Saturday, February 20, 2016

ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய என்றாலே

சிக்கல் தீரும்.
சிந்தனைகள் வளரும்
சினம்  தனியும்.
சித்தம் தெளியும்
  சித்தம் சிதறாது.
ஞானம் பிறக்கும்
ஞாலம் மறக்கும் .
பற்று ஒழியும்.
முக்தி கிடக்கும்.
ஓம் நமச்சிவாய!
ஓம் நமச்சிவாய!



No comments: