Sunday, May 25, 2025

சித்தர்களே போற்றி

 சித்தர்களே போற்றி! 

போற்றி!

 சித்தத்தில் சிவனை வைத்து 

 சிவ சிவ என்றிட

 மனம் அழியும்.

 உலகியல் உண்மை புரியும்.

 ஆத்ம ஞானம் கிட்டும்.

 ஆத்மானந்தம் பெருகும்.

 ஆத்ம  சாந்தி  கிட்டும்.

 ஆத்மதிருப்தி பெருகும்.

 பரமானந்தம் 

 பிரம்மானந்தம் 

 அவன் அருகில் இருந்து 

 ஆத்மா பரமாத்மா ஒன்றாகும்.

 அத்வைதம் பாவம் 

 அஹம் பிரஹ்மாஸ்மி 

நிலை ஏற்படும்.

 அனந்த கிருஷ்ணன சிவதாசன்

Sunday, May 18, 2025

லீலை புரியாத புதிரே। लीला पहेली


 तमिल हिंदी सेवा தமிழ் ஹிந்தி பணி 

சே. அனந்த கிருஷ்ணன்

ऍस. अनंत कृष्णन, चेन्नई तमिलनाडु 

 भारत भाषा प्रेमी।

सुप्रभात। 

 நற்காலை வணக்கம்.

Goodmorning.

இறையன்பு --भगवदप्रेम्=इरैयन्बु

 இறையின்பம்--भगवद्सुख=इरैयिन्बम्

 ஈடில்லா  =अतुलनीय --ईडिल्ला 

ஆனந்தம். =आनंद  =आनंदम्

 வணிகமய பக்தி =वाणिज्य भक्ति  =वणिकमय भक्ति 

 பக்தி அல்ல. =भक्ति नहीं। =भक्ति नहीं।

 சனாதன தர்மம்  सनातन धर्म=  सनातन धर्मम् 

 தொழில்மயமாக--औद्योगीकरण में = 

तोऴिल्मयमाक

 மாற மாற =परिवर्तन होते होते  माऱ माऱ

 அநாசாரம்  =अनाचार   =अनाचारम्

அதிகமாக  बढ़ते  --अधिकमाक

 போலிகள்  नक्सलियों का  पोलिकल् 

आनंदम्ஆனந்தம். आनंद।

 மெய்யன்பர்கள்--यथार्थ भक्त 

 मॆय्यन्वर्कल् 

 பக்த தியாகராஜர்   भक्त त्याग राज  भक्त त्याग राज 

போல். जैसे।= पोल।

தியாகராஜர் त्यागराज  =त्यागराज 

 கீர்த்தனைகள்  कीर्तन  कीर्तनैकळ् 

 பாடுவோர் -गायक-पाडुवोर

 வளமாக -संपन्न -वळमाक।

நலமாக. सुखी। -नलमाक।

சாயீபாபா  साईं बाबा  साईबाबा

வறுமை  ग़रीबी  वऱुमै

 இன்று   आज  इन्ऱु

சாய்பாபா  साईं बाबा  साईबाबा 

ஆலயம் -मंदिर =मंदिर 

 பலரின்  अनेकों के  पलरिन्

வாழ்விற்கு  जीवन का  वाऴ्विऱ्कु 

ஆதாரம். आधार। =आधारम्।

நல்லார் -अच्छा  -नल्लार्

 ஒருவர்  உளரேல் --एक रहें तो =ऒरुवर उळरेल्

அவர் பொருட்டு  -उनके कारण  -अवरपोरुट्टु

எல்லோருக்கும்  =सबको ऍल्लोरुक्कुम् 

பெய்யும் மழை. पानी बरसता। पॆय्युम मऴै।

 கணக்கன்பட்டி  कणक्कन पट्टी  कणक्कन पट्टी 

சுருட்டு  சாமியார்  चुरुट स्वामी

चुरुट्टु सामियार

 பழனி पलनी  पऴनि

 சாக்கடை =मोरे नाले  -चाक्कडै

स्वामी சாமியார்  सामियार

 வறுமையுடன்--गरीबी में। =वऱुमैयुडन्

 இன்று --आज  इन्ऱु

அவர்களின்  =उनके  अवर्कलिन

நினைவாலயங்கள்यादगार मंदिर 

निवालयंकळ्।

 பலருக்கு  अनेकों का पलरुक्कु

ஜீவனாதாரம்जीवन आधार। जीवनाधार्


 மேதினியில்  संसार में  =मेदिनियिल्

பகவானின் லீலை  भगवान की लीला=

भगवानिन् लीला।ो

புரியாத புதிரே. ना समझ पहेली है।

 पुरियां पुतिरे।।

சே. அனந்த கிருஷ்ணன்.

 एस. अनंतकृष्णन 

Saturday, May 17, 2025

இன்பம் நம்முள்.

 கடவுள் கிருபையும்

 கடின உழைப்பும்

 நம் ஞானம் தனம்  ஆரோக்கியம் 

 இறைவன் அளித்தவை என நினைத்து அவன் தான் அனைத்தும்

 என்று சரணடைந்தால் 

 வாழ்வில் இன்னலின்றி இன்பமாக வாழலாம்.

 மற்றவர்கள் 

போல் வாழவேண்டும் என்று எண்ணாமல் 

 நாம் இயல்பாக

 நம் அறிவுப்படி

 ஆண்டவன் அளித்ததை 

ஆனந்தமாக ஏற்று வாழவேண்டும்.


ஓம்சிவசிவஓம் ஓம் ஓம் ஓம் 

ஜய் ஜய சங்கர.