Wednesday, January 3, 2018

நு ண் அறி வு

அ தெ ன்ன  மன சா ட் சி?
 ஆண்டவன் அருளே!
நல்ல நே ரம்  மட்டும்  இல்லை.
கெ ட் ட  நே ரம் உண்டு.
சு ப சி லவு கள்
மட்டும் அல்ல
வீ ண் வி ரயங் களு ம்
உண்டு.
ஆண்டவன் படை ப் பி ல்
மலரு ம உண்டு.
மு ள் ளு ம்  உண்டு.
நல்ல எண்ணங்கள்
தீ ய  எண்ணங்கள்
பலம், து ர் பலம்
நீ தி, அநீதி
அந்த  சூ க்ஷு மம்
அறி ந் தவன்
அந்த விஷ்வ நா த னே.

No comments: