நமது பாரத நாட்டில் பல மொழிகள் இருந்தாலும் இலக்கியங்கள்
நீதி நூல்கள் அதன் கருத்துக்கள் எண்ணங்கள் கதைக்கரு
சிந்தனைகள் ஒரே மாதிரியாகவே நாட்டின் ஒற்றுமைக்கு வலிமை
ஊட்டுகின்றன.
125 ஆண்டுகளில் கடிபோலி என்ற இரண்டு லடசம் மக்கள் பேசிய
பேச்சு மொழி இன்று 58 கோடி மக்கள் பேசும் மொழியாக மாறி
உலகில் மூன்றாவது மொழியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
மொழிவளர்ச்சியில் இது ஒரு அரிய நிகழ்ச்சி.
Thursday, April 9, 2026
நாடும் மொழிகளும்
பக்தி
ஆன்மீகம் ஆசைகளை விட்டு ஆண்டவனை பிரார்த்தனை செய்ய.
ஆனால் இன்றைய ஆன்மீகம் பழைய புராதன ஆலயங்களை பாழடையச் செய்து
அரிய சிற்பக்கலையை உதாசீனப் படுத்துகிறது. அதுமட்டுமல்ல புதிய ஆலயங்கள்
வணிகநோக்கத்துடன் செயல்படுகின்றன.
Subscribe to:
Comments (Atom)