निराली बातें होती हैं।
விசித்திர விஷயங்கள் நடக்கின்றன.
प्यार की बातें। காதல் வார்த்தைகள்
ठगों की बातें। மோசடி விஷயங்கள்
धोखे की बातें । ஏமாற்று விஷயங்கள்.
निराली जग की बातें। விசித்திரமான உலக விஷயங்கள்
ईश्वर के अनेक रूप। கடவுளின் அனேக வடிவங்கள்
अनेक संप्रदाय। அனேக சம்ப்ரதாயங்கள்
अनेक मंत्र। अनेक प्रणालियाँ। அனேக மந்திரங்கள் அனேக முறகள்.
अंत में निष्कर्ष यही निकाला।
இறுதியில் இதே முடிவு
ईश्वर के नाम से लूटना ज्यादा।
கடவுளின் பெயரால் கொள்ளை அதிகம்.
मनुष्य एकता तोडके ।
மனித ஒற்றுமையை முறித்து
स्वार्थ धन प्रधान धर्म।
சுயநல தனமே முக்கிய மதம்
मनुष्यता कुचलके । மனிதநேயம் நசுக்கி
सोचो। शक नहीं ,ईश्वर है। சிந்தித்துப்பார.
ஐயமில்லை .கடவுள் உள்ளார் .
पर ईश्वर के नाम से लूटना ज्यादा। ।
ஆனால் கடவுளின் பெயரால்
கொள்ளை அடிப்பது அதிகம்.
फूट डाले। मारना வேற்றுமை படுத்தி கொல்வது.
एेसे अन्यायों को बढा चढाकर दिखाना ।
இப்படிப்பட்ட அநியாயங்கள் மிகைப்படுத்தி காட்டுவது.
प्यार सत्य दान धर्म ईमानदारी मनुष्यता प्रधान ।
அன்பு உண்மை தர்மம் நா நயம்
மனதத்துவம் முக்யமானது.
पर आज तक नहीं ईश्वर के नाम एकता की बात।
ஆனால் இன்றுவரை கடவுளின் பெயரால் ஒற்றுமை இல்லை.
सनातन धर्म मात्र चिल्लाता - अतिथि देवो भव।
சனாதன தர்மம் மட்டும் கத்துகிறது
वसुदैव| कुटुंब कम । வையகம் ஒரு குடும்பம் .
सर्वे जना सुखिनो भवंतु ।
எல்லா மக்களும் சுகமாக இருக்கவேண்டும்
अहिंसा को प्रणाम। भारत माता की जय ।
அஹிம்சைக்கு வணக்கம் .
பாரதமாதாவுக்கு ஜய்.
No comments:
Post a Comment