Friday, October 5, 2018

ஆடம்பரம். உலக இயல் உண ரா மை

இறை வன்
இரு க் கி றா னா?
இல்லை யா?
என்பதி ல்
ஐயம் கொ ண் ட
 நா த் தீ கர்கள்
ஏன்  உல கி யல்
நி கழ் வு களை
பார் த்த றி வ தி ல் லை.

உண்டு என்பவர்கள்
பக்தி  என்பதை 
பணம், வை ரக் கி ரீ டம்
அலங் கா ரம் என்ற
உள்ளத் து  பக்தி யை  வி ட
அ  னு  பூ  தி யை வி ட
வெ ளி  ஆடம்பரம் தா ன்
என்ற நி லை ஏன்?

No comments: