Wednesday, December 24, 2025

தீமை बुराई

 இனிய காலை வணக்கம் 

सुप्रभात। =कालै वणक्कम्।


 அனந்த கிருஷ்ணனின்

अनंत कृष्णन चेन्नई का

ஆனந்த இறைவணக்கம்.

आनंद प्रार्थना।

 உலகம்  उलकम्‌ ==संसार 

 விசித்திமானது.  विचित्र मानतु=<विचित्र है।

 உலகம் மாயை उलकम्. उलकम् मायै।

மெய் பொய் मॆय पॊय== सत्य असत्य

அறிய முடியாது. अऱियमुडियातु ।जान नहीं सकते।

மெய் பொய்யாகவும் सत्य असत्य सा

 பொய் மெய்யாகவும் असत्य सत्य सा

தோன்றும், तोन्ऱुम्।

தீயவை கவரும். तीयवै  कवरुम।

 बुराई आकर्षित  करेगी।

 தீயவை கண்டால்

तीयवै कंडाल्

बुराई देखने पर 

 அது மனதில் பதிந்து விடும்.

अतु मनतिल् पतिंतु विडुम्।

वह मन में जम जाएगी।

இதையே ஔவையார் 

इसी को औवैयार (तमिऴ्‌कवयित्री

எளிய தமிழில்  सरल थमिऴ में 

 எளிதாகக் கூறுகிறார்.

ऍळिताकक् कूरुकिऱार्र्

 ஆனால்  लेकिन 

 மாயா தேவி  मायादेवी 

இவைகளை சந்திக்க விடுவதில்லை.


इनको संदिक्क  विडुवतिल्लै।


इनसे मिलने नहीं देती।

 அதன்பலன்  उसका फल

 வாழ்நாள் முழுவதும் 

वाऴ्नाळ मु

ऴुवतुम् 

 तुन्बमे।  துன்பமே.  दुख है।

 

 உடனடி பலன்

उडनडि फल =सद्यःफल 

அலைமகள் अलैमकऴ्

 கவர்ச்சி आकर्षण।

 உண்மையைக் காணவிடாது.

उण्मैयैक् काणविडातु।

 सत्य देखने नहीं देगा।

 உண்மையை பேசவிடாது.

उण्मै पेस विडातु।

 உண்மையை उण्मैयै =  सत्य को 

அறிந்து  अऱिंदु =जानकर 

  पुरिय समझने 

 விடாது. विषाणु ==न देगा।

 ஔவையார் பாடல்

औरैयार पांडव।

औवैयार गीत्  

बुरों को देखने में बुराई है।

तीयारैक् काण्पतुवुम जीते।

बुरों  की बात  सुनने में बुराई है।

तीयोर चोल् केट्पतुवुम जीते।

बुरों के गुण  बोलने में  बुराई है।

तीयार् गुण  उरैप्पतुवुम् तीते।

उनसे जुड़कर रहने में बुराई है।

अवरोडु इणंगि इरुप्पतुवुम् जीते।




தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 

 மாயை மறைத்து 

 உண்மை அறிந்தால்

 உன்னை அறியமுடியும்.

சே. அனந்த கிருஷ்ணன் 

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

ஹிந்து மேல் நிலைப்பள்ளி.

 திருவல்லிக்கேணி.

 முதுகலை ஹிந்தி ஆசிரியர்.

No comments: