Saturday, January 12, 2019

அறவழி

ரசிகர்கள் ,இன்றைய இளைஞர்கள் ,மாணவர்கள் ,
ரஜினி படம் அஜித் படம் விஜய் படம் வெளிவந்த நாள் பார்ப்பதை இமயமலை சிகரம் ஏறிய சாதனையாக கருதுகிறார்கள்.
அவர்களுக்கு பல கோடிகள் .
ரசிகர்களுக்கு கட்அவுட் சரிந்த காயங்கள்
மரணங்கள். 
இளைஞர்களை இந்த திரைப்படங்கள், அரசியல்
இரக்கமற்ற உணர்வையும் தருகிறது.
ஒரு இளைஞன் தன தந்தை பணம் தராததால்
தந்தையை எரித்துள்ளான்.
இது திரைப்படத் தாக்கம்.
சிந்தியுங்கள் .
அறிவற்ற செயல்
இறைவனுக்கு பால் ,
கட் அவுட் பால் அறிவுள்ள செயலா ?
அறிவுள்ள செயலா
சரிந்து அடிபட்டது ?
அவ்வாறே ஆன்மீக அறிவற்ற செயல் விநாயகர் ஊர்வலம்.பதட்டம் ,அதிலும் மரணம் .
இது விநாயகர் சாபம்.
விநாயகர் அவமானம் ஹிந்துக்களை வேதனைப்படுத்தும்.
ஐயப்பன் போல் ஆயிரம் எதிர்ப்பு வரும்.
அடிக்கடி எழுதுகிறேன்.
விநாயகர் அவமானத்தால் அவன் மாமனும் கோபம்
சிவனும் ,பார்வதியும்
படையப்பாவும் கோவம் .
இறைவனை அவமானமாக சிதறவைக்கும்
ஹிந்துக்கள் வாழ்வில் அமைதி ஏது ?
2000 கோடி விநாயகர் சிலை சிதறுகிறது.
பல ஏழைகளுக்கு வீடுகட்டலாம் ,கற்க உதவலாம்
விநாயகர் ஊர்வலத்தால் சத்தியமாக ஹிந்துக்கள் ஒற்றுமை ஏற்படாது.,அந்த 30000/ ஒரு சிலை.
அதில் நற்பணிகள் செய்து மதம் வளர்க்கலாம்.
எளிதாக பக்திநூல் பைபிள் போல் விநியோகிக்கலாம்.
குறைத்த விலையில்
பக்திநூல்கள் வெளியிடும் கீதா பிரஸ் கோரக்பூர்
நலிவடைகிறது அதற்கு உதவலாம்.
நாம் அழிவுப் பாதையில் செல்ல இறைவனை சிதறவைப்பது தான் சத்தியம்

அறவழி

வணக்கம் .
நண்பர்களே!
இறைவன் இருக்கிறான்
என்றே நம்புங்கள் .
இல்லை என்போர் 
கடவுளுக்கு பாலாபிஷேகத்திற்கு
எதிர்ப்பு.
திரைப்பட நடிகர் அட்டைப் பட வெட்டி வெளியே
(க ட் -அவுட் ) எதிர்ப்பு இல்லை.
சரிந்துவிரிந்து அடிபட்ட பாலாபிஷேக ரசிகன்
ஒவ்வொரு முறையும் அசம்பாவிதம் .
ஆனால் இதை மூட நம்பிக்கை என்று
வீராவேசமாக வீரமணி பேசமாட்டார்.
அறிவற்ற செயல் என்று எந்த அரசியல்
தலைவனும் கூறமாட்டான்.
ஊடகங்கள் செய்திவெளியிடும்
இப்படி கட் அவுட் பாலுக்கு ,
அசம்பாவிதத்திற்கு அறிவற்ற செயல் என்றே சொல்லாது.
தலைவிக்கு தற்கொலை
செத்ததற்கு நஷ்டஈடு.
அதையும் எதிர்க்க சட்டம் இல்லை.
தற்கொலை முயற்சி சட்ட விரோதம்.
பைத்தியக்கார உலகம் இது.
கடவுள் நம்மை ஆட்டிப்படைக்கிறார்.
மதிக்கிறோம் .நாம் வாழ்கிறோம் .மடிகிறோம் .
எதிர்கால சந்ததியினருக்கு
நல்லதை நயம்பட சொல்லுவோம்.
நல்வழிப்படுத்தும் பிரார்த்தனை ,தியானம் .
திரைப்படம் செல்ல காசு கொடுக்காத
தந்தையை எரிக்கும் மூட அறிவுகெட்ட
உணர்வைத் தடுக்கும்.
காமத் தை வெல்லும்.
புலன் அடக்கத்தை தரும் .
புண்ணியத்தை சேர்க்கும்.
அறவழி சிந்தனை வளர்க்கும்.
அன்பு வழி காட்டும் .