Thursday, November 17, 2016

ஆண்டவனைத் தொழுவோம்

ஆண்டவனைத்தொழுவோம்  !
பேரானந்தமாக வாழ்வோம் !
 
உள்ளத்தில் உண்மை வேண்டும்
உள்ளம் ஊஞ்சல் ஆடாமல் இருக்கவேண்டும்
ஊர்உலகம் வளரவேண்டும்
இனிய காலைவணக்கம்.
இறைவனின் அருள் பெற
வணக்கம் .
இனியவைகள் வாழ்வில் பெற இறைவணக்கம்.
நேர்மைக்கு வணக்கம்
சத்தியத்திற்கு வணக்கம்.
கடமைக்கு வணக்கம்
மனக்கட்டுப்பாடு பெற வணக்கம் .
ஆசைகள் அடங்க வணக்கம்.
ஆணவம் ஒழிய வணக்கம்
   கபீர்
    ஆசைகள் விருப்பங்கள் இல்லை
என்றால்  கவலை என்பதில்லையே
ஆசைகள் விருப்பங்கள் இல்லாதவனே
அகிலத்தில் அரசனுக்கெல்லாம் அரசன்
பேரரசன்
வள்ளுவர்
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து

No comments: