Saturday, January 30, 2016

ப்ரார்த்தனை

கந்தனின் கருணை வேண்டும்
ஷண்முகா சரணம்
கந்தா சரணம்
காங்கேயா சரணம்
சிவகுமாரா சரணம்
சிங்காரவேலா சரணம்
பழனி தண்டபாணியே
பாலமுருகனே!
பழமுதிர்ச்சோலை
  கார்த்திகேயா 
திருப்பரங்குன்ற சுப்பிரமணியா
திருச்செந்தூர்  சூரசம்ஹாரா.
திருத்தனிவேலா
சுவாமிமலை  சுவாமிநாதா
சுப்ரமணியா !
உன்னடி சரணம்!

அருணகிரியின்  அபயநாதா!

Thursday, January 28, 2016

सनातन धर्म हमारा

सनातन धर्महमारा,
ईश्वरीय शक्ति हमारी,

छल प्रपंचभरी संसार में

नश्वर संसार में

शाश्वत भगवान् !

जप में


तप में 

,त्याग में

धर्ममें

दानकर्ममें

जगतोज्ज्वल !

सनातन धर्म हमारा!!
,
भले ही विदेशी लूटे!


भ्रष्टाचारी बने शासक


रिश्वतखोरी

कालेधनी

आतंकवादी

लुटेरे डाकू

जो भी करें

भारत रक्षक सर्वेश्वर;

प्रगति होती रहेगी

शैतानियत आ गयी देशमें .

विदेशी पूँजी

विदेशीभाषा 

तलाक नीति

अनाचार  

चित्रपट

अश्लीले गीत.

फिर भी होगा भारतविकास,


सनातन धर्महमारा


पुण्य भूमि हमारी


कहीं घने जंगल में


ऊंचे शिखर के पर्वतों पर

जप तप में लगे

सिद्धपुरुष

मौन साधक बन


कर रहे है भारत कल्याण.

.
सनातन धर्म हमारा 

,
ईश्वरीय शक्ति हमारी.


बोलो --हरहर महादेव!


बोलो---जय राम.!

बोलो--हरे राम !हरे कृष्ण!


होगा देश का कल्याण!


न सोनिया न मोदी.


न माया न ममता .


राजनीति शैतान छोड़ो!

भजो --शिव ,! शिव !


रामराम



कृष्णकृष्ण

होगा देश का उद्धार!


सनातन धर्म हमारा,ईश्वरीयशक्तिहमारी.

ப்ரார்த்தனை

அனைவருக்கும் வணக்கம் .
காலை மூன்று மணி .
வரசித்தி விநாயகன் வரமளித்து காக்கட்டும்
வள்ளி நாயகன் வழிக்குத்துணையாக காக்கட்டும்.
வைத்யநாதன் நோயின்றி காக்கட்டும்.
துர்க்கை அம்மன் துன்பமின்றி காக்கட்டும்.
அஷ்டலக்ஷிமிகள் அருள்மழை பொழியட்டும்.
அவனியில் நேர்மை தளைக்கட்டும்.
  அறம் தானதர்மம் தளைக்கட்டும்.
ஆன்மீக வியாபாரம் மடியட்டும்
இறைவனருள் அனைவருக்கும் இன்னல் போக்கி இனியவை ரட்டும்

Wednesday, January 27, 2016

சிந்திக்க

இளைஞர்களே! இளைஞர்களே!
இஞ்சி இடுப்பழகை கொஞ்சாமல்
இந்திய நிலையைப் பாருங்கள்.
பணந்தான் முக்கியமாம் அரசுக்கு
  Baர் வருமானமே முக்கயமாம்
அரசியல் தலைவி ! தலைவர்
முதலீட்டீல் துவக்கிய மதுபான வாணிகமமே பிரதானமாம்
ஊழலை மறைக்க காவலதுறை
நீதித்துறை அரசியல் கட்சிகளின்
பொம்மலாட்ட பொம்மைகள்.
  நாளுக்கு நாள் பெருகும்
நல்லவர்களின் மாணவ மாணவிகளின் தற்கொலை
எண்ணிக்கைகள்.
சினேகா செருப்பு போட்டால் சீறும்
இந்துமுன்ணணி
கோவில் நில கபளீகரத்திற்கு மௌனம்.
பாழடையும் அரிய சிற்பங்கள்
நுண்ணிய சிற்பக்கலை
அக்கோயில் பதுப்பிக்கா பக்தர்கள்
கவர்ச்சிக்கோயில் கட்டி
ஆடம்பரம் புகுத்தி
ஆன்மீக வியாபார அவல் பார்ப்பீர்.
கட்அவுட் பாலாபிஷேகம் எதிர்ப்பீர்.
கலாசார சீரழிவு
கல்யாணம் கட்டாமல் ஓடலாமா
தாலி கட்டாமல் பிள்ளை பெறலாமா
என்ற பாடலை கோவில் திருவிழாவில் பாடுவதை எதிர்ப்பீர்.
தருவிழா என்ற பெயரில் கட்டாய வசூல் குடி கும்மாளம் எதிர்ப்பீர்
புலனடக்கம் கற்பீர்.
ஒழுக்கம் கற்பீர்.

Tuesday, January 26, 2016

दुनिया

महादेव  है मन में ,अतःकोई चिंता नहीं।
  कहने में   तो   श्रेष्ठ ,पर चंचल मन  मानता नहीं ।
  आसपास के  बाह्याडंबर  माया मोह अश्लीलता  देख
मन शैतानियत  सोचता है तात्कालीन सुख
शाश्वत सुख पर पर्दा  डाल दैता है
नतीजा यह होता है 
बाह्य सुख आडंबर  का दृश्य ,
सफेद बाल के काले आकार
नकली सुंदर आँखें 
भीतर भिन्न गोलि यों का सेवन
दशरत महाराज दुखी जीवन
राम का रुदन कृष्ण की माया जाल
धर्म की रक्शा के ऩाम अधर्म की चाल।
रावण का मोह यों ही कटता  मिटता संसार ।
दिखावे की शांती मानसिक अशांती
पैसे पद सब कुछ संतान भाग्य नहीं
संतान भाग्य है पर एक योग्य  तो दूसरा कुल नाश।
पत्नी को कुछ अपनी उंगली से नचाते तो
कुछ लोगों की पत्नीयाँ रखैल पतियों की आँखों में
उंगलियाँ डाल नचाती है
आज की दुनियाँ में स्त्रियें को भी रखैला होता है
करती हैं कुंती का अनुकरण।
पद नाम यश लाभ पैसों के बल पर।
तीन हजार के उत्पादन माल कई दलालों के हाथ
बदल बदल
दस हजार तक तक बढ जाता है।
नौवी कक्षा की किताब का दाम २८०/-
कमिशन बीस प्रतिशत।
तब दाम तो २००/
दो सौ  लेखक  प्रिं टर प्रू फ रीडर   इश्तिहार
सब को बाँटने के बाद  भी मिलता है लाभ।
प्रेम चंद गरीब महाकवि भारती गरीब
गुलजारीलाल नंदा गरीब ।
चाल चालाकी जाननेवाले नामी अमीर ।
यही दुनिया का चक्कर।

Monday, January 25, 2016

மரணபயமும் மதவேற்றுமைகளும்

கடவுளின்  ஆற்றல் மறுக்கப்படுவதில்லை.
கடவுளின் அன்பு கருணை அருட்பார்வை
அனைரும் விரும்பு கிறார்கள்.
சத்தியம் நேர்மை தானதர்மம பாவ புண்ணியம்

அனைவராலும் விரும்பபபடுகிறது.
ஆனால் மனிதஇனத்தில் ஒற்றுமை இல்லை.
ஏன்.? ஏன்?
இயற்கையின் வேற்றுமைகள்
செழிப்பு.,வரட்சி., குளிர்,.மலை., தீவு வேற்றுமை
மாமிச பகஷினி , சாகபக்ஷினி,  அனைத்தும் சாப்பிடும் மனித இனம். அதிலும் நாட் டுக்கு நாடு.,மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் உடை உணவு வகைகள்,
மொழி வேற்றுமைகள்  எழுத்து றே்றுமைகள்
வேற்றுமைகள் நிறைந்த உலகில் ஒற்றுமை எங்கே.?
அது தான் மனிதம் .மனிதநேயம். இரக்கம.இன்பம் துயரம்
நோய்.மூப்பு மரணம்.
மரண அச்சத்தில் எந்த இஸ்லாமியனும் இந்து அளிக்கும்
இரத்ததானத்தை மறுப்பதில்லை.
எந்த இந்துவும்  முஸ்லிம் இரத்தத்தை மறுப்பதில்லை.
உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி பார்ப்பதில்லை.
டாக்டர் சிகிச்சைக்கு வேண்டும்.சிறந்த மருத்துவர்.
இந்துக்கு இந்து டாக்டர்
முஸ்லீமுக்கு முஸ்லிம் டாக்டர்
கிறிஸ்தவருக்கு கிறிஸ்தவ டாக்டர்
என்றோ தன் மத நோயாளிக்கு மட்டுமே சிகிச்சை
மற்ற மத நோயாளிக்கு இல்லை என்றோ
பாகுபாடு பார்ப்பதில்லை.
மனிதன் தன் உயிர் போகும் நிலையில்
மதங்களை கண்டு கொள்வதில்லை.
இந்த மரண பய நேர ஒற்றுமை
எப்பொழுதும் இருந்தால் வையகத்தில்
மதத்தின் பெயரால் கடவுளின்  பெயரால்
பைபிள,குரான்,கீதை.குரு கிரந்தஸாகப்
மஹாவீரர் திரிரத்தினம் புத்தர் எண்வகை மார்க்கம்
என்ற வேற்றுமை எனபதில் காணும்
சத்தியம்.,அஹிம்சை, தான தர்மம் ஏற்றால்
மத இன ஜாதி கடவுள் ஊர்வல பதட்டம் எதுவும்
இல்லா ஒற்றுமை காணும் உலகு.