Thursday, September 10, 2026

கவிதை கள்

 வணக்கம்.

சே. அனந்த கிருஷ்ணன்

இமைக்குள் நின்றவளே 

------------+------_------------+-

இமைக்குள் நின்றவளே!/1

இதயத்தில் அமர்ந்தவளே/2

என் பார்வையில் எங்குமே நீ/3

 மறைக்க மறுக்க முடியாத நிலை/4

மனத்திலே பேரலை சிற்றலையாக  உருவம்/5

 உன்னையே சிந்தித்து

  வரும் கவிதைகள்/6

 காவியத்தில் படித்ததுண்டு 

 நேரில்  உணர்கிறேன்/7

உண்மையில் காதல்

 ஒருதலையாக வேண்டாம்/8

 ஒருவனாக  சுற்ற வைக்க வேண்டாம்/9

இராமனாக நான்

 பொன்மான்  ஓட்டமா?10

 மாயமான்

 மயக்கம் வராது என காப்பேன்/11 

இன்புற்று வாழ இல்லறத்தில் வருவாயா?/12.



சே. அனந்த கிருஷ்ணன்.


நினைவே விலகிடு.


11-9-26.

  கனவில் வந்த அழகான காரிகை,

இனம் புரியாத அலைபாயும் மனது.

 தூக்கம் கலைய 

  அவளின் சிந்தனை.

யாரோஎங்கேயோ

 பெயர் என்னவோ?

 அறியாத பெண்

 தெரியாத ஊர்.

 வீண் கவலைகள்

 மதிப்பது ஏனோ.

காணாத  கன்னியின் 

 நினைவே விலகிவிடு.

No comments: