Wednesday, November 19, 2014

பிரார்த்தனை.

மனிதன்  ஆண்டவன் மேல் பற்று ,
தன்னலத்திற்காக
பொதுநலமல்ல.
அஷ்வமேத யாகம் தன் பலம் அரிய.
புத்திர காமேஷ்டியாகம்
தனக்கு புத்திரன் பிறக்க.
ஆயிரம் பேர் மொட்டைகள்
தன் தலைவியைக் காக்க.

நாடு நலமடைய ,
ஊழல் ஒழிய
தீவீரவாதம் ஒழிய
அன்பும் ,மனிதநேயமும் ஒழுக்கமும்
தானமும் தர்மமும் கடமை உணர்வும்,

ஆன்மீகத்தின் பெயரில் அதர்மம் ஒழிந்திட

நேர்மையாளர் நிமிர்ந்துவாழ
சத்தியவான்கள் சக்தி பெற்றிட
பிரார்த்திப்போம்.

No comments: