Tuesday, May 1, 2018

பக்தி என்பது
 நமக்கு
தை ரி யம்  தரு வது.
பக்தி  என்பது
நம்பி க்கை  தரு வது.
நமக்கு  உலகி யல்
 இன்ப து ன் பங் களை
உணரச்  செ ய் து
சத்தி யப் பா தை  கா ட் டு வது.
 பதவி, பணம், அதி கா ரம்,
உலகி ய லி ல் எதை யு ம்
  சா தி க்க  ஆற்றல் தரு வது.
நம்பி க்கை  இழந்தவர்கள்,
 மது க்கடை  செ ல்வ து  மி க வு ம்
மு ட்டா ள்  தனம்.
அதி க வே தனை  உள்ள  போ து,
 கண் ணை  மூ டி  தி யா னம்
செ ய் யு ங்கள்.
இரண்டு நி மி ட ம்  என்று
ஆரம்பி த் து  அதி கரி த்து க்
கொ ண்  டே  செ ல் லு ங்கள்.
 உங்களு க்கு  மந்தி ரம்
  தெரி ய  வே ண் டா ம் .
 கு ரு  உப தே சம் வே ண்டும்
என்ற சி ந்த னை  வே ண்டும்.
அதற் கே  இறை  அருள் வேண்டும்.
இன்றைய உலகி ல் தியானம்  போ து ம்.
டா ஷஸ் மா ர்க்  வேண் டாம்.
ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ.

No comments: