Saturday, January 12, 2019

அறவழி

வணக்கம் .
நண்பர்களே!
இறைவன் இருக்கிறான்
என்றே நம்புங்கள் .
இல்லை என்போர் 
கடவுளுக்கு பாலாபிஷேகத்திற்கு
எதிர்ப்பு.
திரைப்பட நடிகர் அட்டைப் பட வெட்டி வெளியே
(க ட் -அவுட் ) எதிர்ப்பு இல்லை.
சரிந்துவிரிந்து அடிபட்ட பாலாபிஷேக ரசிகன்
ஒவ்வொரு முறையும் அசம்பாவிதம் .
ஆனால் இதை மூட நம்பிக்கை என்று
வீராவேசமாக வீரமணி பேசமாட்டார்.
அறிவற்ற செயல் என்று எந்த அரசியல்
தலைவனும் கூறமாட்டான்.
ஊடகங்கள் செய்திவெளியிடும்
இப்படி கட் அவுட் பாலுக்கு ,
அசம்பாவிதத்திற்கு அறிவற்ற செயல் என்றே சொல்லாது.
தலைவிக்கு தற்கொலை
செத்ததற்கு நஷ்டஈடு.
அதையும் எதிர்க்க சட்டம் இல்லை.
தற்கொலை முயற்சி சட்ட விரோதம்.
பைத்தியக்கார உலகம் இது.
கடவுள் நம்மை ஆட்டிப்படைக்கிறார்.
மதிக்கிறோம் .நாம் வாழ்கிறோம் .மடிகிறோம் .
எதிர்கால சந்ததியினருக்கு
நல்லதை நயம்பட சொல்லுவோம்.
நல்வழிப்படுத்தும் பிரார்த்தனை ,தியானம் .
திரைப்படம் செல்ல காசு கொடுக்காத
தந்தையை எரிக்கும் மூட அறிவுகெட்ட
உணர்வைத் தடுக்கும்.
காமத் தை வெல்லும்.
புலன் அடக்கத்தை தரும் .
புண்ணியத்தை சேர்க்கும்.
அறவழி சிந்தனை வளர்க்கும்.
அன்பு வழி காட்டும் .

No comments: