அன்பு இருக்கும் இடத்திலே பண்பு ,
அன்பு இருக்கும் இடத்தில் பணிவு
பணிவு இருக்கும் இடத்தில் கல்வி
கல்வி இருக்கும் இடத்தில் செல்வம்
இதெல்லாம் இருக்கும் இடத்தில் இறைவன் ,
அன்பு ,அறம் இருந்தால் இல்லறம் நல்லறம்.
அன்பு இல்லை என்றால் அறக்கடவுள் சுட்டெரிப்பார் -- வள்ளுவர் .
இந்த அன்பே ராகத்திலே அனுராகம் எய்தினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா --என்றார் கவிஞர்,
காதாலகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்கி என்றார் சிவ பக்தர்.
அப்படி என்றால் அன்பிற்கும் ஆண்டவனுக்கும்
ஒரு தொடர்பு உண்டு .நிச்சயம் உண்டு.
அந்த அன்பில் ஆண்டவன் ஒருவனே மனதில் நிகைக்கவேண்டும்.
மீரா பாடுகிறாள் --எனக்கு கிரிதர கோபாலனைவிட வேறு யாரும் இல்லை.
சத்சங்கத்தில் பாடுகிறேன் அதில் எனக்குந்த நாணமும் இல்லை.
அரண்மனை விட்டு வந்துவிட்டேன் , எனக்குத்தான் அவன் இருக்கிறானே,
எந்த ஆசையும் இல்லை; வெட்கமில்லை; ரோசமில்லை ; மானமில்லை ;
இறைவனே எல்லாம் எனக்கு . இந்த மனப்பக்குவமும்
பக்தியும் பாசமும் அன்பும் ,உலகியலில் பற்றற்ற நிலையும்
ஆண்டவனை அடையும் நிலை. இந்த நிலை உள்ளவருக்கு
பிரம்மானந்தம் கிடைக்கும்.
அந்த பரமானந்தம் அனுபவிக்க முடியும் ; சொல்ல முடியாது.
அதை கபீர் "गूंगा गुड खायिकै" என்கிறார்.
ஊமை வெள்ளம் சாப்பிட்டதுபோல்.
அந்த நிலையில் ஆண்டவனைக் காணலாம்.
அன்பு இருக்கும் இடத்தில் பணிவு
பணிவு இருக்கும் இடத்தில் கல்வி
கல்வி இருக்கும் இடத்தில் செல்வம்
இதெல்லாம் இருக்கும் இடத்தில் இறைவன் ,
அன்பு ,அறம் இருந்தால் இல்லறம் நல்லறம்.
அன்பு இல்லை என்றால் அறக்கடவுள் சுட்டெரிப்பார் -- வள்ளுவர் .
இந்த அன்பே ராகத்திலே அனுராகம் எய்தினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா --என்றார் கவிஞர்,
காதாலகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்கி என்றார் சிவ பக்தர்.
அப்படி என்றால் அன்பிற்கும் ஆண்டவனுக்கும்
ஒரு தொடர்பு உண்டு .நிச்சயம் உண்டு.
அந்த அன்பில் ஆண்டவன் ஒருவனே மனதில் நிகைக்கவேண்டும்.
மீரா பாடுகிறாள் --எனக்கு கிரிதர கோபாலனைவிட வேறு யாரும் இல்லை.
சத்சங்கத்தில் பாடுகிறேன் அதில் எனக்குந்த நாணமும் இல்லை.
அரண்மனை விட்டு வந்துவிட்டேன் , எனக்குத்தான் அவன் இருக்கிறானே,
எந்த ஆசையும் இல்லை; வெட்கமில்லை; ரோசமில்லை ; மானமில்லை ;
இறைவனே எல்லாம் எனக்கு . இந்த மனப்பக்குவமும்
பக்தியும் பாசமும் அன்பும் ,உலகியலில் பற்றற்ற நிலையும்
ஆண்டவனை அடையும் நிலை. இந்த நிலை உள்ளவருக்கு
பிரம்மானந்தம் கிடைக்கும்.
அந்த பரமானந்தம் அனுபவிக்க முடியும் ; சொல்ல முடியாது.
அதை கபீர் "गूंगा गुड खायिकै" என்கிறார்.
ஊமை வெள்ளம் சாப்பிட்டதுபோல்.
அந்த நிலையில் ஆண்டவனைக் காணலாம்.
No comments:
Post a Comment