Monday, September 17, 2018

இன்ன லு க் கு கா ரணம்

ஆன்மீகத்தில்ஆத்மா
ஒன்றி விட்டால் உலக மாயையில் இருந்து தப்பலாம்.
ஆனால் அகங்காரம் பொறாமை மற்றவர்கள் போல் நாம் இல்லை மேலும் ஆசை கள் தெய்வீகத்தில்
மனதை ஒருமுகப் படுத்த விடாது.
ஜகன் மாயை வென்றால்
ஜகந்நாதன் நமக்கு அடிமை

அவன் அவ்வளவு எளிதில் அடிமை ஆகமாட்டான்.
பெண் பொன் பதவி அறிவியல் சுகம்
அதில் மனிதனுக்கு இயற்கை வென்று வாழமுடியும் என்ற மமதை
அதன் விளைவு  இறை சக்தி மறந்து
 நம்மை ஆட்டு விக்கும் இளமை.
மனிதனின் மமதை அடக்க இறைவனிடம் சரணடைய
முதுமை.
அதிலும் சஞ்சலம் ஆசை
அமைதியின்மை.
இதுவே நாம் வேதம் குரான் பைபிள்
படி த்தும அறிந்தும் இன்னலுக்கு
காரணம்.

No comments: