த நுட்பம் தான் மனிதனின் உயர்வு தாழ்வுக்குக் காரணம்.

 सुंदर असुंदर रूप।

அழகான அழகற்ற உருவம்.

 मधुर स्वर, कर्णकटुर स्वर।

இனிமையான குரல்.

கர்ணகடூரமான குரல்.

 मानव क्षमता,मानव कौशल।

மனிதனின் திறமை 

மனிதனின் தொழில்நுட்பத் திறமை.

 व्यक्तिगत व्यक्तित्व, 

தனிப்பட்ட ஆளுமை.

गंभीरता --கம்பீரம்

ईश्वरीय देन तो கடவுள் கொடுந்தது.

 मानव का कसूर  மனிதனின் தவறு

कर्म फल। வினைப்பயன்.

 बाघ, सिंह ,हाथी, गाय ,बैल।

भेड़,भेड़िया बकरी, हिरण,सियार।

புலி சிங்கம் யானை பசு காளை.

बाज, कबूतर,कौआ,तोता कोयल

கழுகு புறா காகம் கிளி குயில்

सब का मिश्रण मानव सृष्टि।।

இவை அனைத்தின் கலவை மனிதன்.

बुद्धि, ज्ञान कौशल फिर भी मानव पशु तुल्य।

அறிவு, ஞானம், தொழில்நுட்பம் ஆகியவை இருப்பினும் மனிதன் மிருகத்திற்கு ஒப்பானவன்.

कारण उनमें मानवता कम, 

स्वार्थता  लोभ अधिक।

காரணம் அவனிடம் மனிதநேயம் குறைவு .

சுயநலம் அதிகம்.

 अपराधी का समर्थन 

मानव का बड़ा दोष।

 மனிதனின்  பெரிய தவறு குற்றவாளிக்கு ஆதரவு.

कंजूसी  ,बचत अधिक।

 கஞ்சன். சேமிப்பு அதிகம்.

 नश्वर शरीर, அழியும் உடல்.

नश्वर जगत, அழியும் உலகம்.

फिर भी मानव भ्रष्टाचारी।

இருந்தாலும் மனிதன் ஊழல் வாதி.

 तब तो चैन कैसे?

அப்படி இருக்கும் போது அமைதி எப்படி?

சுய சிந்தனையாளன்

 சே. அனந்த கிருஷ்ணனின்  சுயபடைப்பும் அதன் மொழிபெயர்ப்பும்.




 स्वरचित स्वचिंतक तमिलनाडु का हिंदी प्रेमी प्रचारक।

एस.अनंतकृष्णन

[09/08, 10:28 am] sanantha .50@gmail.com: नमस्ते। वणक्कम्।  நமஸ்தே. வணக்கம்.

 भारत देश भक्ति प्रधान।। பாரத நாடு பக்தி பிரதானம்.


 त्यामय जीवन ही उद्देश्य।।

 தியாகம் நிறைந்த வாழ்க்கையே நோக்கம்.

 नंगे भक्त,अघोरी, कौपीन धारी एक ओर।

 ஒரு பக்கம் நிர்வாண பக்தர்கள் அகோரிகள்.

 अलीशान महल के  आश्रम आचार्य.

மறு பக்கம் ஆடம்பர அரண்மனை 

 स्वर्ण सिंहासन, हीरे के मुकुटधारी ।।

தங்க சிம்மாசனம் வைரக்கிரீடம் அணிந்த ஆஸ்ரம ஆசாரியர்கள்.

 अन्नदान मात्र लेकर जीनेवाले साधू संत।

அன்னதானம் மட்டும் வாழ்கின்ற சாதுக்கள் துறவிகள்.

 जंगल दुर्गम पहाड में रहनेवाले सिद्ध पुरुष।।

காடு கடின மலைகளில் வாழும் சித்த புருஷர்கள்.


 मंदिरों की संपत्तियाँ अमूल्य।

ஆலயங்களில் மதிக்க முடியாத சொத்துக்கள்.

 विदेशी खूब लूटे,शासन का भाग डोर अपनाया।

வெளிநாட்டினர் நன்கு கொள்ளை அடித்தனர்.ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர் 

भारतीय भाषाओं  पर भारतीय ही अपमानित वातावरण।

பாரத மொழிகளை பாரதமக்களே அவமானிக்கும் சூழல்.

 अंग्रेज़ ही जीविकोपार्जन  का आधार।

ஆங்கிலம் தான் வாழ்க்கைக்கு ஆதாரம்.

 भारतीय भाषा माध्यम के स्कूल केवल गरीबों के लिए।

இந்தியமொழி வழி பள்ளிக்கூடங்கள் ஏழைகளுக்காக.

 संविधान में सब बराबर।

அரசியல் அமைப்பில் அனைவரும் சமம்.

 फिर भी अल्पसंख्यक अधिकार।।

பிறகும் சிறுபான்மை உரிமை கள்.

 मुगल देशों से भारत में मस्जिद अधिक।

முகலாய நாடுகளைவிட பாரதத்தில் மசூதிகள் அதிகம்.

ईसाई देशों से अधिक गिरिजा घर।।

கிறிஸ்தவ நாடுகளைவிட சர்ச்கள் அதிகம்.

 बिजली शुल्क गिरिजा घर, मस्जिद के लिए कम।

மின்கட்டணம் சர்ச் மசூதிகளுக்கு குறைவு.

 हिंदु मंदिरों के लिए दो गुना अधिक।।

ஹிந்து ஆலயங்களுக்கு இரண்டு மூன்று மடங்கு அதிகம்.

  समानता भले ही कानून हो,

சட்டப்படி சமத்துவம்.

 शिक्षा में समानता की व्यवस्था  भले भी हो।

கல்வியில் சமத்துவ ஏற்பாடு.

ईश्वरीय  कानून अलग।

கடவுளின் சட்டம் தனி.

 रंग में गुण में बुद्धि लब्धी में भिन्न भिन्न मानव।

நிறத்தில் குணத்தில் அறிவுத்திறன் வேறு வேறு . தனித்துவம்.

आज के दिव्य विचार।।

இன்றைய தெய்வீக எண்ணங்கள்.

 स्वरचित स्वचिंतक तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक

एस.अनंतकृष्णन,चेन्नै।

अवकाश प्राप्त प्रधान अध्यापक हिन्दू हायर सेकंडरी स्कूल,तिरुवल्लिक्केणी।

சே. அனந்த கிருஷ்ணன்.

சுய சிந்தனையாளன் சுயபடைப்பாளி

தமிழ் நாட்டு ஹிந்தி பிரியர்.

தலைமை ஆசிரியர் ஓய்வு

ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி சென்னை 5

[11/08, 8:25 am] sanantha .50@gmail.com: तकदीर  और तस्वीर।

விதியும் படமும்.


डाक्टर श्री राम शंकर चंचल की कहानी  किस्मत का प्रभाव।

भाग्य रेखा।

 पहले ही तमिल में अनुवाद किया है।

 आशीषें। ஆசிகள்.

 धन पद अधिकार से तकदीर बदलना असंभव है।

தனம் பதவி அதிகாரம் மாற்றுதல் நிகழாது.

दशरथ को अपना पुत्र नहीं।

தசரதனுக்கு பதன் மகன்கள் கிடையாது.

 विचित्र वीर्य को अपने पुत्र नहीं।

விசித்திரவீரியனுக்கு கிடையாது.

कुंती को अपने पति से पुत्र नहीं।

குந்திக்கு தனது கணவனால் புத்திரர்கள் கிடையாது.

राम को जंगल में भटकना पड़ा।

ராமனுக்கு காட்டில் வழி தெரியாமல் சுற்ற நேர்ந்தது.

 रावन की बुद्धि ने काम नहीं किया।

இராவணனுக்கு அறிவு பயனில்லை.

 कई अमीरों को संतान नहीं।

அனேக பணக்காரர்களுக்கு குழந்தை இல்லை.

इंदिरा गांधी  राजीव गांधी की मृत्यु तकदीर।

இந்திராகாந்தி ராஜீவின் மரணம் விதிதான்.

  कहानी अच्छी है।आशीषें।

கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

श्री राम शंकर चंचल की कहानी।

[16/08, 5:57 am] sanantha .50@gmail.com: तमिल भी मैं हिंदी भी मैं।


महात्मा। मोहनदास करम चंद गाँधीजी ( मौलिक गांधी)


   जब एक स्त्री  निडरता से आधी रात को चल फिर सकती है,


तभी भारत की वास्तविक आजादी है।

++++++++++++++++++++++

 विधि की विडंबना देखिए मोहनदास करमचंद महात्मा की हत्या भारी भीड में दिन में निर्दयता से नमस्कार करने के अभिनय से हुई।

इंदिरा गांधी की हत्या अंग रक्षक द्वारा दिन में हुई।

एल.एन् मिश्रा, राजीव की हत्या दिन में बारिश भीड़ में हुई।

कई हत्याएँ बीच सड़क पर भीड़ में ही होती हैं।


 

 இரவு 12 மணிக்கு ஒரு பெண் தன்னந்தனியாக அச்சமின்றி நடந்து செல்லும் நாள் தான் பாரதத்திற்கு உண்மை யான விடுதலை பெற்ற நாள்.

மஹாத்மா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

 अनेक अवैध संबंध ,बलात्कार की खबरें ताज़ी सी आती हैं।

अवैध संबंध सही अदालत का फैसला। काम ही प्रधान।

सही है नपुंसक विचित्र वीर्य, रोगी  शाप पीड़ित पांडु अवैध संबंध से कुल वृद्धि।

 अवकाश प्राप्त न्यायाधीश करें का बयान

 निर्धनियों  को अदालत में न्याय नहीं मिलेगा।

 सब भारतीय संविधान में बराबर।

 भारत भर में पाठशालाएँ   समान नहीं है।

 सरकारी स्कूल, निजी स्कूल, केंद्रीय सरकारी स्कूल मेट्रिकुलेशन स्कूल, अल्पसंख्यक मजहबी स्कूल,।

   केवल तमिलनाडु में  नवोदया स्कूल नहीं है।

त्रिभाषा सूत्र  उत्तर भारत में नहीं है।

 हिंदी विरोध तमिलनाडु में मात्र।

देश की एकता शिक्षा क्षेत्र में नहीं है।

अमृतोत्सव वर्ष।

 भारतीय भाषा माध्यम के स्कूल केवल गरीबों के लिए।

 दिन में बैंक में लूट्। एटिएम में लूट्।

 पुलिस  अधिकारियों की आत्महत्या।

किसानों की आत्म हत्या।

 आत्महत्या अपराध।

पर  आत्महत्या के परिवार को आर्थिक सहायता।

नीट परीक्षा का विरोध।

 छात्रवास में लड़कियों की आत्महत्याएँ।

 गाँधीजी ने अर्द्ध रात्रि बताया। पर ये सब दिन में।

 

युवकों को सोचना चाहिए।

 शिक्षितों में ही आत्महत्याएँ अधिक हो रही है।

तलाक मुकद्दमा बढ़ रहे हैं।

न्यायलय  का फैसला अवैध संबंध की पत्नी को जीवनांश  पति को देना है।

 युवकों को सोचना चाहिए।



  விதியின் விளையாட்டு

 அவர் பெரும் கூட்டத்தில் அவரை வணங்குவது போல் வந்த ஒருவன் படுகொலை செய்யப்பட்டான்.

 இந்திரா காந்தி மெய்காப்பாலனால் இரக்கமின்றி கொல்லப்பட்டார். பகலில்.

 எல் .என். மிஸ்ரா பகலில்.

 ராஜீவ் பகலில் பெரும் கூட்டத்தில்.

 பல கற்பழிப்புகள்.

 கள்ளத்தொடர்புகள்.

  கள்ளத் தொடர்பு சரி என்ற நீதிமன்றம்.

பணம் இல்லை என்றால் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது.

ஓய்வுபெற்ற நீதிபதி கரே.

அனைவரும் சமம்.

 கல்விக்கூடங்கள்

அரசு தனியார் 

மாநிலங்கள் மி மெட்ரிக் குலேசன் மத்திய பள்ளிகள் சிபிஎஸ்இ .

நவோதயா தமிழகம் மட்டும் ஏற்கவில்லை.

   மும்மொழி திட்டம் தமிழகம் மட்டும்.

   நீட் தேர்வு தமிழகம் மட்டும் எதிர்ப்பு.

   நாட்டின்  ஒற்றுமை கல்விக் கொள்கையில் இல்லை.

   சமத்துவம் இல்லை.

 அமிர்தோத்சவம் ஆண்டு.

 மக்கள் சிந்திக்க வேண்டும்.

 பகலில் 32 கிலோ தங்கம் வங்கியில் கொள்ளை.

 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை.

 பல தற்கொலைகள்.

 விவசாயி தற்கொலை.

 தற்கொலை குற்றம்.

 தற்கொலை செய்த குடும்பத்திற்கு நிதி உதவி. நீட் தேர்வு.

 +2 மாணவமாணவிகள் தற்கொலை.

  பள்ளி விடுதலையில் மாணவி மரணம்.

  காந்தி ஜீ  நள்ளிரவு என்றால் .

இவை பகலில்.

  விடுதலை காந்தீஜியின் வாக்குப்படி பகலிலேயே இல்லை.

  மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

 விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு.

 கள்ளத்தொடர்பு மனைவிக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

     இளைஞர்கள் மக்கள் சிந்திக்க வேண்டும்.

சே.அனந்தகிருஷ்ணன்.

No comments: