சித்தர்களே போற்றி!
போற்றி!
சித்தத்தில் சிவனை வைத்து
சிவ சிவ என்றிட
மனம் அழியும்.
உலகியல் உண்மை புரியும்.
ஆத்ம ஞானம் கிட்டும்.
ஆத்மானந்தம் பெருகும்.
ஆத்ம சாந்தி கிட்டும்.
ஆத்மதிருப்தி பெருகும்.
பரமானந்தம்
பிரம்மானந்தம்
அவன் அருகில் இருந்து
ஆத்மா பரமாத்மா ஒன்றாகும்.
அத்வைதம் பாவம்
அஹம் பிரஹ்மாஸ்மி
நிலை ஏற்படும்.
அனந்த கிருஷ்ணன சிவதாசன்
No comments:
Post a Comment