Friday, January 2, 2026

உலகம் மெய்யா பொய்யா?

 வணக்கம்.

இறைவணக்கம்.


உலகம் 

 உண்மையா?

 உலகில் அனைத்துமே

 அழியக் கூடியது தான்.

 கல் தேய்ந்து கட்டெறும்பு தேய்ந்த கதையாக 

 மனிதர்கள் 

 ஞானம் மலையைத்

தூளாக்குகிறது.

 நோய்களைக் குணமாக்குகிறது.

 புதிய கண்டுபிடிப்புகள்.

 அதில் ஆற்றல் அதிகரிக்க

‌ஆண்டுக்காண்டு மாற்றங்கள்.

விலை ஏற்றங்கள்.

 புதிய உணவுவகைகள்.

குளிர்கால பானங்கள்.

அனைத்திலும் மாற்றங்கள்.

 இந்த மாற்றங்கள் 

 பழையன கழிதல் 

 புதிய  புகுதல்.

பழமை விரும்பிகள்

 புதுமையை எதிர்த்தாலும்

  அழிதல்

  தோன்றுதல்

  ஜனனம் மரணம்

    மரணத்தை வெல்லும் 

 நாள் வரை 

 புதிய புதிய 

 நோய்கள்

 இயற்கைச் சீற்றங்கள் 

 ஆழிப்பேரலை கள்

பனிப் பொழிவு கள்

இயற்கை இறைவனின்

 ஆற்றலை வெளிப்படுத்தும் நிலையில்

 பக்தி அதிகமானாலும்

 உடனடி பயன் 

தரும் பணபலம் 

ஊழலை வளர்த்து

 கையூட்டை வளர்த்து 

 பிரபஞ்சத்தை  நரகசவர்க்கம்

 கலந்த 

 இன்ப இன்னல்கள் 

 தரும் நரகமாக

 வாழ்க்கை.

 இதுதான் வையகம்.

Sunday, December 28, 2025

சனாதன தர்மம்

 காலை வணக்கம்.

 सुप्रभात।

  ஆண்கள் சனாதன தர்மத்தைக் கடைப் பிடித்து ஜிதேந்திரனாக இருந்து அதாவது

இந்திரிய சுகங்களை அடக்கி முழு புலனடக்கத்துடன்

மிக கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான்

 வீரமாக தைரியமாக இருக்க முடியும்.

 மேற்கத்திய குளிர் பிரதேச ஆடைகள் 

 உணவுகள்

 பாரதீய தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்ற தல்ல.

 அவர்களைப் பின்பற்றிய ஆங்கில மோகம் தாமதத்திருமணம்

 விவாகரத்து என்ற சொல்லே இல்லா பாரதத்தில் ஆண்களை பலவீனமான பாக்கி

 பெண்களால் விவாகரத்து செய்யும் பரிதாப நிலை.

  அதனால்  உடல் மன சுகங்களை அடக்கி உண்மையுடன் வாழும் சனாதன தர்மம் பரவ வேண்டும்.

 இந்த  மஹா சித்தாந்தத்தைப் புரிந்த ஆங்கிலேயர்கள்

 நமது மொழி நமது பண்பாடு மாற்றி

 25 வயதில் 21 வயதில் திருமணம் 

 முதுமை விவாக உறவு புனிதத் என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள்  வளரக் காரணம்.

 25-30 வயதில் 10 குழந்தைகள் பெற்று வளர்த்த நாட்டில் 

 30 வயதில் திருமணம் செய்து 

 கருத்தரிப்பு மையம் 

 அதிகரிக்க வைத்து 

 கரு அழிப்பை பிரபலமாக்கி

 பாவத்தை அதிகரித்துக் கொண்டே சமுதாயம்

 உருவாகிக் கொண்டிருக்கிறது.

 மாதா பிதா செய்த பாவம். மக்களுக்கு.

 எதிர்காலத்தில் 

 சந்தான பாக்கியமில்லா தம்பதிகள் அதிகரிப்பர்.

 பின்னர் அவர்கள் நிலை விசித்திரவீரியன் பாண்டு நிலைதான்.

 சிந்திக்க வேண்டும்.

 சனாதன தர்ம புலனடக்கம் ஆண்கள் பெண்களிடம் இல்லையேல்

 தாம்பத்ய வாழ்க்கை 

மிருக கதியில் இயங்கும்.

 இன்றைய இறை சிந்தனை.

 சிந்திக்க வேண்டும்.

Wednesday, December 24, 2025

தீமை बुराई

 இனிய காலை வணக்கம் 

सुप्रभात। =कालै वणक्कम्।


 அனந்த கிருஷ்ணனின்

अनंत कृष्णन चेन्नई का

ஆனந்த இறைவணக்கம்.

आनंद प्रार्थना।

 உலகம்  उलकम्‌ ==संसार 

 விசித்திமானது.  विचित्र मानतु=<विचित्र है।

 உலகம் மாயை उलकम्. उलकम् मायै।

மெய் பொய் मॆय पॊय== सत्य असत्य

அறிய முடியாது. अऱियमुडियातु ।जान नहीं सकते।

மெய் பொய்யாகவும் सत्य असत्य सा

 பொய் மெய்யாகவும் असत्य सत्य सा

தோன்றும், तोन्ऱुम्।

தீயவை கவரும். तीयवै  कवरुम।

 बुराई आकर्षित  करेगी।

 தீயவை கண்டால்

तीयवै कंडाल्

बुराई देखने पर 

 அது மனதில் பதிந்து விடும்.

अतु मनतिल् पतिंतु विडुम्।

वह मन में जम जाएगी।

இதையே ஔவையார் 

इसी को औवैयार (तमिऴ्‌कवयित्री

எளிய தமிழில்  सरल थमिऴ में 

 எளிதாகக் கூறுகிறார்.

ऍळिताकक् कूरुकिऱार्र्

 ஆனால்  लेकिन 

 மாயா தேவி  मायादेवी 

இவைகளை சந்திக்க விடுவதில்லை.


इनको संदिक्क  विडुवतिल्लै।


इनसे मिलने नहीं देती।

 அதன்பலன்  उसका फल

 வாழ்நாள் முழுவதும் 

वाऴ्नाळ मु

ऴुवतुम् 

 तुन्बमे।  துன்பமே.  दुख है।

 

 உடனடி பலன்

उडनडि फल =सद्यःफल 

அலைமகள் अलैमकऴ्

 கவர்ச்சி आकर्षण।

 உண்மையைக் காணவிடாது.

उण्मैयैक् काणविडातु।

 सत्य देखने नहीं देगा।

 உண்மையை பேசவிடாது.

उण्मै पेस विडातु।

 உண்மையை उण्मैयै =  सत्य को 

அறிந்து  अऱिंदु =जानकर 

  पुरिय समझने 

 விடாது. विषाणु ==न देगा।

 ஔவையார் பாடல்

औरैयार पांडव।

औवैयार गीत्  

बुरों को देखने में बुराई है।

तीयारैक् काण्पतुवुम जीते।

बुरों  की बात  सुनने में बुराई है।

तीयोर चोल् केट्पतुवुम जीते।

बुरों के गुण  बोलने में  बुराई है।

तीयार् गुण  उरैप्पतुवुम् तीते।

उनसे जुड़कर रहने में बुराई है।

अवरोडु इणंगि इरुप्पतुवुम् जीते।




தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 

 மாயை மறைத்து 

 உண்மை அறிந்தால்

 உன்னை அறியமுடியும்.

சே. அனந்த கிருஷ்ணன் 

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

ஹிந்து மேல் நிலைப்பள்ளி.

 திருவல்லிக்கேணி.

 முதுகலை ஹிந்தி ஆசிரியர்.

Sunday, December 7, 2025

இறைவன் பகவானின் கடவுள் உலகம்

 பணம் பதவி புகழ் அதிகாரம் 

  பல ஆயிரம் செலவு

 வையக ஷா உயர் மருத்துவரின் சிகிச்சை 

 விளைவு 

 கலைஞர் மரணம்.

 அமேரிக்கா சிகிச்சை 

 எம்ஜிஆர் மரணம்.

 மனித ஞானத்திற்கு 

 அறிவிற்கு மேல் .

 32 பேர் தற்கொலை.

 பிரார்த்தனை

கள் .

 ஜெயலலிதா மரணம்.

 சனாதன தர்மம் 

  மரணம் நிச்சயம்.

 ஜகத் மித்யா.

பிரம்மம் சத்தியம்.

 இது தான் நிலையான தத்துவம்.

Saturday, November 1, 2025

உண்மை ஆத்மாவின் ஒளி

 


☀️ உண்மை — ஆத்மாவின் ஒளி ☀️


சே. அனந்தகிருஷ்ணன் — சனாதன சிந்தனைகள் : பகுதி 3


உண்மை —

அது இல்லாத உள்ளம்,

தன் நிழலைத் தானே சுடும்.

பொய் சொன்ன மனம்,

தன் நெஞ்சைத் தானே தகனம் செய்கிறது.


வள்ளுவர் சொன்னார் —

“தன் நெஞ்சறிந்து பொய்யற்க.”

அது வாழ்வின் முதல் வேதம்.


களங்கம் தான் குருக்ஷேத்திரம்,

சத்தியம் தேடும் யுத்தம்.

கிருஷ்ணன் கூட சில சமயம்

பொய்யைச் சொல்லி சத்தியத்தை காப்பாற்றினார்.

அது தத்துவமா?

அல்லது சூக்ஷ்ம மாயையா?


நிராயுதபாணி கர்ணன் விழுந்தான்,

கிருபாச்சாரியர் வஞ்சிக்கப்பட்டார்,

துரியோதனன் தொடையில் அடித்தான் —

அது தர்மமா?

அல்லது தண்டனையா?


அபிமன்யு வதம்,

அரக்க மாளிகை,

சூதாட்டம், மௌனமாய் இருந்த குந்தி —

ஒவ்வொன்றிலும் பாவமும், புன்ணியமும்

இணைந்து நின்றன.


ஆண்டவன் மாயையின் இயக்குனர்,

நாடகம் எழுதுவான்,

அதிலே மனிதனை பாத்திரமாக்குவான்.

சத்தியம் தெரிந்தும் மறைக்கும்,

அது அவனின் சூக்ஷ்ம லீலை.


விளக்குப் பூச்சி போல் ஒளி காட்டி,

தீயவற்றை அழகாக ஆக்கும்.

மனிதன் ஓடிச் சேரும்,

அதுதான் லௌகீக மாயை.


ஆனால்,

இதையெல்லாம் மீறி

மனக் கட்டுப்பாடு காக்க முடிந்தால் —

அதே ஆத்ம ஞானம்.


வெல்லம் கொட்டி

எறும்பை ஈயைத் தடுக்க முடியுமா?

அதுபோல மாயை நடுவே

பொய் இல்லாமல் வாழ்வது கடினம்.

ஆனால் சாத்தியம் —

அதுதான் ஆத்மாவின் ஒளி.


Thursday, October 30, 2025

சனாதன தர்மம் 2

 மாயை மற்றும் உண்மை 🌞


சே. அனந்தகிருஷ்ணன் — சனாதன சிந்தனைகள் : பகுதி 2


வையகம் வாழ்க — ஜய் ஜகத்!

என்று முழங்கும் வேதம்,

அதே வேதம் சொல்லும் —

“ஜகத் மித்யா, ப்ரம்ம சத்யம்.”


உலகம் பொய்யானது,

அதில் வாழ்பவன் உண்மையை தேடும்.

ப்ரம்மம் — காணாத கதிர்,

அதிலே விளையும் மாயை — ஒளியின் நிழல்.


மாயை — உடனடி ஆனந்தம்.

பொய்யால் வரும் சுகம்,

நொடியிலே மாறும் துன்பம்.

குடிகாரனின் போதை போல்,

சில மணிநேர அமைதி, ஆயுள் முழுதும் வலி.


பெண் சுகம், பொருள் ஆசை,

மண வாழ்க்கை, பிள்ளை ஆசை —

எல்லாம் மாயையின் பல வண்ணம்.

தனம் தண்ணீராக கரையும்,

உறவுகள் காற்றில் கரையும்.


பல்லி புலி போல் மறைந்து தாக்கும்,

பச்சோந்தி போல் நிறம் மாறும் மாயை.

சிங்கம் போல் கர்ஜிக்கும்,

மான் போல் பாசம் காட்டும்.

வண்டு போல் மயங்க வைக்கும் உலகம்.


சிரித்துக் கொல்லும் அரசியல்,

மொழி விளையாட்டில் ஆட்சி பிடிக்கும் வஞ்சகம்.

தவம் செய்து ஆண்டவனை அடிமைப்படுத்த நினைக்கும் பக்தர்கள்,

வேதம் உச்சரிக்கும் போலி சாமியார்கள்.

ஆஸ்ரமம் என்ற பெயரில் ஆசையின் அரண்மனை.


உண்மை எது?

பொய் எது?

அறியாமல் ஏமாறும் மனிதன் —

அவனே மாயையின் விளையாட்டு பொம்மை.


மதவாதிகள் “சைத்தான்” என்று சொல்லும்,

அது ஒரே பெயரில் பல வடிவம்.

அனைத்து மதங்களிலும்,

அனைத்து கட்சிகளிலும்,

உட்பிரிவால் பிறக்கும் வெறுப்பு —

அது தான் மாயையின் நெருப்பு.


உண்மை என்னவென்றால் —

அனைத்திலும் ஒரே ஆதாரம்,

அதே ஆன்மாவின் ஒளி.

மாயை அதன் திரை,

உண்மை அதன் வெளிச்சம்.


அறம மதம் தர்மம்

 தர்மம் என்றால் அறம்.

 தான தர்மம்.

 தமிழில்  தர்மம் என்றால் அறம்.

 இந்து மதம்.

 அறம் கிடையாது.

அதனால் இந்துக்களில் ஒற்றுமை இல்லை.

 சிவன் பக்தர்கள் எத்தனை பேர். வீர சைவம் லிங்காயத்.

பல மடாலாயங்கள்.

 மதம் மாறும் துண்டு படும் கிளைகளாகும்.

 சண்டை தூண்டும்.

 வடகலை தென்கலை போன்று.

 தர்மம் தலை காக்கும்.

 மதம் உயிர் எடுக்கும்.

 எத்தனை சமணத் துறவிகள் கழுமரம்.

 முகலாயர் எத்தனை லட்சம் பேரைக் கொன்றனர்.

 மத வெறி. தர்மம் நிலையானது சுயம்பு.