Tuesday, December 26, 2017

த்யானயோகம் --கீதை

       த்யானயோகம்    என்பது 
      அளவோடு உண்பது.
    அளவோடு    வினைகளை  ஆற்றுவது,
     காலையில்   எழுவதும்  இரவில்   தூங்குவதும்
     ஒரே நேரத்தில்  முறைப்படி   செய்வதிலும்  உள்ளது.

   இப்படி  அனைத்திலும்    நியமத்தைக் 
   கடைப்பிடித்தால்
  இன்னல்    இடையூறு  இன்றி
   தியானம்    நடைபெறும்.
இதுவே  யோகத்திற்கு
 வெற்றியின்  ஆதாரமாகும் .

 ஆசைகள்   அடக்கி ஒருமனதுடன்
   தியான  நிலையில் இருப்பவன் .
  தீப ஜோதி    காற்றில்லா  இடத்தில்  அசையாத
  நிலை போன்ற    நிலையில்  அமர்வதே தியானம்.

 


      

No comments: