Saturday, September 17, 2022

 [17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: பாரதி சின்னப்பயல்.

காந்திமதி சாதனைப் 

 பார்  அதி சின்னப்பயல்.

 தமிழில் இப்படி பேசியே தமிழர்களுக்கு   தமிழ் பிடிக்கவில்லை.

 கருப்பன் என்றால் பிடிக்காது . ஷ்யாம் என்றால் பிடிக்கும்.

 வெள்ளையம்மாள் பிடிக்காது.ஸ்வேதா பிடிக்கும்.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: சீனப்பொருள் வாங்காதீர்கள் என்று மக்களிடம் வேண்டுதலை விட சீனப் பொருள்கள் இறக்குமதி யையும் விற்பனைனையையும் மத்திய மாநில அரசுகள் தடை செய்யலாமே.

2.

 குடி குடியைக் கொடுக்கும் என்ற சிறிய எழுத்து விளம்பரங்கள் செய்து மக்களை அலங்கார மதுக்கடைகளுக்கு  செல்லவிடாமல் தடுக்க மதுக்கடைகளை மூட தாமே.


3.ஒரு லக்ஷம் விநாயகர் செய்து கடவுள் அவமானத்தை விடுத்து ஒரு லக்ஷம் மதம் மாறிய ஹிந்துக்களை தாய் மதம் மாற்ற முயற்சிக்கலாமே.

4.

 மதுக்கடைகளை மூடு என்று ஆர்ப்பாட்டம் விடுத்து மதுக்கடை செல்லாமல் இருந்தாலே மூடப்பட்டு விடும்.

தமிழ் வழி பள்ளிகள் போல்.

சே.அனந்தகிருஷ்ணன்.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: प्रार्थना 

ईश्वर वंदना।

आँखें  बंदकर बैठना नहीं,

अगजग के कल्याण के लिए

अपना कर्तव्य निभाना है।।

जन्मकुंडली में लिखा है,

सिरोरेखा।

शारीरिक बल, बुद्धि बल,आर्थिक बल।

सबमें नहीं बराबर।।

अष्ट लक्ष्मी की कृपा,

अलग अलग व्यक्ति पर।।

मानव का विकास स्वाश्रित नहीं,

पराश्रित !

बया सा अपने लिए 

घोंसला बना नहीं सकता।

खुद जन्म लेते ही चल फिर नहीं सकता।।

पालने माता पिता चाहिए।

बुद्धि बल  के  लिए ईश्वरानुग्रह चाहिए।।

प्रार्थना से तो संयम,

मानसिक नियंत्रण संभव।।

शारीरिक बल,सुंदरता, स्वस्थ अस्वस्थ जीवन सृजन सृजनहार पर निर्भर।।

धनी निस्संतान, ज्ञानी दरिद्र, बलीमूर्ख, 

भूमि में बंजर भूमि, मरुभूमि, मरिचिका, पहाड़ी, समृद्ध भूमि।

नदियों में जीवनदी, जंगली नदी,मौसमी नदी।

पानी में अंतर,मिट्टी में अंतर, 

वनस्पति जगत में तो स्वादमें भिन्न।

जड़ी बूटियों घासफूस गगन चुंगी ऊँचे वृक्ष।।

जंगली झाडियाँ  ईश्वरीय सृष्टियों में

 मानव श्रेष्ठ पर बल गुण यश अपयश।

पूर्ण आयु अल्पायु  सृजन सृजनहार पर निर्भर।

आज जो कुछ लिखा, ईश्वरीय देन।।

स्वरचित नहीं, स्वचिंतन नहीं,

सर्वेश्वर की अनुकंपा।।

पर नाम है मेरा अनंतकृष्णन तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

ईश्वर की सूक्ष्म लीला।।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: तमिऴ सीखिए ---

इनका ===इवरुडैय 

ये रामदास हैं।==इवर् रामदास हैं। 

इनका घर दिल्ली में है।

ये कुत्ते  हैं।==इवैकळ  नायकळ्।

इनका मालिक  गोपाल है।इवैकळुडैय यजमानर्  गोपाल।

वे कृष्ण है --अवर किरुष्णर्।

उनका बेटा गोपाल है। अवरुडैय मकन् ्गोपाल।।

वे  घर हैं। अवैकळ वीडुकळ्।

उनके मालिक वैधानिक है।

अवैकळुडैय चोंदक्कारर चट्टसबै  उरुप्पिनर्।।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: இறைவணக்கம்.

