Friday, September 6, 2013

( Divine Discourse, Apr 12, 1959

Date  Saturday, 07 September 2013 ( As it appeared in Prasanthinilayam)

THOUGHT FOR THE DAY

OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE

The Sun is up in the sky during the day. It is the

passing clouds that hide it from your vision

sometimes, is it not? Similarly, the sensory world

is the cloud that hides the Divine (Atma), ever

shining in the firmament of your heart. The same

mind that gathers the clouds also has the

capability to disperse them in an instant! The wind

gathers the clouds from all quarters and renders

the sky dark. Sometimes, in a few moments, the

same wind can change the direction and send the

clouds in a scurry to wherever they came from!

Then, the Sun becomes visible. So your mind is all

powerful. Train it to disperse the clouds, not to

gather them. Every aspirant must accomplish this training of their minds by

following rigorous and systematic discipline                ( Divine Discourse, Apr 12,

1959.)


thiyagarajan /guruyayaati guru.

அன்பே ஆண்டவன்.

இறைவன் இல்லை என்றே தோன்றுமே ,
இன்றைய உலகின் செயல்களால்.
இன்றுமட்டுமல்ல ,அகிலத்திலே,
இதிகாசங்கள் ,சரித்திரத்திலே.
இராவணன் ,இராமன் 
இருவருமே இறுதிவரை நிம்மதியாக இல்லை.
பாண் டவர்களும் இல்லை.
துரியோதனனும் இல்லை.

ஹிரண்யகஷ்யப்  தன்னையே இறைவன் என்றாலும் 
தன்  தனயன் ப்ர்ஹ்லாதனால் நிம்மதி இல்லை.
ஹரிஷ்ச்சந்திரன்  உண்மையே 
பேசியதால் அவனுக்கு  நிம்மதியில்லை.
புத்தர் அனைத்தும் துறந்து ,மகாவீரர் முற்றிலும் 
துறந்து   துன்பத்திலிருந்து 
விடுதலை காண வாழ்ந்த வாழ்க்கை
அன்பே ,அஹிம்சையே அன்புக்குவழி 

ஆசையே துன்பத்திற்கு காரணம் 
ஆடம்பரம் பயங்கரம் .
இன்னலே  உலகம்.
இறைபக்தியே இன்பம்.
இறை பக்தியே அமைதி.
இறையன்பே உயர்வுக்கு வழி .
அந்த இறைவனுக்கே பணத்தாசை காட்டும் மனிதன்.
காணிக்கை செலுத்தி காரியவேற்றி.
காணிக்கை செலுத்தியோர் 
நிரந்தர வெற்றி அடைந்ததும் இல்லை;
காணிக்கை செலுத்தாதோர் 
நிரந்தர தோல்வி அடைந்ததும் இல்லை.
ஆட்டுக்கு வால் அளந்து வைத்தான் ஆண்டவன்.
நாயைகுளிப்பாட்டி  நடுவீட்டில் வைத்தாலும் 
பாலை நக்கித்தான் குடிக்கும்.
இயற்கை குணம் மாறாது.
கோடி ரூபாய்  இருந்தாலும் 
புலியை பூனை யாக்க முடியாது.
இயற்கை செயற்கை ஆக இயற்கை ஆனாலும் 
இயற்கை  இயற்கைதான்.
பணத்தால் சாதிக்க முடியாமல் தான் 
சாமியார்களை நாடுகின்றனர்.
ஹோமம் யாகம் செய்கின்றனர்.
சரணாகதி அடையவப்பான் ஆண்டவன்.
அன்பே  ஆண்டவன். 



Thursday, September 5, 2013

அதுவே உங்களுக்கு ஆனந்தம்;

இறைவன்  எங்கே?எங்கே?என்று தேடி .
இங்கே!இங்கே!இங்கே!என்று 
அழைத்தே ,ஆஷ்ரமம்.
அங்கே  அன்பான இறை தத்துவம்.
அழகான சூழ் நிலை.
அங்கே அரங்கங்கள் உண்டு.
மயக்கும் பேச்சுக்களும் உண்டு.
மயக்கும் அழகு மங்கைகள் நடமாட்டமும் உண்டு.
பூஜைகள் உண்டு.
பூவைகள் உண்டு.
ஆண்டவன்  தானே என்று தனக்கே அனைத்தும் என்று 
அணைக்கும் பழக்கமும் உண்டு.
பக்திச் சூழலில் தன்  கற்பிழந்து 
சூழ்  கொண்ட பெண்களுமுண்டு.
அர்த்தஜாம பூஜை என்று 
அனர்த்தங்கள் புரியும் ஆசாரியர்கள்.
 இறைவன் உண்டா என்றால் அதுதான் இல்லை.
ஹிந்துமதம்  ஆஷ்ரமங்களுக்குச்  செல்ல சொல்லவில்லை.
இறைவனுக்கு இதுதான் உருவம் என்றும் சொல்லவில்லை.
இயற்கையின் சக்தியே இறைவன் என்கிறது.
நமக்கு உதவிசெய்வோரே இறைவன்.
இன்றைய செய்தி மாண்புமிகு எம்.ஜி.ஆர் ,க்கு கோயில் 
இவ்வாறே இறைவன்  ஹிந்து மதத்திலே.
மனிதனே ராமன்,கிருஷ்ணன் சிவன்,கணேசன் ,முருகன்.
மக்களைக் காப்பாற்றி இறைவன் ஆனார்கள்.

இவ்வழியில் இன்று அங்கும் எங்கும் பொருள்தேடி 
ஏமாற்றும் எத்தர்களாக சாமியார்கள்.
பொருளே பெரிது;போகமே பெரிது.
நாம் இறைவனை மட்டும் சரணடைந்தால் 
அவனே மனித உருவில் உதவிடுவான்.
அரசவையில் நிர்வாண மாக்க முயற்சி.
ஐந்து கணவர்கள்,பெரும் ஆசாரியர்கள் 
சூதாட்டத்தில் தோற்ற திரௌபதி .
யாரும் அவளை காக்காத நிலை.
தன்னிநிலை மறந்து இருகரம் உயர்த்தி,
சரணாகதி நேரடியாக இறைவனிடத்தில்.
இதுதான் அன்பின் எல்லை.சிரத்தை ;பக்தி.
அந்த சரணடைதல்  தான் முக்தி.
சாமியார்கள் சரணடைந்தால்  மாயை.
பொருள் விரயம்.வீண் ஏமாற்றம்.
சிந்தியுங்கள். ஞானம் பெறுங்கள்;
முற்றிலும் நீயே கதி என்று சரணடையுங்கள்.
சாமியிடம்;இறைவனிடம்; ஆண்டவனிடம்.
அதுவே  உங்களுக்கு ஆனந்தம்;
ரக்ஷை;மன ஷாந்தி;மன நிறைவு.
கணேசா சரணம்!கந்தா  சரணம்!சிவா சரணம்!துர்க்கையே சரணம்;
வேண்டிய வரம் அளிக்கும் ஆண்டவன் 
அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து .
தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன்.
இறைநாமம் ஜெபியுங்கள்!இதுவே இன்பம்.!



Wednesday, September 4, 2013

Thursday, 05 September 2013 ( As it appeared in Prasanthinilayam) 
THOUGHT FOR THE DAY 
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE 
Teaching is the process in which the teacher and the 
taught cooperate, a pleasant and useful experience for 
both. When teachers enter the classroom, children salute 
them; that is a lesson in humility, in respecting age and 
scholarship, and in gratitude for the service rendered. The 
teachers too, should decide to deserve the salutation 
through their sincere efforts and selfless service. Move 
the students through your love. Do not win the respect of 
the student through fear. Education is a slow process, like 
the unfolding of a flower, the fragrance becoming deeper 
and more perceptible as the flower silently blossoms, one 
petal at a time. The unfolding will be helped if the teacher 
is a fine example of discrimination, humility and clearsightedness, rather than a person engaged in the task of 
mere repetitive teaching and coaching for examinations. 
Example, not precept, is the best teaching aid. (Divine 
Discourse, Sep 9, 1958).

பழனியம் பதி மாரியம்மா.















அம்மா!அம்மா!அம்மா!
மாரியம்மா.
பழனியம் பதி மாரியம்மா.
பக்தர்களை  காக்க்கும் 
தெய்வம் அம்மா!
மாசிமாதத் திருவிழா.
மகிழ்ச்சி தரும் திருவிழா!
தீச்சட்டி  ஏந்தியேஅம்மா 
பக்தர்கள்ரதவீதி சுற்றியே
பக்தி பரவசத்தால்  வரும் காட்சி  .
ஆட்டம் பாட்டம் எனஆட்டிவைத்து
அகிலம் காக்கும் சக்தியே!அம்மா!
மரியாம்மா !பழனியம்பதி மாரியம்மா!
உலகநாயகி நீ அம்மா!
உள்ளன்புடன்  வணங்க
வரம் தரும் நாயகியே!நீ  அம்மா!
போற்றி!போற்றி!போற்றி!
ப்ரத்யக்ஷ  தெய்வம் அம்மா !
பழனி வட்டார தெய்வம் அம்மா!
பபழனியம்பதிழனியம்பதி
உனதருளை வர்ணிக்க
வார்த்தை தாருமம்மா.
பழனியம்பதி
வளம் தரும் வாழ்க்கை.
நலம் தரும் ஆட்சி ,
உடல் நலம் தரும் ஆரோக்கியம்,
உலகம் வாழ  அருள்வாய் அம்மா!
உன் பதியில் நீர்வளம் இல்லை அம்மா.
உன் புத்திரன் உலக ரக்ஷகன்
அவன் ஸ்தலம் வறட்சி -அம்மா!
நீ தரும் சோதனை  தீர
மாதம் மும்மாரி பொழிய
மாரியம்மா அருள்வாயம்மா!
அம்மா!அம்மா!மாரியம்மா!
பழனியம்பதி மாரியம்மா!



-

Tuesday, September 3, 2013

THOUGHT FOR THE DAY 
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE 
It is the internal bliss that should matter to any person, not 
the external, sensory, objective and the worldly temporary 
joys. If you can develop the inner poise or equilibrium that is 
undisturbed by the ups and downs every day presents to you, 
that is a sure sign of real success! Everyday is similar to the 
previous days, with the rising and setting of the Sun and the 
waxing and the waning of the Moon. However, when 365 
days are over, we call it a New Year and give it a new name 
and number. The Sun and the Moon mark ascend and 
descend of the day. They are however, unaffected by the 
name or the number for the day or the year. Be like the Sun 
and the Moon. Do not care about the new name or the
number, but do care about your duties, your inner poise and 
bliss derived from within yourself! (Divine Discourse, Apr 12,

Monday, September 2, 2013

அன்பினுருவே!ஆறுமுகமே! போற்றி!போற்றி!போற்றி












 அன்பின் உருவே ,!ஆறுமுகமே!
,
இடும்பனின்,ஈசனே !

உள்ளம் கவரும் உமையாள் மைந்தனே !
;
 எளியோருக்கு ஏற்றம் தருபவனே!
ஐந்துகரத்தின் ஒப்பில்லா மணியே! 
 ஓம்கார தம்பியே !
ஒளவைக்கு கருணை  அளித்தோனே!
அருணகிரியை ஆட்கொண்டோனே!
அடியேனைக் காக்க வே 
அன்புடன் வேண்டுகிறேன்.
அன்பின் உருவே!ஆறுமுகமே!

அறுபடை வீட்டில் குடிகொண்டோனே!
அடியவரைக்காக்கும்   கலியுக தெய்வமே!
காத்தருள்வாய்  நீயே என்னை !
வள்ளியின் நாயகனே!,
வடிவேலவனே! 
வரம் தருவாயே!
அன்பின் உருவே!ஆறுமுகமே!

சங்கரன் புதல்வா!
சங்கரிப்பிரியாய் !
சஞ்சலம் தீர்க்கும் 
சத்தியசீலனே! 
சண்முகனே !
சர்வகாரிய சித்திதருவோனே!
சடுதியில்வந்தே 
சங்கடங்கள் தீர்ப்பாய்!
காங்கேயனே!
அன்பின் உருவே! ஆறுமுகமே!

மயில் வாகனனே!
மாயை ஒளிப்போனே 
ஞானம் தருவோனே 
ஞாலம் காப்போனே 
ஞானதேசிகனே;
அன்பருக்கருளும் 
யானைமுகன்  சோதரனே.
அன்பினுருவே!ஆறுமுகமே!
போற்றி!போற்றி!போற்றி!