Saturday, April 28, 2018

ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர்  பிரம்மச்சாரி அல்ல.
திருமணமான பிரம்மச்சாரி 

  மனைவி பெயர் சுர்வச்சலா.

சுர்வச்சலா சூர்யகுமாரி .

அவரும்  வாழ்நாள் முழுவதும்  ,

பிரம்மச்சாரினியாக  இருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார்.

சூரியபகவான்  தன் சுபுத்திரி  கன்னியாக இருக்க விரும்பவில்லை.

பிரம்மச்சாரி விரதம் ஏற்றுக்கொண்ட

ஆஞ்சநேயருடன் திருமணம் செய்து

வைக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர்  உதவியுடன்
 பிரம்மச்சாரி -பிரம்மச்சாரினியாகவே திருமணத்திற்குப்  பிறகும்  வாழ்ந்துவந்தனர்.

  இன்றும் சேர்ந்து இருப்பது ,கோ பார்ட்னெர்  என்று புதியதாக சொல்வது  இராமாயண காலத்தில் இருந்து வந்துள்ளது. 




No comments: