Monday, May 20, 2019

श्री கணபதி சச்சிதானந்தஸ்வாமீ ஜீ க்ரியா யோகா .

श्री கணபதி  சச்சிதானந்தஸ்வாமீ ஜீ  க்ரியா  யோகா  .
பகுதி  --4.

வ்ருத்திஸாரூப்யமிதரத்ர:

 இரத்தர:  யோகமில்லா நேரத்தில் 
வ்ருத்தி ஸாருப்யம் =   அந்த  சச்சிதானந்த ரூபம் மன எண்ணத்துடன் ஐக்கிய மாகி  ஆத்மா பரமாத்மா  சம நிலை அடையும்.
  மன விஷயங்களும்  வடிவ ஞானமும் மிக அண்மையில்  ஒன்று  பட்ட நிலையே
யோகம்  .  பார்வை யில்  அப்பொழுது  இரண்டு  பட்ட நிலை  ஆகிறது. யோகம்  இல்லா நேரத்தில்  தனித்தும்,பார்ப்பவன்
வடிவத்திலும் யோகா  நேரத்தில்  துவைத்து வம்  அத்வைத்வமாக ஆகி
ஆத்மா  பரமாத்மா  வுடன்இணைவதில்
பிரம்மானந்தம். வர்ணிக்க முடியா
அனுபூதி நிலை.
இறை உணர்வு. பேரானந்த நிலை.
இந்த  ஒன்று  பட்ட நிலையில்
ஸஜாதிய விஜாதிய  வேற்றுமை  உணர்வு 
அகன்று  பிரம்மனில்  மனம் நிலைத்து  விடும்.
 தங்கம்,வெள்ளி, மண், தாம்பரம்  மூலப்பொருட்கள்.
அவைகள்  பல வடிவங்கள்
விருப்பத்திற்கு  ஏற்ப  மாறு கின்றன.
அப்போது  அதன் பெயர்கள் மாறுகின்றன.
தங்கத் தோடு, ஒட்டியாணம், வளையல்கள், வெள்ளி த் தட்டு, வெள்ளி  சொம்பு.  மண் குடம்,தாம்பரம் சொம்பு,
 அவ்வாறு    விசுத்தமான ஆத்ம ஸ்வரூபம்,
வெவ்வேறு  வினைப்பயன்  என்ற  வார்ப்பில் பில்  விழுந்து  பல வடிவங்கள்  பெற்று  ராமா,கிருஷ்ணா, சிவா,அல்லா,ஏசு  என்றாலும்  மூலப் பொருட்கள்  ஒன்றே.
ஆத்மா பரமாத்மா  ஐக்கிய  நிலை.
 யோகா  பயிற்சியில்  சுவாச  பந்தனம்
மன ஒருமைப்பாடு, தியானம்,மூலாதாரம் முதல் ஸஹஸ்ரஹார சக்கர ஞானம்,திவ்ய தரிசனம், சாக்ஷாத்காரம்  அதாவது இறை வனை  தரிசித்து  பேட்டி  காணல்
ஐக்கிய மாதல் .இவையே தத்தா கிரியா  யோகா பயிற்சி  .




खुदा जाना समुद्र विचार बदलो ।

संचालक महोदय को प्रणाम।
संयोजकों को प्रणाम।
सदस्य पाठकों,चहकों,राय प्रकट करनेवालों  को नमस्कार।
 खुदा इस समुद्र का पानी बदल देँ।
खारे पानी न बदलो,बदलेगा तो भाप बन
वर्षा नहीं होगी। यदि बदल ही दोगे तो
हम प्रदूषित करेंगे ही।
जनसमनदर का विचार बदलो,
भ्रष्टाचारी  ,रिश्वतखोरी,स्वार्थी लोभी,
निर्दयी  के मन में मानवता भर लो।
बेरहमी के दिल में खुदा  बस
रहमी बन जाये।
भारतीय धन चालीस लोगों के पास,
वे जन हित में पूंजी लगाने का दिल बदलो।
रुपए लेकर देकर वोट न देने का विचार बदलो।
बदलो समाज को,बदलो मजहबी कट्टरता  को।
बदलो जाति सम्प्रदाय इन्सानियत के
स्वार्थ आध्यात्मिकता को।
जनसमदृ के मन को मानव सेवा,देश सेवा,समाज सेवा,मातृभाष सेवा में बदलो।
स्वरचित स्वचिंतक यस अनंत कृष्ण की प्रार्थनाएं

Sunday, May 19, 2019

மூன்றாம் பகுதி. தத்தா கிரியா யோகா சாரம்.

ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமி கள் சொற்பொழிவு  சாரம் .
பகுதி-3.
ததாத்ரஷ்டு: ஸ்வரூபே அவஸ்தானம்.

த்ருஷ்டு= பார்ப்பவன்
தனக்குள்ளேயே  பார்ப்பவன்.
ஸ்வரூபே  = தன்  ஆத்ம  ரூபத்துடன்
அவஸ்தானம்...இருக்கவைத்தல்,தங்க வைத்தல்.
பார்க்கும்  பொருள்  ஒளிமயமாக கண்டு
அந்த  பரம்பொருளை  மனதில்  வைத்துக்கொண்டு  அதில் ஐக்கிய மாதல். 
அந்த  ஆழ்மன நிலை  தியானம்.
இதில்  ஸ்வரூபம் என்பதும்  ஞானம்.
அறிவின் முதிர்ச்சி.
வேதங்கள்  சத்யம், ஞானம், ஆனந்தம், உருவமற்ற நிலை,ஆர்வமுள்ள நிலை  என பகவானின்  ஸ்வரூபத்தை தெளிவாக்க  முயன்று முடிவில்
சச்சிதானந்த ஸ்வரூபே பகவானுடையது.
அது  அமரக்கூடிய பிரம்மானந்தம்.
அதை விளக்க விவரிக்க முடியாது.
உணரக்கூடிய  பேரானந்தம்.
 இந்த  நிலையை அடைய 
தத்தா கிரியா யோகா  பயிற்சி .

ஜய் குரு தத்தா.
 ஸ்ரீ கணபதி சச்சிதானந்தஸ்வாமீ ஜீ 
வேளச்சேரி  பேபி நகர் சேஷாத்ரி புரம் ஆஸ்ரமத்தில்  தினந்தோறும் 
காலை 6.30 முதல்  8.30 வரை
சிறியவர் முதல் மூத்த  குடிமக்கள்  வரை 
அனைத்தும் வருக்கும்,
 குறிப்பாக அப்பாஜீ   அருள் 
பெற்றவர்களுக்கு  எளிதாகிறது.

அடியேன் 
எஸ்.அனந்த கிருஷ்ணன்.

குருவே  நம:.












ஜய் குரு தத்தா க்ரியா யோகா. யோக தர்பணம் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தஸ்வாமீ ஜீ சொற்பொழிவு சாரம்

[18/05, 20:51] S.Anandakrishnan: வணக்கம்.
முதல்  பதிவு.
ஜய் குரு தத்தா.
 சொற்பொழிவுசாரம் =ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமி கள்

அத யோகானுசாஸனம்.
 அத என்றால்  ஆசை.அறிய வேண்டும்  என்ற விருப்பம்.
யோகா என்றால்  இணைதல்.
அனுசாஸனம்...பின்பற்ற உபதேசித்த நூல்.

ஆத்மா பரமாத்மாவுடன் இணைவதில்  இன்பம்.அதில்  ஆசை ஆர்வம்.
 அதற்கு  தத்த  கிரியா யோகம்.

தொடரும்....
[19/05, 03:26] S.Anandakrishnan: वणक्कम।வணக்கம்.
ஜய் குரு தத்தா.
 இரண்டாம் பதிவு
யோகாசன பயிற்சியைச் துவங்கும்  முன் சாதனா  சதுஷ்டிகளை  பயிற்சி  செய்ய வேண்டும்.
அதாவது நான்குவித சாதனைகள் கள்  எட்டும் பயிற்சி.
1.நித்யானித்ய வஸ்து விவேகம்.
2.இஹாமுத்ரபலபோகம்.
3.சமாதிஷ்டகசம்பத்தி
4.மோக்ஷத்தின் மீது  விருப்பம்.
நிலையான நிலையற்ற பொருள் களை அறிவது.
மனத்தை சஞ்சலமற்றநிலையாக அலைபாயும் நிலையில் இருந்து மாற்றுதல்.
மனநிலையில்
உலக எண்ணங்களை விடுத்து இறைவனை மட்டும்  நினைக்க வைத்தல்.
மனதை ஒருமுகப்படுத்தும் நிலையில்   மனக்கட்டுப்பாடு  என்ற  நிலையில்  ஆத்மா பரமாத்மா  என்ற  ஐக்கிய  உயர்நிலை யோகத்தை அடையலாம்.
இதை யோகசித்தி என்பர்.
யோகப்பயிற்சியால் மனதை அடக்கலாம்.
ஐம்புலன்கள் கண்,காது,மூக்கு,தோல், நாக்கு  நம் வியப்பில் தான் மன அடக்கம்.
மனதை அடக்கும் ஏகாக்ர நிலையில்  இருந்து சமாதி நிலைக்கு சொல்லுவது நமது யோகா பயிற்சியின்
நோக்கமாகும்.தொடரும்

Wednesday, May 1, 2019

தானம் தர்மம்

தானம்  தர்மம்  தியாகம் தியானம்
அறிவு ரை வழங்கும்
ஆஷ்ரம ஆலய சொத்துக்கள்
பல கோடிகள்.
தங்க  அரியணை.
வைரக் கிரீடம்.
ஆலயங்கள்  சு ற் றி மூ த்திர நாற்றம் .
இந்து முன்னணி நகர அமைப்பாளர்
ஹிந்து  மத ஐக்கிய  போராளிகள்
ஆலயங்கள்  சுற்றிய
மூ த்திர நாற்றம்,  வணிகக் கொள்ளை
தடுத்தால் ஆண்டவன்  அருள்  கிட்டும்.
ஹிந்து  மதம் வளரும்.
  பிச்சை எடுக்கும்  சிவ வேடம்,
ஆஞ்சநேய  வேடம்
பக்தி  ஏமாற்றும்  பகல் வேடம்.
 சிக்னல் பிச்சை  வாணிகம்
தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.

Wednesday, March 13, 2019

ஒழுக்கம்

அறி வு   வளர்ச்சி,
அறிவியல் வளர்ச்சி
பட்டங்கள், முதுகலை பட்டங்கள்
அறி வு  வளர்ச்சி
ஆனால்  பண்பு  பண்பாடு
புலன்  அடக்கம்  கட்டு ப் பா டு
அ னை த் தை யு ம் கெ டு க் கு ம்
இயற் கை  உணர்வுகள்,
 ஐம்பு லன் அடக்கம்,
பக்தி  வி ரதம் என்ற நா ட் டி ல்
இன்று  பொது  இடம்  மு த்தம்  செ ய் ய
 போ ரா ட் ட ம், 
 கா தல்  தா ன்
 வா ழ் க் கை  காமம்  பி ர தா னம்
ய தா ர் த் தம் ப தா ர் த் த ம்,
 கா மம் கட்டு ப்  படு த்த மு டி யா து
என்ற தி ரை ப்படம்,
சி ன்னத் தி ரை
உச்ச நீ தி மன்ற தீ ர் ப் பு கள்
பீ ஷ்மர், ரி ஷ்ய சி ரு ங்கர்,
க தை  அறி யா    தலை மு றை யி னர்
 வள் ளுவர்  படிப்ப தி ல் லை,
சி த்தர் கூ று ம்
 வி ந்தடக்கார்  நொ ந் து  சாவா ர்
என்ற வாசகம் மறந் து
மே ல்  நா ட்டு  க லா சா ரம்
 ஆமை  போல்  ஐந்தடக்கல் ஆற்றி ன்
எழு மை யு ம் ஏமா ப் பு உடைத்து
  என்ற வள் ளு வம்  உணராமை,
ஆங்கிலம்  யந்திரக் கல்வி
இன்று ம்  பல போ ரா ட் ட ங் க ள்
பணம்   ஆடம்பரம்  அறி வி யல்
கரு க் கலை ப் பு  ஆட்சி அரசி ய ல் 
அராஜகம்  இந்த ஒழுக்கக்கேடு  வளரக்  கா ரணம்.
தன் பி ற ந் த  கா ன் வம்சம்  மறந்து
  தன் னை  ஐயர் கா ந் தி  என்று  உண்மை 
மறை க் கு ம்  கூ ட் ட ம்.
வா ழ் க் கை  .
அரசன்  எவ்வழி அவ்வழி  கு டி கள்
என்ற  நி லை  ஊழல் அனைத்தும் 
உடல்  ஊழல் பண ஊழல் மன ஊழல்
 கையூட்டு  இது  வரும் வளர்த்த அதி கா ரி,
சட்டம் அரசியல்
அழி யு ம் உலகு 
இளமை   அழியும்
 ஒழுக்கம்  வி ழு ப்பம்  தர லா ன் ஒழுக்கம் 
உயிரி னு ம் ஓம்பப் படு ம் .
 என்ப தறி யா  கல்வி  மு றை..
விளைவு  டில்லி அபிநயா ,பொள்ளாச்சி ,
நிர்மலாதேவி .இன்னும் பல செய்திகள் .