Friday, September 11, 2026

தலைவிதி

 மக்கள் வரி பணத்தில் குடும்பப் பெயர் வைக்கும் அவலம்.


எவன் அப்பன் வீட்டு பணம்.?


அவர் சாகும்போது முதலமைச்சரே கிடையாது.


அப்படி இருக்கும்போது எதற்கு அனைத்திற்கும் அவருடைய பெயரை பயன்படுத்துகிறீர்கள்.??


இரண்டாவது அஞ்சுகம் அம்மாள் யார்.?


ஏதாவது போராட்ட வீரரா.?


கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா இந்த கோபாலபுர கோல்மால் குடும்பத்திற்கு.

கட்அவுட் பாலாபிஷேக பக்தர்கள்  இருக்கும் வரை 

 ஊழல் பெருகும்.

 பெரியார் பகுத்தறிவு.


வாழ்க விசிலடிச்சான் கூட்டம்.

 தமிழ் வால்க.

  மன்மத வணக்கம்.

 காம வீரர் வாழ்க.

வாழ்க சன் நாயகம்.

[11/09, 3:01 am] sanantha.50@gmail.com: சிவ சிவ சிவ 

என்றாலும்

 எழுதிய விதிப்படி வாழ்க்கை.

அன்றாடம் ஆலயம் சென்றாலும் 

 ஆலயம் செல்வதே மடமை  என்றாலும்

அனைவருக்கும் இன்பமும் துன்பமும் 

 சிவனருளே.

ஔவையார் 


இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதிவிட்ட சிவனும் செத்து விட்டானோ - முட்டமுட்டப்பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய்நெஞ்சமே அஞ்சாதே நீ [1]

Thursday, September 10, 2026

கவிதை கள்

 வணக்கம்.

சே. அனந்த கிருஷ்ணன்

இமைக்குள் நின்றவளே 

------------+------_------------+-

இமைக்குள் நின்றவளே!/1

இதயத்தில் அமர்ந்தவளே/2

என் பார்வையில் எங்குமே நீ/3

 மறைக்க மறுக்க முடியாத நிலை/4

மனத்திலே பேரலை சிற்றலையாக  உருவம்/5

 உன்னையே சிந்தித்து

  வரும் கவிதைகள்/6

 காவியத்தில் படித்ததுண்டு 

 நேரில்  உணர்கிறேன்/7

உண்மையில் காதல்

 ஒருதலையாக வேண்டாம்/8

 ஒருவனாக  சுற்ற வைக்க வேண்டாம்/9

இராமனாக நான்

 பொன்மான்  ஓட்டமா?10

 மாயமான்

 மயக்கம் வராது என காப்பேன்/11 

இன்புற்று வாழ இல்லறத்தில் வருவாயா?/12.



சே. அனந்த கிருஷ்ணன்.


நினைவே விலகிடு.


11-9-26.

  கனவில் வந்த அழகான காரிகை,

இனம் புரியாத அலைபாயும் மனது.

 தூக்கம் கலைய 

  அவளின் சிந்தனை.

யாரோஎங்கேயோ

 பெயர் என்னவோ?

 அறியாத பெண்

 தெரியாத ஊர்.

 வீண் கவலைகள்

 மதிப்பது ஏனோ.

காணாத  கன்னியின் 

 நினைவே விலகிவிடு.