காலை வணக்கம்.
பகவானிடம் பிரார்த்தனை.
அமாவாசை
முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய சிரத்தாஞ்சலி.
சிறுவர்களாக நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து முன்னோர்கள் ஆத்மா ஆசிர் விதிக்க தர்ப்பணம்.
அவர் ஆத்மா சாந்தி அடைய பகவானின் அருள் கிடைக்க
பிரார்த்தனைகள்.
மனித ஜன்மத்தில் அறிந்தும் அறியாமலும்
நட்புக்காக
உறவுக்காக
சுயநலத்திற்காக செய்த தவறுகளை மன்னித்து
முன்னோர்கள் செய்த புண்ணியம் பாவம் கருத்தில் கொண்டு ஆண்டவனின் இன்னல்கள் இன்பங்கள் அனுபவிப்பது இப்பூலோகத்தில்.
இதற்காக தனி சுவர்க்கம் நரகம் கிடையாது.
அதனால் முடிந்த அளவு நேர்மையாக வாழ்ந்தால் புவியியல்
நமக்கு மனசாந்தி மனநிறைவு அடைய பகவானின் உதவுவார். அனுக்ரஹம் செய்வார்.
கருணை காட்டுவார்.
நன்றி.
No comments:
Post a Comment