Tuesday, February 5, 2019

இறைதத்துவம்

இறை வணக்கம். 
நண்பர்கள்
குழுவினருக்கு 
வணக்கம். 
இறைவன் உடனடியாக 
தங்கள் முன் காட்சி அளி ப்ப து
அபூர்வம்.
அவன் குருவாக,
நண்பன் ஆக,
மு ன் பி ன் அறி முகமாகாத
ம னி த நே ய ம், இரக்கம், தா ன தர்மம்
உதவி செய் யு ம் பலன் எதிர் பா ரா
மே ன் மை மி க் க வ னா க
கா ட் சி அளி ப் பா ன்.
அவ்வாறு தோ ன் றி ய
தனி நபர் வழி பா டு பல
தெ ய்வங்களாக ஆலயங்கள் .
இவர்கள் உலகை ஆட்டிப் படைக்கும்
சர்வேஸ் வர ரி ன் படை ப் புக ள்.
அதில் உலகை ஆட் டித் துன்புறுத்தும்
அ சு ர சக் தி கள் நமக்கு எச்சரிக்கை .
மரணம் நம் மை நே ர் வழி படு த் து ம்
மா றா சட்டம்.
இன்று மன தி ல் எழு ந் த இறை
தத் து வ ம் .

No comments: