நமது பாரத நாட்டில் பல மொழிகள் இருந்தாலும் இலக்கியங்கள்
நீதி நூல்கள் அதன் கருத்துக்கள் எண்ணங்கள் கதைக்கரு
சிந்தனைகள் ஒரே மாதிரியாகவே நாட்டின் ஒற்றுமைக்கு வலிமை
ஊட்டுகின்றன.
125 ஆண்டுகளில் கடிபோலி என்ற இரண்டு லடசம் மக்கள் பேசிய
பேச்சு மொழி இன்று 58 கோடி மக்கள் பேசும் மொழியாக மாறி
உலகில் மூன்றாவது மொழியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
மொழிவளர்ச்சியில் இது ஒரு அரிய நிகழ்ச்சி.
No comments:
Post a Comment