கடவுள் கிருபையும்
கடின உழைப்பும்
நம் ஞானம் தனம் ஆரோக்கியம்
இறைவன் அளித்தவை என நினைத்து அவன் தான் அனைத்தும்
என்று சரணடைந்தால்
வாழ்வில் இன்னலின்றி இன்பமாக வாழலாம்.
மற்றவர்கள்
போல் வாழவேண்டும் என்று எண்ணாமல்
நாம் இயல்பாக
நம் அறிவுப்படி
ஆண்டவன் அளித்ததை
ஆனந்தமாக ஏற்று வாழவேண்டும்.
ஓம்சிவசிவஓம் ஓம் ஓம் ஓம்
ஜய் ஜய சங்கர.
No comments:
Post a Comment