Sunday, December 28, 2025

சனாதன தர்மம்

 காலை வணக்கம்.

 सुप्रभात।

  ஆண்கள் சனாதன தர்மத்தைக் கடைப் பிடித்து ஜிதேந்திரனாக இருந்து அதாவது

இந்திரிய சுகங்களை அடக்கி முழு புலனடக்கத்துடன்

மிக கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான்

 வீரமாக தைரியமாக இருக்க முடியும்.

 மேற்கத்திய குளிர் பிரதேச ஆடைகள் 

 உணவுகள்

 பாரதீய தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்ற தல்ல.

 அவர்களைப் பின்பற்றிய ஆங்கில மோகம் தாமதத்திருமணம்

 விவாகரத்து என்ற சொல்லே இல்லா பாரதத்தில் ஆண்களை பலவீனமான பாக்கி

 பெண்களால் விவாகரத்து செய்யும் பரிதாப நிலை.

  அதனால்  உடல் மன சுகங்களை அடக்கி உண்மையுடன் வாழும் சனாதன தர்மம் பரவ வேண்டும்.

 இந்த  மஹா சித்தாந்தத்தைப் புரிந்த ஆங்கிலேயர்கள்

 நமது மொழி நமது பண்பாடு மாற்றி

 25 வயதில் 21 வயதில் திருமணம் 

 முதுமை விவாக உறவு புனிதத் என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள்  வளரக் காரணம்.

 25-30 வயதில் 10 குழந்தைகள் பெற்று வளர்த்த நாட்டில் 

 30 வயதில் திருமணம் செய்து 

 கருத்தரிப்பு மையம் 

 அதிகரிக்க வைத்து 

 கரு அழிப்பை பிரபலமாக்கி

 பாவத்தை அதிகரித்துக் கொண்டே சமுதாயம்

 உருவாகிக் கொண்டிருக்கிறது.

 மாதா பிதா செய்த பாவம். மக்களுக்கு.

 எதிர்காலத்தில் 

 சந்தான பாக்கியமில்லா தம்பதிகள் அதிகரிப்பர்.

 பின்னர் அவர்கள் நிலை விசித்திரவீரியன் பாண்டு நிலைதான்.

 சிந்திக்க வேண்டும்.

 சனாதன தர்ம புலனடக்கம் ஆண்கள் பெண்களிடம் இல்லையேல்

 தாம்பத்ய வாழ்க்கை 

மிருக கதியில் இயங்கும்.

 இன்றைய இறை சிந்தனை.

 சிந்திக்க வேண்டும்.

Wednesday, December 24, 2025

தீமை बुराई

 இனிய காலை வணக்கம் 

सुप्रभात। =कालै वणक्कम्।


 அனந்த கிருஷ்ணனின்

अनंत कृष्णन चेन्नई का

ஆனந்த இறைவணக்கம்.

आनंद प्रार्थना।

 உலகம்  उलकम्‌ ==संसार 

 விசித்திமானது.  विचित्र मानतु=<विचित्र है।

 உலகம் மாயை उलकम्. उलकम् मायै।

மெய் பொய் मॆय पॊय== सत्य असत्य

அறிய முடியாது. अऱियमुडियातु ।जान नहीं सकते।

மெய் பொய்யாகவும் सत्य असत्य सा

 பொய் மெய்யாகவும் असत्य सत्य सा

தோன்றும், तोन्ऱुम्।

தீயவை கவரும். तीयवै  कवरुम।

 बुराई आकर्षित  करेगी।

 தீயவை கண்டால்

तीयवै कंडाल्

बुराई देखने पर 

 அது மனதில் பதிந்து விடும்.

अतु मनतिल् पतिंतु विडुम्।

वह मन में जम जाएगी।

இதையே ஔவையார் 

इसी को औवैयार (तमिऴ्‌कवयित्री

எளிய தமிழில்  सरल थमिऴ में 

 எளிதாகக் கூறுகிறார்.

ऍळिताकक् कूरुकिऱार्र्

 ஆனால்  लेकिन 

 மாயா தேவி  मायादेवी 

இவைகளை சந்திக்க விடுவதில்லை.


इनको संदिक्क  विडुवतिल्लै।


इनसे मिलने नहीं देती।

 அதன்பலன்  उसका फल

 வாழ்நாள் முழுவதும் 

वाऴ्नाळ मु

ऴुवतुम् 

 तुन्बमे।  துன்பமே.  दुख है।

 

 உடனடி பலன்

उडनडि फल =सद्यःफल 

அலைமகள் अलैमकऴ्

 கவர்ச்சி आकर्षण।

 உண்மையைக் காணவிடாது.

उण्मैयैक् काणविडातु।

 सत्य देखने नहीं देगा।

 உண்மையை பேசவிடாது.

उण्मै पेस विडातु।

 உண்மையை उण्मैयै =  सत्य को 

அறிந்து  अऱिंदु =जानकर 

  पुरिय समझने 

 விடாது. विषाणु ==न देगा।

 ஔவையார் பாடல்

औरैयार पांडव।

औवैयार गीत्  

बुरों को देखने में बुराई है।

तीयारैक् काण्पतुवुम जीते।

बुरों  की बात  सुनने में बुराई है।

तीयोर चोल् केट्पतुवुम जीते।

बुरों के गुण  बोलने में  बुराई है।

तीयार् गुण  उरैप्पतुवुम् तीते।

उनसे जुड़कर रहने में बुराई है।

अवरोडु इणंगि इरुप्पतुवुम् जीते।




தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 

 மாயை மறைத்து 

 உண்மை அறிந்தால்

 உன்னை அறியமுடியும்.

சே. அனந்த கிருஷ்ணன் 

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

ஹிந்து மேல் நிலைப்பள்ளி.

 திருவல்லிக்கேணி.

 முதுகலை ஹிந்தி ஆசிரியர்.

Sunday, December 7, 2025

இறைவன் பகவானின் கடவுள் உலகம்

 பணம் பதவி புகழ் அதிகாரம் 

  பல ஆயிரம் செலவு

 வையக ஷா உயர் மருத்துவரின் சிகிச்சை 

 விளைவு 

 கலைஞர் மரணம்.

 அமேரிக்கா சிகிச்சை 

 எம்ஜிஆர் மரணம்.

 மனித ஞானத்திற்கு 

 அறிவிற்கு மேல் .

 32 பேர் தற்கொலை.

 பிரார்த்தனை

கள் .

 ஜெயலலிதா மரணம்.

 சனாதன தர்மம் 

  மரணம் நிச்சயம்.

 ஜகத் மித்யா.

பிரம்மம் சத்தியம்.

 இது தான் நிலையான தத்துவம்.