இறைவன்
இரைஅளிப்பவன்.
இகபர சுகம் அளிப்பவன்.
சத்தியமும் அசத்தியமும்
ஜகத்தினில் காட்டுபவன்.
அஹிம்சையும் ஹிம்சையும்
அவனியில் காட்டி ,
மனதில் ஈவு இரக்கம் கொடுத்தவன்
ஈஸ்வரன்.
ஈஷ்வரனின் லீலை .
அதி அற்புதம் ;
அதி அதிசயம்
அதி ரகசியம்.
அவன் உணர்வு ,
அவன் தியானம்- அதி
பேரானந்தம்.
சிவ-சிவ- என்று சொல்
சித்தம் சிதறாது.
சிவகுமரனின் ஆராதனை
சிக்கலைத் தீர்க்கும் .
சித்தி விநாயகரின் ஆராதனை பல
சித்திகள் தரும்.
இரைஅளிப்பவன்.
இகபர சுகம் அளிப்பவன்.
சத்தியமும் அசத்தியமும்
ஜகத்தினில் காட்டுபவன்.
அஹிம்சையும் ஹிம்சையும்
அவனியில் காட்டி ,
மனதில் ஈவு இரக்கம் கொடுத்தவன்
ஈஸ்வரன்.
ஈஷ்வரனின் லீலை .
அதி அற்புதம் ;
அதி அதிசயம்
அதி ரகசியம்.
அவன் உணர்வு ,
அவன் தியானம்- அதி
பேரானந்தம்.
சிவ-சிவ- என்று சொல்
சித்தம் சிதறாது.
சிவகுமரனின் ஆராதனை
சிக்கலைத் தீர்க்கும் .
சித்தி விநாயகரின் ஆராதனை பல
சித்திகள் தரும்.
No comments:
Post a Comment