ஆண்டவனைத்தொழுவோம் !
பேரானந்தமாக வாழ்வோம் !
உள்ளத்தில் உண்மை வேண்டும்
உள்ளம் ஊஞ்சல் ஆடாமல் இருக்கவேண்டும்
ஊர்உலகம் வளரவேண்டும்
இனிய காலைவணக்கம்.
இறைவனின் அருள் பெற
வணக்கம் .
இனியவைகள் வாழ்வில் பெற இறைவணக்கம்.
நேர்மைக்கு வணக்கம்
சத்தியத்திற்கு வணக்கம்.
கடமைக்கு வணக்கம்
மனக்கட்டுப்பாடு பெற வணக்கம் .
ஆசைகள் அடங்க வணக்கம்.
ஆணவம் ஒழிய வணக்கம்
கபீர்
ஆசைகள் விருப்பங்கள் இல்லை
என்றால் கவலை என்பதில்லையே
ஆசைகள் விருப்பங்கள் இல்லாதவனே
அகிலத்தில் அரசனுக்கெல்லாம் அரசன்
பேரரசன்
வள்ளுவர்
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து
Thursday, November 17, 2016
ஆண்டவனைத் தொழுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment