வணக்கம்.
இறைவணக்கம்.
உலகம்
உண்மையா?
உலகில் அனைத்துமே
அழியக் கூடியது தான்.
கல் தேய்ந்து கட்டெறும்பு தேய்ந்த கதையாக
மனிதர்கள்
ஞானம் மலையைத்
தூளாக்குகிறது.
நோய்களைக் குணமாக்குகிறது.
புதிய கண்டுபிடிப்புகள்.
அதில் ஆற்றல் அதிகரிக்க
ஆண்டுக்காண்டு மாற்றங்கள்.
விலை ஏற்றங்கள்.
புதிய உணவுவகைகள்.
குளிர்கால பானங்கள்.
அனைத்திலும் மாற்றங்கள்.
இந்த மாற்றங்கள்
பழையன கழிதல்
புதிய புகுதல்.
பழமை விரும்பிகள்
புதுமையை எதிர்த்தாலும்
அழிதல்
தோன்றுதல்
ஜனனம் மரணம்
மரணத்தை வெல்லும்
நாள் வரை
புதிய புதிய
நோய்கள்
இயற்கைச் சீற்றங்கள்
ஆழிப்பேரலை கள்
பனிப் பொழிவு கள்
இயற்கை இறைவனின்
ஆற்றலை வெளிப்படுத்தும் நிலையில்
பக்தி அதிகமானாலும்
உடனடி பயன்
தரும் பணபலம்
ஊழலை வளர்த்து
கையூட்டை வளர்த்து
பிரபஞ்சத்தை நரகசவர்க்கம்
கலந்த
இன்ப இன்னல்கள்
தரும் நரகமாக
வாழ்க்கை.
இதுதான் வையகம்.