Sunday, December 7, 2014

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!

பாரினில் பகவான் உள்ளான்  என்பதை

பரிதியின்  பிரகாசம் பிரதிபலிக்கும்.

பரிதியின் வெப்பம்   தணியும் போது

நிலவின் குளிர்ச்சி தெளிய வைக்கும்

வைகறைப் பொழுதில் பனித்துளிகள்

இறைவனின் இயற்கையைச் சித்தரிக்கும்.

இயற்கையின் மாற்றங்கள் ,

இயற்கையின் இன்பங்கள் ,

இயற்கையின் இன்னல்கள் ,

இயற்கையின் படைப்புகள்

இறைவனின் லீலைகள். இதற்கிடையில்

அறிவியல்  அற்புதங்கள் -அதில்

அநேக மாற்றங்கள் , அவைகளை
அனுபவிக்க  பொருளாதார
ஏற்ற தாழ்வுகள்.


இயற்கைசெல்வங்கள்

ஏற்ற-தாழ்வு பார்ப்பதில்லை .

இயற்கை இன்பங்களில்

சமத்துவமே.

இயற்கை இன்னல்களில்

 சமத்துவமே.

இயற்கையின்  பிறப்பில்

சமத்துவமே.

இயற்கையின்  இறப்பில்

சமத்துவமே.

பூவின் இயற்கை ஆனந்தம்

பூவின்  மனம்  இயற்கை ஆனந்தம்

இதில்  இல்லை ஏற்றத்தாழ்வு.

இயற்கை  செயrகையானால்  அதில்
அழகு  புட்டியில் அடித்தல்
ஏற்றத்தாழ்வுகள்.

இயற்கை ஆண்டவனின் இயல்பு

இதிலே சமத்துவம்.

இறைவனை  உணரும் ஆனந்தம்.

ஆலயங்களில் அடைத்து வைத்தால்

அங்கே ஏற்றதாழ்வுகள் ,

அன்புள்ள இறைவனை
இயற்கையாக வழிபட்டால்

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!








Saturday, December 6, 2014

vruddhaavastha
वृद्धावस्था 
अवस्थाएँ   चार  तो 
बालावस्था  में अवलंबित ,
जवानी में वीर धीर  गंभीर 
जवानी का जोश.
प्रौढावस्था   एक तरह का ढीलापन 
वृद्धावस्था तो बैठकर सोचना 
कैसा था गुजारा हुआ ज़माना?
हम ने क्या सोचा ?
हमने क्या किया?
हमने कितना कमाया ?
कितना भोगा ?कितना त्यागा?
अच्छे  कितने ?बुरे कितने ?
कितने  को लाभ पहुँचा?
कितने को बुरा/
कितना प्यार मिला? कितना नफरत ?
कितना खोया?कितना पाया?
कितनी सम्पत्ती जोड़ी ?
कितनी  छोडी?
कितनों को छेड़ा?
कितनों  को छोड़ा?
इतने हिसाब -किताब ?
उठने का बल नहीं ?
घुटने के बल सरकना भी दुर्बल.
विचारों की तरंगें तो उठती रहती है.
जब तक साँस,तब तक आशा..
झुर्रियों का चेहरा ,
हाथों का कम्पन 
पर  विचारोंके ज्वार -भाटा
यही है विरुद्धावस्था   वृद्धावस्था  में.

Friday, December 5, 2014

அருள் தருவாய் ஆண்டவரே.

அவனியில் அவனை உணர்ந்தார் ,
 அகமகிழ்ந்தார் ,அவனைப் புகழ்ந்தார் .
அகாராதியில் சொல் இல்லை,
 அகிலத்தில் நாட்டம் இல்லை,
அகிலம் நிலையில்லை.
அகில சுகம் நிரந்தரமில்லை.
ஆண்டவனே  எனக்கெல்லாம் .
வேண்டியது நான் பெறவே 
வேண்டாத தெய்வமில்லை.
அதிகம் எனக்கு ஆசையில்லை.

பத்து ஏக்கரில் ஒரு ஆஷ்ரம்,
அவனே நான் என்று அமர 
ஒரு பொன்னால் வேய்ந்த அரியாசனம்,
என் புகழ்பாட ஒரு கூட்டம்.
சீடர்கள் கூட்டம் வரவேற்க ,
சிஷ்யாக்கள் கூட்டம் சேர,
உன்புகழ் பாட ,என் தனம் சேர,
தானம் செய்ய ;தர்மம் செய்ய;
உன்னை  மறந்து நானே நீயாக 
அகிலத்தில் பவனி வர 
அருள் தருவாய் ஆண்டவரே,




Wednesday, December 3, 2014

PRACTICAL WORLD



EVERY ONE KNOWS
 THE MERITS AND DEMERITS OF   
DISHONESTY.
BUT 
IN THIS PRACTICAL WORLD SOME
MATERIAL  BENIFITS  
MAINLY MONEY  DIVERTS   HIM

 TO DO    ANY THING  AGAINST  HONESTY.


ONE MORE THING BLOOD RELATIONS AND FRIENDS

HOW  CAN HE    ESCAPE?
ONLY ONE SOURCE  AND PUNISHMENT 

CREATED BY THE  CREATER.
AGE     AND DEATH.
THIS IS PRACTICAL   AND ALSO THEORITICAL.
NO ONE CAN  SAVED HIMSELF   WITH HIS MONEY 
OR   HIGHER POSTS.
SO   SINS SALARY IS  DEATH.

His quick treatment.

                                                           in this modern world
 many   want  a honest life .
but 
money ,need of money ,
keeps  silent  on few dishonest.
why?
fear?
no.
they can't do against any thing  ,because 
those  merciless  characters are created by almighty.
He will do correct thing in correct time.
we should pray for His quick treatment.

ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

அன்பே  ஆண்டவன்  என்றார்  ,
 அறிவும் ஞானமும் ஆண்டவன் என்றார் ,
 ஞானம் பெற்றோர்
உலகியலுக்கு உள்ளத்தில் இடம் அளித்தால்
உள்ளத்தில் ஊறு என்றார்.
எண்ணத்தில் ஏற்றமும் ,
உதவும் போக்கும் ,
ஞானத்திலே கண்டார்.,
ஞாலத்தில் இன்பமே இல்லை என்றார்.
நான்குவகை உணர்வுகளற்ற நிலை
அன்பே  என்றால் ஆண்டாள் ,
அனுதினமும் மூவெட்டு மணியும்
அவனையே நினைப்பதை
அவனியில் கூறியோர் ,
உலகியலில் சுழன்று  வந்தோர்.
அருணகிரி  ,பர்த்ரு ஹரி ,பட்டினத்தார்
பட்டறிவு  நமக்கும் பட்ட பின்பே,
கண்ணதாசன் பட்டறிவு அர்த்தமுள்ள  ஹிந்துமதம்.

இது ஆரம்பத்தில் இளமையில்  சொன்னால்

ஒத்தவயதில் ஒப்பாது.

முதுமையில்  சொன்னால் ,
பெருசுசொல்லுது என்பர்.
அதற்கென்று ஞானம் பெற்றோர்  சொல்லால்
அவனி பெரும் சாந்தி.
அவனிடம் பெருகும் பற்று.
பகலவன் கண்ட பணிபோன்று
துன்பங்கள்  அகன்று
இன்பங்கள்  தெய்வீக பற்று பெருகும்.

ஞானமும் அன்பும் வந்தால்
ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

s



Monday, December 1, 2014

prayer

what  a wonderful and  strange world ,

where we are living .
we are believing  two authorities.

one is govt. and other is spiritual.
modern age when we  open
the page of news paper,

we  can read the news   which says 

both are corrupted.
both  are willig money ,
they  never think black or white.
now those are totally surrender towards the God
our prayer should   be 
as follows:
oh  Almighty ! protect the world 
from these corrupted fellows  
who are supporting  bribery , corruption ,and black money  and fifth colmnist.