ராம் , ராம் என்ற நாம ஜபம்
Thursday, August 18, 2016
இறைவனை வழிபட வேண்டும்.
ராம் , ராம் என்ற நாம ஜபம்
Thursday, August 4, 2016
பாரதீயன்
இந்தியன்.
சுமிதா தமிழ் கிடையாது
. பாரதீயன் என்றால் தமிழன் உயர்வான்.
இதை பயந்து சுயநலத்திற்காக
தமிழன் என்ற நிலை மாறவேண்டும்.
ஆலயங்கள் தமிழன் கட்டினான்என்றால் ராஜராஜன் என்பது வடமொழி.
மீனாக்ஷி என்பது வடமொழி.
கோமதி என்பதுபீகாரில் ஓடும் நதி.
ராமேஸ்வரம் வடமொழி.
வடக்கு தெற்கு தமிழன் என்றவேறுபாடு இல்லாதபோது
இந்தியாவளர்ந்தது.
இந்த சுயநல திராவிட இயக்கம்
சாமி இல்லைஎன்றுமுச்சந்தியில் எழுதிவைத்து
சாமிக்கு பாலாபிசேகம் கூடாது
என்று சினிமா நடிகர் கட் அவுட் பாலாபிசேகம் எதிர்கவில்லை.
ஈ.வே.ரா., சிரத்தாஞ்சலி செத்தபிறகு அஞ்சலி மூடநம்பிக்கை அல்லவா.
வேதாசலம், கர்பரக்ஷாம்பிகை, ஏகாம்பரம், கிரி எல்லாமே வடமொழி.
பாரதீயன்.
இதை சொல்லவேபயந்து
பூணல்அத்த அக்கிரமத்தை வேடிக்கை பார்ப்பது.
அக்ரகாரம் காலி என்று அறிவுஜீவிகளை வாழவிடாமல்
குடுமிஅறுப்பது
. இன்று தமிழகம்கொலைக்களம்.
ஆலயம் ஆண்டவன் சக்தி.
வடக்கில் இருந்துவந்த முருகப்பெருமான்
அவனைத்தமிழ் கடவுள் என்பது.
அறிவுபூர்வமாக சிந்திக்கணும்.
தமிழ் ஐம்பெரும் காவியங்கள் :
பெயர்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி
அனைத்தும் வடமொழி.
திருவரங்கம் என்றால் தமிழாகுமா?
திரு + ரங்கம் ==ரங்கம் என்றால் வடமொழி.
பாரதீயன்.
ஜோதிடம் சோதிடம் என்றால் தமிழா?
ரேகா --ரேகை தமிழா?
சிந்திக்கவேண்டும்.
Tuesday, August 2, 2016
முருகா போற்றி
ஆறு ப டை முருகா
அங்கிங்கெனாதபடி
அனைத்து ஊரிலும் முருகா.
என்னை என் நாட்டினரை
இனியவை தந்து காப்பாயாக!
வடபழனி ஆண்டவா .
விராலிமலை வேலவா !
வயலூர் வடிவேலா.
ஒட்டன் சத்திரம் குழந்தை வடிவேலா
குன்னக்குடி குமரா.
மருதமலை மாமணியே
ஹஸ்தினாபுரக் ஹரிஹரன் சகோதரா!
குன்றத்தூர் குமரா.
முருகா .! முத்துக்குமரா!
ஷண்முகா போற்றி!
சிவகுமாரா போற்றி .
சிங்காரவேலா போற்றி!
சுப்ரமணி யா போற்றி .
சூக்ஷம குருவே போற்றி!
கஜமுகன் தம்பியே போற்றி!
பாலகுமாரா போற்றி
பீதாம்பர மருகா போற்றி
மயில் வாகனா போற்றி !
மயூரநாதா போற்றி .
தெய்வநாயகி மணவாளா போற்றி
வள்ளி மணாளா போற்றி
சூரஸம்ஹாரா போற்றி.
அபிஷேகப்பிரியாபோற்றி!
அபிராமி புதல்வா போற்றி.
ஆவினன் குடி வேலவா போற்றி.
அழகனே போற்றி
ஆனந்தனே போற்றி
இனியவா போற்றி
ஈச மகனே போற்றி
உமா குமாரா போற்றி
ஊ ர் உலகம் போற்றும் சக்திவேலா போற்றி.
எட்டுக்குடி வெற்றிவேலா போற்றி
ஏகாம்பர குமாரா போற்றி
ஐங்கரன் தம்பியே போற்றி
ஒப்பிலா மாமணியே போற்றி.
ஓதுவாரை காப்பவனே போற்றி
ஓளஷதமாய் இன்னல் களைபவனே போற்றி
ஓளவைக்கு காட்சிதந்தாய் போற்றி
பாலமுருகா போற்றி
Thursday, July 28, 2016
வாழ்க பாரதம்
தென்னாடுடையசிவனே போற்றி
நாத்திகம் பேசுவோர் கடவுள் இல்லை என்றாலும்
Monday, July 25, 2016
தெய்வீக ஞானம்.
Sunday, July 24, 2016
देश प्रधान
आजादी के लिए
पर आजादी के बाद
स्वार्थ सिद्ध के लिए
लोभ लालच भय
चालाकी से घूस से
कानून के भय दिखाकर
गैर कानूनी तरीके से
माफिया दादा के बल से।
कुर्सी पकडना हो गया लक्ष्य
आत्म हत्या सेना
न जाने देश किसी दैविक शक्ति
द्वारा बचाया जा रहा है़।
Friday, July 8, 2016
அவனியில் உண்டு.
காசில்லாமல் காசினியில்
காசியும் இல்லை திருப்பதியும் இல்லை.
காசி விஸ்வநாதனுக்கும் தெரியும்
காசு வாங்கும் ஏழுமலையானுக்கும் தெரியும்.
யாருக்கு வழங்க வேண்டும் என்பதிலே தான்
ஆண்டவனுக்கு ஏற்ற தாழ்வு.
வாரிவழங்கும் கர்ணன் ஏழை ,
அவனுக்கு ராஜ வாழ்வு.
குசேலனுக்கு சந்தான பாக்கியம்.
தசரதனுக்கு இல்லை.
ஆஸ்தியளிப்பது அவனருள் .
ஆஸ்தி பெற்றும் அளித்து வாழ்வது ஏற்றம்.
ஆஸ்தி அழித்து மாதவியிடம் சென்ற கோவலன் நாஸ்தி .
பக்த தியாகராஜர் பாடலில் அமரத்துவம்.
அவனருள் இருந்தால் ஞானம் .
அவனருளிருந்தால் செல்வம்.
அவனருளிருந்தால் வீரம்.
அவனருளிருந்தால் இஷ்ட் காம்ய சித்தி.
அஷ்டமா சித்திகள் அவனியில் உண்டு.
