Saturday, September 22, 2018

பு ல் கி ள் ளி பி றந்த க தை

மண மா சா ல்
மன வி ரி சல்.
மன வி ரி ச லா ல்
மண மு றி  வு.
மண மு றி வா ல்
மன சஞ்சலம்
மன சஞ்சலத் தா ல்
மண மா ன வர்கள்
மே ல் நா ட்டம்
பெ ற்ற குழந்தை கள்
கட்டி ய கணவன்
கட்டி ய மனை வி
கண நே ர கா தம் தா ல்
படு  கொ லை.
 பு ரா ணக் க தை
 வரலாறு  அ னை த் தி லு ம்  உண்டு.
 மூ ன் று  மனை வி,
 ஐந்து  கணவர்
  பெ ற் றோ ர் இல்லா
 சீ தை,  தகப்ப னி ல் லா மே ரி
  பா  யா சத்  தா ல் பி ற ந் த  இ ரா தன்.
பு ல் கி ள்  ளி ப் பி றந்த குசன்
என்ற ஒ ழு க்கம்  மா றி ய
க தை  க ளு ம் உண்டு.

No comments: