Sunday, September 23, 2018

ஆண் ட வ னு க் கு த் தெ ரி யு ம்.


இந் நொ டி  உதி த்த எண்ணங்கள் 
பா ரதம் ஆன்மீக 
நா டு 
கொ ள் ளை 
 அடி த் து 
ஆலயம்  கட்டும்
அடி யா ரை ப் போ ற் றி ய நா டு. 
இன்று  ஆலயம் ஆஸ்தி 
கொ ள் ளை  அடி க்க
அரசி யல் அதி கா ரி கள்
கண்டு  ஐ யோ! ஐயகோ!
என்று  அலறு ம் மு ன்
 வி னை  விதை த்த கொ ள் ளை ப் பணம்
மு ன் பி ற வி  இழந்த பணம் 
இப் பி ற வி  அ னு பவ ம் என்று 
ஆலயம்  மு ன் போலி  சந்தனம்,
சந்தனக்கட் டை  போ லி, 
உரசு ம் கல் போ லி 
ரு த் ரா க்ஷம் போ லி 
ஆலயம்  சு ற் றி 
ஏமா ற் று ம்  கூ ட்டம்

அவர்கள்  அரசியல் கட்சி ,
ஆ ளு ம் கட்சி 
கா வல்  அதி கா ரி  என
அ னை த் தி லு ம் ஊழல். 
ஆண்டவன்  கண்டு ம் 
கா ணா மல்  ஊழல் சொ த் து  
அ னு ப வி க் க மு டி யா மல்  
மரண Encounter. ஆண்டவன் த ரு  கி றா ன். 
வா ழ் க  ஆன் மீ கம். 
ஏமா ற் று ம் கடை கள்
ஆ ள்  பவர் களு க்க கு ம்  தெ ரி யு ம் 
ஆண்ட அவ னு க் கு ம் தெ ரி யு ம்.
ஆண் ட வ னு  க் கு த் தெ ரி  யு ம். 

Saturday, September 22, 2018

பு ல் கி ள் ளி பி றந்த க தை

மண மா சா ல்
மன வி ரி சல்.
மன வி ரி ச லா ல்
மண மு றி  வு.
மண மு றி வா ல்
மன சஞ்சலம்
மன சஞ்சலத் தா ல்
மண மா ன வர்கள்
மே ல் நா ட்டம்
பெ ற்ற குழந்தை கள்
கட்டி ய கணவன்
கட்டி ய மனை வி
கண நே ர கா தம் தா ல்
படு  கொ லை.
 பு ரா ணக் க தை
 வரலாறு  அ னை த் தி லு ம்  உண்டு.
 மூ ன் று  மனை வி,
 ஐந்து  கணவர்
  பெ ற் றோ ர் இல்லா
 சீ தை,  தகப்ப னி ல் லா மே ரி
  பா  யா சத்  தா ல் பி ற ந் த  இ ரா தன்.
பு ல் கி ள்  ளி ப் பி றந்த குசன்
என்ற ஒ ழு க்கம்  மா றி ய
க தை  க ளு ம் உண்டு.

Monday, September 17, 2018

இன்ன லு க் கு கா ரணம்

ஆன்மீகத்தில்ஆத்மா
ஒன்றி விட்டால் உலக மாயையில் இருந்து தப்பலாம்.
ஆனால் அகங்காரம் பொறாமை மற்றவர்கள் போல் நாம் இல்லை மேலும் ஆசை கள் தெய்வீகத்தில்
மனதை ஒருமுகப் படுத்த விடாது.
ஜகன் மாயை வென்றால்
ஜகந்நாதன் நமக்கு அடிமை

அவன் அவ்வளவு எளிதில் அடிமை ஆகமாட்டான்.
பெண் பொன் பதவி அறிவியல் சுகம்
அதில் மனிதனுக்கு இயற்கை வென்று வாழமுடியும் என்ற மமதை
அதன் விளைவு  இறை சக்தி மறந்து
 நம்மை ஆட்டு விக்கும் இளமை.
மனிதனின் மமதை அடக்க இறைவனிடம் சரணடைய
முதுமை.
அதிலும் சஞ்சலம் ஆசை
அமைதியின்மை.
இதுவே நாம் வேதம் குரான் பைபிள்
படி த்தும அறிந்தும் இன்னலுக்கு
காரணம்.

Thursday, September 13, 2018

வல்லபாச்சாரியார் --2.

  வல்லபாச்சாரியார்  காலத்தில் நாட்டில் முகலாயரின்

ஆட்சி வந்துவிட்டது. முகலாயர் படை எடுப்பு ,முகலாயர்  ஆட்சி ஆகியவற்றின் காரணமாக   நாட்டில் தீய   முறைகள்
வந்துவிட்டன. மதத்தில்  வெளி ஆடம்பரங்களும் ,கர்மகாண்டங்களும்  தோன்றிக்கொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையைப் பற்றி  வல்லபாச்சாரியார்  தன நூலான ஸ்தோத்திர ஸ்ரீ கிருஷ்ணாலயத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கலிகாலத்தில் துஷ்ட குணமுள்ளவர்கள் தோன்றுவார்கள்.
போலித்தனமான பொய்யான வழக்கங்கள் மாயைகள் வரும்போது  ஸ்ரீ கிருஷ்ணர் தான் அடைக்கலம்  அளிப்பவர் .

அந்தக்காலத்தில் ஹிந்துக்கள் மிகவும் துன்பப்பட்டவர்களாவும் ,அடைக்கலமளிப்பவர்  இன்றி
 தவித்தனர்.   வல்லபாச்சாரியாரின்  இந்த பகுதி புரட்சியால்  வாடா இந்தியா முழுவதும்  புரட்சி அலை உருவானது.
இந்தப் புரட்சியில் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
ஸ்ரீ வல்லபாச்சாரியார் ஸ்ரீ கிருஷ்ணரைத்துதித்துப்   பாடும்
ஒரு பஜனைக்குழுவை  உருவாக்கினார். இந்தக்குழுவில் வல்லபாச்சாரியாரின்  நான்கு சீடர்கள் இருந்தனர்.
அவர்கள் பக்த சூர் தாஸ் , பக்த பரமானந்த தாஸ், பக்த கும்பனதாஸ் , பக்த கும்பனதாஸ் ,பக்த   கிருஷ்ணதாஸ்  .
 வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல்  நாத்திற்கு நான்கு  சீடர்கள்  பக்த கோவிந்தஸ்வாமி ,பக்த சீதாஸ்வாமி ,
பக்த சதுர்புஜ தாஸ் , பக்த நந்ததாஸ் ஆகியோர். இந்த எட்டு சீடர்கள் "அஷ்டசாப்" என்று புகழ்பெற்றனர்.
  இந்த பக்தர்கள் தினந்தோறும் புதிய புதிய பாடல்கள் இயற்றி பாடிவந்தனர்.  கேட்ட பக்தர்கள் அனைவரும் நன்கு
பாடத்  தொடங்கினர். அநேக இஸ்லாமியர்களும்  புஷ்டி மார்க்க பக்தர்கள் ஆனார்கள். புஷ்டி மார்கத்தில் அயல்நாட்டினர், படிக்காதவர்கள், அப்பொழுது சொல்லப்பட்ட சூத்திரர்கள், பெண்கள் என  புஷ்டி மார்க்கத்தின் எண்ணிக்கை அடைந்தது.  நூற்றுக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மஹாத்மாக்கள்   பக்தி உணர்வுள்ள சங்கீதத்தின் மூலம்  ஸ்ரீ கிருஷ்ண பக்தி மார்க்கத்தை பிரச்சாரம் செய்தனர். வாடா இந்தியாவில் ஆலயங்கள் அழிக்கப்பட்டாலும்   ஒவ்வொரு வீடும் ஆலயங்களாகின.
நம்பிக்கை இழந்த ஹிந்து சமுதாயத்தில் சமரசம் ,உற்சாகம் , நம்பிக்கை ஒளி வீசத்தொடங்கியது.
   தோற்ற ஹிந்துக்களுக்கு புஷ்டி மார்க்க அமிர்த மழை
புதிய வாழ்க்கை ஒளியைக் காட்டியது. 

Tuesday, September 11, 2018

ஸ்ரீ கிருஷ்ணபக்தர் ஸ்ரீ வல்லபாச்சாரியார்.1


ஸ்ரீ  வல்லபாச்சாரியார் அவர்கள்  வாழ்ந்த  காலம் கி.பி.1478 முதல் 1585 வரை . விக்கிரமி வருடம் 1 535 இல் இருந்து  1642 வரை.  அவர் பிறந்த இடம் பற்றி அதிக கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் வாரணாசி அருகில் என்றும் சிலர் பீஹார்  மாநிலத்தின் சம்பாரன்  ஜில்லா  என்றும் கருதுகிறார்கள் .
அவர் காலத்தில்   இஸ்லாமியரின் படையெடுப்பும் ஹிந்து ஆலயங்கள்  அனைத்தையும் அழித்த  நிகழ்ச்சியும் ,அவர்களுடைய காட்டுமிராண்டித்தனமும் அதிகமாக இருந்தன.  ஹிந்துக்களை முஸ்லிமாக மாற்றும்  தீவீர
முயற்சிகள் நடந்துவந்தன .
   இந்த கடின சோதனை காலத்தில்  வல்லபாச்சாரியார் நாடு முழுவதும் பயணத்தைத்   தொடங்கி  ஸ்ரீ கிருஷ்ண பக்தி பற்றி  பிரச்சாரம்  செய்தார்.  அவர் விரஜ்  தன்  பணியிடத்திற்கு  மையமாக்கினார்.  கோவர்த்தன க்ஷேத்திரத்தில்  ஸ்ரீ நாதருடைய ஆலயம் கட்டினார் .
அவர் "புஷ்டி மார்கத்தை பிரச்சாரம் செய்தார். புஷ்டி என்பதன் பொருள்   இறைவனின்  மேல் பக்தி செலுத்தி
அவரின் கிருபையை பெறுதல்.

Monday, September 10, 2018

இறை வா சரணம்

இறை வனை
சரணடை  கி றே ன்.
அவன் அளி த்த
அ னு க்ரஹ வாழ்க்கை
அவ னு க்கு அவன் அருளுக்கு
நன்றி  சொ ல் லுமுன்
ம னி தன் தெ ய்வ ஸ் ரூ பன்
என்று  மனித வடி வி ல்
தெ ய்வம் போ ல்
வளர்த்த  அன்னை
அன்னை யி ன் அன்னை
அன்னை யி ன் தம்பி
தாய்  மா மன்
அன்னை யி ன் அண்ணன்
தா ய் மா மன்,அவன்
மகள் என்  மனைவி .
நண்பர் க ள்

   தக்ஷி ண பாரத ஹி ந் தி
பி ரசா ர சபை, தி ரு ச் சி,
 1966 ல்   தன் நலமற்ற
செ யலர்கள்,
அமை ப் பா ளர் கள்,
அந்த ஹி ந் தி  எ திர்ப் பி லு ம்
ஹி ந் தி  ப யி ன்ற மா ணவர் கள்
அவர்கள் அளி த்த மரி யா தை
ஏழ்மை யி லு ம் ஆத்ம தி ரு ப் தி யு டன்
நடந்த ஹி ந் தி  இலவச
பி ர சா ரம்
அரசியல் சு ய நல ம்
அவதாரம் பு ரு ஷர் கா ந் தி  நி று வனம்
 அனைத்து ம் ஆண்டவன் எனக்கு
 அளி த் த  ஊக்கம் ,
அரசு  உதவி  பெ று ம் பள்ளி யி ல்
வே லை  வா ய்ப்பு,
பகவான்  பா ர் வை
என் செ யல் இல்லை,
அவன் அ ரு ளா ல்
நா ன்  பெ ற்ற பட்டங்கள்
அவன் அருள்.
இன்று  அவன்  பா த  கமலத் தி ல்
சமணம், சரணம்  சரணம்.
சரணா கத வத்சலன்  அவனடி  சரணம்  .
ஓம் க ணே சா ய போ ற் றி.
ஓம் கா ர் த் தி கே யா  போ ற் றி
ஓம் நமஹ சி வா ய,
ஓம் து ர் க் கை யே போ ற் றி

சாது ரைதாஸ் -2


   ரைதாஸ்  சொல்கிறார் --
 
    பக்தி வழி  மெல்ல மெல்ல சாதகனை கடவுளுடன் இணைக்கிறது.   தன்  கடவுளின் மேல் பக்தனின் உரிமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 இந்த உரிமையின் எல்லை  பக்தன்  இல்லை என்றால் இறைவன் பொருளுள்ளவன் அல்ல என்று ரைதாசை சொல்லவைக்கிறது.
  சாது ரைதாஸ்  இறைவனுடன் ஐக்கியமாகி ஒன்றிவிடுகிறார்.
இறைவனுக்கு அவருக்கும் உள்ள தொடர்பு ஒரு நொடி கூட பிரியவிடாது.
ரைதாசின்   பக்தி மார்க்கத்தால் காசி மன்னன் அவரின் சீடராகிவிட்டார்.   ரைதாசின் பக்தி மார்க்கத்தின் படி
தியாகம் ,சமர்ப்பணம் ,இறைபக்தியால் மனிதன் உயர்ந்து விடுகிறான். இந்நிலையில் அவனுடைய ஜாதி மதிப்பின்றி போய்விடுகிறது.
சித்தவுடன் ராணி ஜாலியும்  மீராபாயியும்  ராய்தாஷின் சிஷ்யை ஆகிவிட்டனர். மீரா ரைதாசை தன குருவாக ஏற்றுக்கொண்டார். மீரா கிருஷ்ணனின் பக்தை.
ரைதாஸ் உருவமற்ற இறைவனை வணங்குபவர். இப்படி அருவ- உருவ பக்தர்கள் இணைந்து இருந்தனர் ரைதாஸிடம்.
இந்த உருவ-அருவ  வழிபாடு  ஒற்றுமையும் ஜாதிக்கு முக்கியத்துவம்  தராத  பக்தியும் ஒரு பின்பற்றக்கூடிய
சிறப்பு நிலையாக அமைந்தது.
  ரைதாசின்  புகழ்  பரவியது.  சித்தவுடின்  மஹாராணா
ஆலயத்தின் பிராண பிரதிஷ்டை செய்ய  ரைதாசை அழைத்தார்.அங்குள்ள அந்தணர்கள் இதற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ராணா அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. ராணா ரைதாசை கௌரவித்து பாத பூஜை செய்தார்.
     ஹரிராம் வியாஸ் என்பவர் ரைதாஸ் பற்றி கூறும்போது
ஒரு பக்தர் ரைதாஸிடம் கோடிக்கணக்கில் அந்தணர்கள்
பக்தி செலுத்தினர் என்கிறார்.
 ரைதாஸர்  தன்னைப்பற்றி சொல்லும்போது  என் குடும்ப
உறவினர்கள்   வாரணாசியில் இறந்த மிருகங்களைத் தூக்கும் வேலையில்  ஈடுபட்டுள்ளனர். ஆனால் நான்   இறைவனின் தாசனாகி  பிரபுவின்  பக்தியில் ஈடுபட்டிருந்தேன். அந்த பக்தியின் மகத்துவத்தால்
தாசானுதாசனாகிய  ரைதாசை  ஆச்சாரியர்கள்,அந்தணர்கள்,ஆகியோர்  என்னை வணங்குகின்றனர்.   இவை எல்லாம்  கடவுளின் பக்தியால் தான் பிரசாதமாக நிகழ்ந்திருக்கிறது.
    நாடுமுழுவதிலும்   பக்த ரைதாசை  கௌரவித்தனர்.  அவருடைய 41 பாடல்கள்  ஸ்ரீ குரு கிரந்த சாஹப்பில் இடம் பெற்றிருக்கின்றன.  பக்த ரைதாசின் காரணமாக எல்லா சக்கிலிய சமுதாயத்திற்கும் மதிப்பு கிடைத்தது.  ரைதாஸ் என்ற பெயரே ஒரு பட்டம் போல் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான உயர்சாதியினர் ரைதாசின் பக்தர்கள் ஆகிவிட்டனர். ஹிந்து சமுதாயத்தில் ரைதாசீ என்று சொல்வதில் பெருமைகொள்ளும் ஒரு ஜாதி உண்டாகிவிட்டது.  சாது கபீரும் சாதுக்களின் ரவிதாஸ் சாது என்று கௌரவித்தார்.
 ஜாதியால் யாரும் பதவியை அணியவில்லை என்று  ரைதாஸ்  சொல்கிறார்.  வரலாற்றில் யாருமே ஜாதியின் காரணமாக உயரவில்லை என்பதே நிலையான சத்தியம்.

  ஜாட் இனத்தைச் சேர்ந்த தன்னா, நாவிதர் இனத்தைச் சேர்ந்த  சேனா, சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ரைதாஸ் ,நெசவாளி கபீர் அனைவரும் புகழும் பதவியும் கௌரவமும் பெற்றது  ஜாதியால் அல்ல. ரைதாஸிற்கு மேவாடின்  ராணா வின் குடும்பம் மீரா ,ராணீ ஜாலி ,காசி மன்னன் ஆகியோர் ரைதாசின் சீடனாகியது   ஜாதியால் அல்ல.
ஒரு மனிதன் உயர்வதும் ,கௌரவமும் புகழும் பெறுவதும்
ஜாதியால் அல்ல . அவருடைய கல்வி, செயல் படுவதும்,
சிரத்தை ,உதார குணம்,கடமை உணர்வும்  தான் மகோன்னத நிலையை அடைய  சான்றாக அமைகிறது.