கடவுள் வணக்கம்.

கண்ணை மூடி அமர்வதில்லை.

அகில உலக நன்மைக்காக 

நம் கடமையை கடைப்பிடித்தல்.

ஜாதகத்தில் நமது தலையெழுத்து எழுதப்பட்டிருக்கிறது.

உடல் திறன் அறிவுத்திறன் பணவலிமை

அனைவருக்கும் சமம் இல்லை.

அஷ்டமி கிருபை தனித்தனி.

மனிதனின் வளர்ச்சி சுயத்தை சார்ந்ததல்ல.

மற்றவர்களைப் சார்ந்ததே.

தூக்கணாங்குருவிபோல் தனக்காக

வீடுகட்ட முடியாது.

பிறந்தது மே தானாகவே நடக்கமுடியாது.

வளர்ப்பதற்குத் தாய் தந்தை இருவரும் வேண்டும்.

அறிவுத் திறனுக்கு ஆண்டவன் அனுக்கிரகம் வேண்டும்.

இறைவணக்கத்தால் 

மனக்கட்டுப்பாடு

புலனடக்கம் முடியும்.

உடல் வலிமை ,ஆரோக்கியம்,

ஆரோக்கியமற்ற நிலையான வாழ்க்கைப் படைப்பு இறைவனைப்

பொறுத்தது.

பணக்காரன் குழந்தை யின்றி இருத்தல்.

நதிகளில் ஜீவநதி, பருவ நதி,மழைகால நதி.

பூமியில் நஞ்சை புஞ்சை ,கானல் நீர்.

மலைப்பிரதேசம், செழிப்பான பூமி. 

தண்ணீர்  வேறுபாடு ,மண்வேறுபாடு.

தாவரஉலகில் ருசி வேறுபாடுகள்.

செடி கொடிகள் வானளாவிய மரங்கள்

காட்டுப் புதர்கள். 

படைப்புகளில் மனிதன் உயர்ந்தவன்.


ஆனால் அவன் பலம் அறிவுத்திறன்

முழு வயது   சிறுவயதில் மரணம் அனைத்தும் படைப்பாளி 

இறைவன் தருபவை.

சுய படைப்பு அல்ல. சுய சிந்தனை அல்ல.

ஆனால் பெயர்

அனந்த கிருஷ்ணன் ஹிந்தி அன்பன் தமிழ் நாட்டு ஹிந்தி பரப்புனர்.

 



प्रार्थना 

ईश्वर वंदना।

आँखें  बंदकर बैठना नहीं,

अगजग के कल्याण के लिए

अपना कर्तव्य निभाना है।।

जन्मकुंडली में लिखा है,

सिरोरेखा।

शारीरिक बल, बुद्धि बल,आर्थिक बल।

सबमें नहीं बराबर।।

अष्ट लक्ष्मी की कृपा,

अलग अलग व्यक्ति पर।।

मानव का विकास स्वाश्रित नहीं,

पराश्रित !

बया सा अपने लिए 

घोंसला बना नहीं सकता।

खुद जन्म लेते ही चल फिर नहीं सकता।।

पालने माता पिता चाहिए।

बुद्धि बल  के  लिए ईश्वरानुग्रह चाहिए।।

प्रार्थना से तो संयम,

मानसिक नियंत्रण संभव।।

.

शारीरिक बल,सुंदरता, स्वस्थ अस्वस्थ जीवन सृजन सृजनहार पर निर्भर।।

  धनी निस्संतान, ज्ञानी दरिद्र, बलीमूर्ख, 

भूमि में बंजर भूमि, मरुभूमि, मरिचिका, पहाड़ी, समृद्ध भूमि।

नदियों में जीवनदी, जंगली नदी,मौसमी नदी।

पानी में अंतर,मिट्टी में अंतर, 

वनस्पति जगत में तो स्वादमें भिन्न।

जड़ी बूटियों घासफूस गगन चुंगी ऊँचे वृक्ष।।

जंगली झाडियाँ  ईश्वरीय सृष्टियों में

 मानव श्रेष्ठ पर बल गुण यश अपयश।

पूर्ण आयु अल्पायु  सृजन सृजनहार पर निर्भर।

आज जो कुछ लिखा, ईश्वरीय देन।।

स्वरचित नहीं, स्वचिंतन नहीं,

सर्वेश्वर की अनुकंपा।।

पर नाम है मेरा अनंतकृष्णन तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक। ஆனால் என்னுடைய பெயர் அனந்த கிருஷ்ணன் தமிழ் நாடு ஹிந்தி பிரேம்ஜி பரப்புனர்.

ईश्वर की सूक्ष्म लीला।। கடவுளின் பூக்கும் லீலை.

பிரார்த்தனை இறைவணக்கம்.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: मन की बात --மனதின் விஷயம். मनतिन विषयम्।

बताने में है  

मान की बात।

चोल्वतिल  சொல்வதில்

மானத்தின் விஷயம்.मानत्तिन विषयम्।

मनाने की बात। 

ओप्पुतल विषयम्।

बड़ों की बात् --पेरियवर्कळ विषयम्।

छोटों। की बात --चिरियवर्कळ विषयम्।

चोरों की बात --तिरुडर्कळ  विषयम्।

बदों की बात् --केट्टवर्कळ् विषयम्।

ठगों की बात --एमाट्रुपवर्कळ् विषयम्।

राजनैतिक बात  --अरसियल विषयम्।

 राजनीतिज्ञ की दुरंगी बात। अरसियल् इरट्टै विषयंगल।

मोह की बात {मोह विषयंगळ्।

प्यार की बात =कातल् विषयंगळ्।

तुतली बातें --मऴलै पेच्चु।

मनोरंजन की बातें --मनमकिऴ् विषयंगळ्।

वात्सल्य बात ==कुळंतै अन्बु विषयंगळ्।

हास्य बातें -नकैप्पूट्टुम् विषयंगळ्।

रोचक बातें -रुचिकर विषयंगळ्।

अरुचि बातें विरुप्पमट्र विषयंगळ।

सब के  सब मन की बातें एल्लोरिन मनतिन विषयंगळ्।

 मानने की बातें वे ही, जो मान की बातें।

 मनत्तिन विषयंगले एर्कुम  विषयंगळाकुम्।

 इन सब की बातों  में वे ही  पसंद की बातें,

जो अंग जग के कल्याण की बातें हो।

इंद जल्लाद विषयंगलिलुम उलक नन्मैक्कान विषयंगळे

पिडित्त विषयंगळाकुम्।


स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, तमिलनाडु का हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: காலை வணக்கம்

நல்ல எண்ணங்கள் 

தீய எண்ணங்கள் 

வெளியிடும் மனிதர்களை

படைத்த இறைவன்

 மனிதனுக்கு மட்டும் கொடுத்த  

ஞானம் அதிலும் அஞ்ஞானம் 

அவன் படைத்த மெய்ஞானம்.

 விலங்குகளில் சைவமே  என ஒருவகை

அசைவமே என ஒருவகை.

ஆனால் மனிதன் எந்த வகை.?

புரியாத புதிராக 

மாயை நிறைந்ததாக படைத்து 

அவன் வேடிக்கை பார்க்கும் விந்தை.

ஆலய சன்னியாசிகள்

ஆஸ்ரம சன்னியாசிகள்

காட்டில் வாழும் சித்தர்கள் .

வீட்டில் வாழும் தான சீலர்கள் 

கஞ்ச பிரபுக்கள் 

ஆணவக்காரர்கள் 

கோபக்காரர்கள் 

 தன்நலம் பொது நலம்

ஹிம்சை அஹிம்சை

நல்லவை அல்லவை அறிந்தும் 

 இன்னலுரும் மனித ஜன்மம்.

காரணம் அகிலம் சமன் பெற.

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: एस.अनंतकृष्णन।

नमस्ते वणक्कम्।

29-8-2022

साहित्य संगम् संस्थान मध्यप्रदेश इकाई।

विषय --अपना कौन?

विधा ==मुक्तक। मौलिक रचना ।

निज शैली।

---------------------------

  अपना कौन?

 माँ -बाप?

भाई-बहन?

 पति/पत्नी।

 सास -ससुर?

साला--साली?

यार-लंगोटी यार?

 पता नहीं, 

साले 

अमेरिका में।

साली आस्ट्रेलिया में 

लंगोटी यार जापान में।

  सहपाठी/दोस्त

आ सेतु हिमाचल में 

 मैं  सरहद पर

 देश की सुरक्षा में।

बर्फीले प्रदेश में।

 पहाड की चोटी पर।

 केवल मेरी चिंता अरी न आए,

 देश का शत्रुओं द्वारा न खतरा हो।।

 अपना तो देश,

न बाल बच्चों की चिंता।

न नाते रिश्तेदारों की चिंता।।

 अपना तो मातृभूमि ही सब कुछ।।

यहाँ पर परदेशी के प्राण पखेरु उड़ा देना।

 अपना तो भारत के करोड़ों देशवासी।

  देश की सुरक्षा।

 मैं हूँ भारत भक्त, मेरा है भारत महान।।

 स्वरचित स्वचिंतक एस. अनंतकृष्णन तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: गणनायक

 मातृ पितृ भक्ति का

 आदर्श ज्येष्ठ पुत्र।।

 नारद के फल पाने

 शिव की एक शर्त।

 गणेश व कार्तिकेय दोनों में

 विश्व भर सैर कर 

 अव्वल आनेवाले को,

 फल ।

 कार्तिकेय का वाहन मोर।

तुरंत उड़ गये अपने वाहन पर बैठ।।

छछूंदर वाहन के  गणेश,

अपने माँ-बाप की प्रदक्षिणा करके,

आते और कहा--

मैं हूँ छोटा बालक। 

आप दोनों ही मेरा अग जग।।

गणेश की बात से हर्षित ,

शिव ने फल को गणेश को ही दे दिया।।

 कार्तिकेय आते तो

गुस्से में कैलाश से सुदूर दक्षिण

 तिरुआइननकुडि क्षेत्र आये।।

 वहीं ठहर गये।

पार्वती देवी पुत्र की तलाश में

दक्षिण आयी।

 कार्तिकेय वापस आने से इन्कार किया।।

पार्वती देवी ने समझाया और कहा

 तू ही फल। फल तू  का तमिल 

अर्थ है  पऴम् नी।

 वहीं आजकल पऴनी से नाम से

प्रसिद्ध मुरुगन का क्षेत्र।। 

 तिरुपति बालाजी मंदिर के बाद

 दक्षिण में बड़ी भीड़ का क्षेत्र।।

भारतीय आध्यात्मिक एकता।

फिर भी स्कंद /कार्तिक/सुब्रह्मण्यम

मुरुगन के नाम से प्रसिद्ध।

तमिल भगवान कहते हैं।

मुरुगु का अर्थ सुंदर्।

 मुरुगन का ध्वज मुर्गा।।

 अतः वह मुरुगा भी उचित नाम।।

भारतीय अलौकिक एकता का प्रत्यक्ष प्रमाण।।


स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: तिरुवल्लुवर का तिरुक्कुरल। 

झूठ मत बोलिए।

आपका अपना मन  तथा आपका  मन  आगे सताता रहेगा कि आप  जान बूझकर झूठ बोले हैं।

 जी  देनेवाली सजा 

आपको चैन से 

जीने न देगी।

  अनुवादक

 एस.अनंतकृष्णन।

तन्नेंजु अरिवतर्कु पोय्यर्क पोय्त्तपिन तन नेंजे तन्नैच्चुडुम्।।

तन्नेंजु --अपना मन

अरिवर्कु  जानता है।

पोय्यर्क  झूठ मत बोलिए।

पोय्त्तपिन=

झूठ बोलने के बाद

तन नेंजे -अपने मन ही

तन्नैच्चुडुम = अपने आप को सताएगा।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: एस.अनंतकृष्णन प्रह्लाद के प्रभाव से उदित विचार।



अंधेरे के मोह में भी हैं लोग।

कालेधनी, भ्रष्टाचारी, रिश्वतखोरी।

 स्वार्थी तो अंधेरे करते व्यापार।

रंडियों को चाहिए अंधेरी रात।

सौ करोड़ के सांसद, वैधानिक,

अंधेरे की कमाई में पाते पद।

जीवन उनका भागा या अभागा

अनेकों के सद्यःफल तो

रिश्वतों पर चमक रहा है।

सूर्य समान चमकधमक का जीवन!

  छाया न तो सूर्य का महत्व न छा जाता।

 उजाले का माल गोदाम के अंधेरे में।

सोना चांदी भी ताला बंद अंधेरी कोठरी में।।

 मोती अतलपाताल गहराई में।

दस महीने पलनेवाला बच्चा  भी

माँ के अंधेरे गर्भ में।।

खलनायक बिन नायक का महत्व नहीं।

अंधेरे के बिन उजाले का महत्व नहीं।

भगवान की मूर्ति

 मूलस्थान अंधेरे गर्भ गृह में।।

से.अनंतकृष्णन।

स्वरचित स्वचिंतक तमिलनाडु का हिंदी प्रेमी प्रचारक।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: तिरुवल्लुवर का तिरुक्कुरल। 

झूठ मत बोलिए।

आपका अपना मन  जानता है कि आप झूठ बोल रहे हैं।वही आपका  मन  आगे सताता रहेगा कि आप झूठ बोले हैं।

 जी  देनेवाली सजा आपको चैन से जीने न देगी।

  अनुवादक

 एस.अनंतकृष्णन।

तन्नेंजु अरिवतर्कु पोय्यर्क पोय्त्तपिन तन नेंजे तन्नैच्चुडुम्।।

तन्नेंजु --अपना मन

अरिवर्कु  जानता है

पोय्यर्क  झूठ मत बोलिए।

पोय्त्तपिन। झूठ बोलने के बाद

तन नेंजे -अपने मन ही

तन्नैच्चुडुम  आप को सताएगा।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: कृतज्ञता।

 तिरुवल्लुवर रचित तिरुक्कुरल।

 समय की माँग के अनुसार की गयी मदद , लघु होने पर भी ब्रह्माण्ड से बड़ा है।

 कालत्तिनाल सेय्त उदवि  चिरितु  एनिनुम् ञालत्तिल मानप्पेरितु।।

 कालत्तिनाल =समयपुर

सेय्त=की गती

उतवि==मदद

ञालत्तिल=दुनिया से /ब्रह्माण्ड से

मानप्पेरितु = बहुत बड़ा है।

[17/09, 12:52 pm] sanantha .50@gmail.com: ஹிந்தி பட்னா.  हिंदी पढ़ना।

ஹிந்தி படிக்கவும். हिंदी पडिक्क उम्

 பட் -படி पढ़ --पडि .

 ரீட் சம்பந்தமில்லாத சொல். रीड संबंध नहीं।

 பாடம் படி. पाठम्  पढ़ि 

பாட் பட்.  पाठ पढ़।

( ரீட் லெஸன்  நமக்கு கடினம் )

रीड लेसन।  

 तमिल हिंदी मैं संबंध।

 अंग्रेजी  संबंध नहीं।

 अंग्रेज़ी के आते ही भारतीय भाषा पर नफरत।

  एस.अनंतकृष्णन।

தனிமனிதன்.உறவுகள் சமூகம்

 சே. அனந்தகிருஷ்ணன்.

தனி மனிதன் /உறவுகள்/சமூகம்.

9-9-2022.

 தனி மனிதன்.


  தனித்திருந்து 

மனிதனாலே

 தரணியில்  தாக்கங்கள்/1

 அறிவியல் கண்டுபிடிப்புகள்

ஆன்மீக  நெறிகள் /2

  சித்தார்த்தர் 

   முகம்மது 

 வால்மீகி

 வையகப் புகழ்/3

 ஆழ்மன தியானங்கள்

 ஆண்டவன் அனுக்ரகங்கள்/4

உலகப் புகழ் வையகம் உள்ளவரை/5.

+++++++

 உறவுகள்.

 உறவுகள் என்றுமே

 காவியத்தில் இல்லையே/1

கோவலன் பரிசு   கண்ணகிக்கு  கண்ணீரே/2

 பாரதப் போரே பங்காளி போராட்டமே/3

 இலக்குடன் ஊர்மிளா பிரிந்த வாழ்க்கையே/4

பரந்த உலகில் பிரிந்த  சொந்தங்களே/5.

சமூகம்.

 பொருள் உள்ளோருக்கே சமூக அந்தஸ்து./1

 காமராஜர் தோல்வி சமூகப் பரிசு/2

 மக்கள் ஆட்சி தேர்தல்   ஊழலே/3

 அறுபது சதவிகித வாக்குகள் எதிரணி/4

 ஆட்சி பீடம் கட்சி  சிறுபான்மையே/

 [13/09, 9:04 am] sanantha .50@gmail.com: கிணறு எல்லோரின் தாகத்தையும் தணிக்கிறது.

கிணற்றுவரை போகவேண்டும்.அல்லது நவீன தண்ணீர் வர இணைப்புகள் தரவேண்டும்.

 இருந்தாலும் தண்ணீர் எடுத்து வர எழுந்து தண்ணீர் புட்டியில் நிரப்பி பக்கத்தில் வைத்துக் கொண்டாலும்  புட்டியைத் திறந்து தண்ணீர் குடித்து மீண்டும் மூடி வைத்து மூடவேண்டும்.

அப்படி செய்ய அவசரமாக மூடினால் மறை மாறி மூடாது.

அப்படியே வெற்றி அதனிடம் செல்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கிறது. நாம் தான் செல்ல வேண்டும்.

[13/09, 9:19 am] sanantha .50@gmail.com: பிரார்த்தனை வாய்ப்பு வந்து தரும். நாம் தான் அதில் கவனம் செலுத்துவதில்லை.

 பல வாய்ப்புகள் தட்டி கொடுத்தும் இழந்தவன் நான். பிரார்த்தனையால் திணித்து வந்தவை தான் எனக்கு அதிகம். ஹிந்தி ஆசிரியர் பதவி தமிழ் நாட்டில். 

ஓம் கணேசாய நமஹ ஓம் கார்த்திகேயாய நமஹ

ஓம் துர்காயை நமஹ.

 ஓம் ஹம் ஹம் சங்கர.

சித்தர்களே போற்றி.

 தட்டுங்கள் திறக்கப்படும்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.

 வால்மீகி  துளசி கபீர் சூர் காளிதாஸ் சுப்பிரமணிய பாரதி அருணகிரிநாதர் ரமண மஹரிஷி அனைவருமே வர கவிகள். 

கண்ணதாசன்  குடித்து கும்மாளம் அடித்து  பிறகு தெய்வீக சக்தி பெற்று 

அர்த்தமுள்ள ஹிந்து மதம். 

 அவரை கவி பாட தட்டி எழுப்புவதும்  அவரது தாமதம் அலட்சியம் சோம்பேறித்தனம் அனைத்தையும் மீறி புகழ்.

 போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.

 பாமரர்களைப் புரியவைக்கும் ஆற்றல்.

 சே.அனந்தகிருஷ்ணன்.

 சே. அனந்த கிருஷ்ணன்.

 வணக்கம்.

 இன்றைய இளைஞர்கள் வசதிபடைத்தவர்கள்.

 அவர்களுக்கு சிகரம் கிடைத்து விடுகிறது.

ஆனால் சிரமங்களை நோக்கிச் செல்கின்றனர்.

 தாமதத் திருமணங்கள்.

 காதல் வெற்றி தோல்விகள்.

 வெளி ஆடம்பரங்கள்.

 கடன் அட்டை கலாசாரங்கள்.

 ஆனமுதலில் அதிகம் சிலவுகள்.

 வீட்டுக்கடன்.

வாகனக்கடன்.

 வெளிநாட்டில் சிலர்.

 உள்நாட்டில் மிகத் தொலைவில் சிலர்.

  மழலையர் பள்ளிகளில் சேர்க்க பல லட்சங்கள்.

 மதுக்கடை பழக்கங்கள்.

 உணவகங்களில் வெளி ஆடம்பர உணவுகள்.

 திருமணங்களில் மண்டபம் உட்பட ஆடம்பர செலவுகள்.

  வேலைவாய்ப்பு எளிதாக உள்ளது. எங்கள் காலத்தில் வேலை கிடைப்பது அரிது.

 ஆனால்  சோம்பேறிகள் வீண் ஆணவக்காரர்கள் தவிர வேலைவாய்ப்புகள் அதிகம். படித்த பட்டதாரி வேலை இல்லை. பட்டப்படிப்பு கௌரவம் பார்க்காமல் காலை 3-5 -7 இரண்டு மணி நேரம் . மகிழுந்து துடைப்பு  .  15 வாகனம் என்றால் 9000/ரூ.

 உழைப்புக்கேற்ற வருமானம்.

ஆனால் கடன்களை அதிகமாக எளிதாக கிடைப்பதால் அனைத்தும் தலைமுறைகளில் வாங்கி சிரமத்தை நோக்கிச் செல்கின்றனர்.

கோபம் ஏனோ?

 என்னுள் எட்டு போட்டி 44.

கோபம் ஏனோ?

+++++++++++

 கோபங்கள் பல முறை இதில்/ 1

உன்னுடைய வெகுளி பொறாமைத் தீயாலா?2

போட்டி மனப் பான்மை  சயநலத்தாலா?3

 பொய்யானதா மெய்யானதா?

விளையாட்டா, வினையா?4

ஊடலா? அதில் கூடல் இன்பம் காணவா?5

 திருட்டுத்தனமாய், மனத்தை கொள்ளை அடிக்கவோ?6

 எள்ளிநகை யாடும் 

சிறுபிள்ளைத் தனமோ!7

 கோபம் ஏனோ

  கோமளவல்லி   காதலியே!


சே.அனந்தகிருஷ்ணன்.

காற்றாகிவாராயோ

 சே.அனந்தகிருஷ்ணன்.

  தமிழ் இமயக்கவிக்களஞ்சியக் குழுவிற்கு வணக்கம்.

+++++++++++++++++++

தலைப்பு : -- 

காற்றாகி வாராயோ.

++++++++++++++++++++(+

 கந்தனே,கணபதியே,

  கலியுக  தெய்வங்களே!1

 பாவங்கள் தடைபட , இன்னல்கள் நீங்க/2

 கருணை  பொழிய 

 காற்றாகிவருங்களே!3

 தீமைதான் கலியுகம் என்றாலே/4

நல்லவர்கள் வாழ்வதெப்படியோ?/5

ஊழ்வினை ஒழிய

புயலாகி வீசுங்களே!

 சே. அனந்த கிருஷ்ணன்.

தடுமாறும் ஓடம்.

  17-8-2022.

+++++++++++

  ஆறுமுகம் தனது திறமையால்    தேர்வு எழுதி  தொழிலாளர் துறையில் வேலை பெற்றார். தனது கடமையை நன்று நேர்மையாக செய்யவேண்டும்.

 அனைவருக்கும் நன்மை செய்யவேண்டும் . கையூட்டு பெறுவது பாவம். கோப்பு களைத் தேக்கி வைக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் பணியை ஆரம்பித்தார்.

 ஆரம்பத்தில் மூன்று  வருடங்கள் சஞ்சலமற்ற மனத்துடன் பணியாற்றினார்.

 தனது மகளை மழலையர் பள்ளியில் சேர்க்கச் செல்லும் போதுதான் அவர் மனம் அலை பாய்ந்தது. மூன்று வயது குழந்தைக்கு நன்கொடை மட்டும்  ரூபாய் ஒரு லட்சம்.

 பிறகு பள்ளி கட்டணம் புத்தகங்கள் குறிப்பேடுகள் தனி.

 ஆகா! என் பணம் அவசியம் என்ற எண்ணம்.

 மனம் தடுமாற ஆரம்ப நிலை.

 பிறகு மனைவிக்கு உடல்நலம் சரியில்லை.

 அரசு மருத்துவமனை.

 உடனடியாக அறுவை சிகிச்சை. அறுவைக் கூடத்தில் மின்சாரம் இல்லை. அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு.

செவிலியர் விடுப்பில் சென்றதால் ஒருநாள்.பிறகு மருத்துவர் அரசு சம்பந்தமான அகில இந்திய கூட்டத்திற்கு கலந்து கொள்ளச் சென்றதால் தள்ளிவைப்பு.

 அதனால் அங்கு இருந்தவர்கள் வற்புறுத்தியதால்  தனியார் மருத்துவமனை.

பணத்தின் அவசியத்தால் மனது தடம் மாறியதற்கு இரண்டாவது படி.

  அவரது வாழ்க்கை ஓடம் தள்ளாட ஆரம்பித்தது.

 திரைப்படங்கள் சின்னத்திரை நாடகங்கள்

 பணம் இருந்தால்  ஏழைகளை வழிக்கு கொண்டு வரலாம்.

 கூலிப்படை வைத்து ஆள் கடத்தலாம். அலுவலர் குடும்ப உறுப்பினர்களை கடத்தி மிரட்டலாம்.

பணம் அளித்து சான்றிதழ் பெறலாம். வேலை பெறலாம் ‌. வீடு கட்ட நிலம் வாங்கினால் வரைபட ஒப்புதல் ,பட்டா  தண்ணீர் இணைப்பு மின் இணைப்பு அனைத்திற்கும் கையூட்டு.

குழந்தைகளை உயர்கல்வியில் சேர்க்கவும் பணம்.

வாழ்க்கை என்னும் ஓடம் தள்ளாடும் போது வாழ வழி ஊழல் தானே.நேர்மை தடுமாறும் ஓட்டமானது.