Monday, September 10, 2018

இறை வா சரணம்

இறை வனை
சரணடை  கி றே ன்.
அவன் அளி த்த
அ னு க்ரஹ வாழ்க்கை
அவ னு க்கு அவன் அருளுக்கு
நன்றி  சொ ல் லுமுன்
ம னி தன் தெ ய்வ ஸ் ரூ பன்
என்று  மனித வடி வி ல்
தெ ய்வம் போ ல்
வளர்த்த  அன்னை
அன்னை யி ன் அன்னை
அன்னை யி ன் தம்பி
தாய்  மா மன்
அன்னை யி ன் அண்ணன்
தா ய் மா மன்,அவன்
மகள் என்  மனைவி .
நண்பர் க ள்

   தக்ஷி ண பாரத ஹி ந் தி
பி ரசா ர சபை, தி ரு ச் சி,
 1966 ல்   தன் நலமற்ற
செ யலர்கள்,
அமை ப் பா ளர் கள்,
அந்த ஹி ந் தி  எ திர்ப் பி லு ம்
ஹி ந் தி  ப யி ன்ற மா ணவர் கள்
அவர்கள் அளி த்த மரி யா தை
ஏழ்மை யி லு ம் ஆத்ம தி ரு ப் தி யு டன்
நடந்த ஹி ந் தி  இலவச
பி ர சா ரம்
அரசியல் சு ய நல ம்
அவதாரம் பு ரு ஷர் கா ந் தி  நி று வனம்
 அனைத்து ம் ஆண்டவன் எனக்கு
 அளி த் த  ஊக்கம் ,
அரசு  உதவி  பெ று ம் பள்ளி யி ல்
வே லை  வா ய்ப்பு,
பகவான்  பா ர் வை
என் செ யல் இல்லை,
அவன் அ ரு ளா ல்
நா ன்  பெ ற்ற பட்டங்கள்
அவன் அருள்.
இன்று  அவன்  பா த  கமலத் தி ல்
சமணம், சரணம்  சரணம்.
சரணா கத வத்சலன்  அவனடி  சரணம்  .
ஓம் க ணே சா ய போ ற் றி.
ஓம் கா ர் த் தி கே யா  போ ற் றி
ஓம் நமஹ சி வா ய,
ஓம் து ர் க் கை யே போ ற் றி

No comments: