Sunday, December 24, 2017

மனிதநேயம் வளர்ப்போம்

அனைவருக்கும்
காலை வணக்கம்.
மகிழ்ச்சியான
கிறிஸ்தவர்கள் நாள்.
மனிதநேயம் மனித சேவை, 
அனைவருக்கும் கல்வி ,
தான தர்மம் நோக்கம் பெரிது.
தெரசா சேவை, அநாதை இல்லம்
வாழ்க சஹோதரர்கள்
மதம் என்பது சேவைக்காக .
மனிதர்களின் ஒற்றுமைக்காக.
மதம் அறவழி காட்ட.
மதம் அன்பு வழி காட்ட,
மதம் மனித சேவைக்கு.
தேவனைக்கானவேண்டும்
தேவனருள் பெறவேண்டும்.
பாகவனானைக் காண வேண்டும்
பகவானருள் பெறவேண்டும்.
இறைவனிடம் கையேந்தவேண்டும்,
இவ்வுலகில் இன்பங்கள் பெறவேண்டும்.
கருத்தடை கூடாது .
கருத்துக்குத் தடை கூடாது.
ஏழைக்கு உதவவே பணக்காரர்கள்
ஆண்டவனின் படைப்பு.
தேவாசீகள் பெறுவோம்.
மதங்கள் வழிகாட்டுவது
மனித நேயத்திற்கே .
இன்சானியத் ஜிந்தாபாத்.
அவனியில் அமைதியாக ,
வையகம் வாழ மதங்கள் வழிகாட்டட்டும்.
காந்தியின் பிரார்த்தனை--
ரகுபதி ராகவா ராஜாராம்
சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !
ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !
ஹிந்து முஸ்லிம் சீக் ஈசாயீ
ஆபஸ் மென் ஹை பாஈ- பாஈ
ஹிந்துக்கள் -முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் -சீக்கியர்கள் அனைவருமே சகோதரர்கள்.
இவர்களுக்குள் சண்டைகள் ஏற்படுத்துவது
சுயநல வெறிதான்.
இன்றைய கிறிஸ்துமஸ் புனிதநாள்
மதவெறிகள் , ஜாதி வெறிகள் சுயநலம் ஒழித்து
மத மார்க்கங்கள் தனித்தனி,
ஆனால் இறைவன் ஒன்றே.
அன்பு ,சத்தியம் ,அஹிம்சை , மனிதநேயம்.
ஆகையால் மத நல்லிணக்கத்தோடு
வையகத்தை குடும்பமாக .
வையகத்தின் அனைவரையும் சகோதரர்களாகக்
கருதி அன்பும் பண்பும் அமைதி யும்
உள்ள சுவர்க்கமாக
இப்புவியை மாற்றி மகிழ்வாக வாழ
ஏசுவைத தொழுவோம். பிரார்த்திப்போம் துதிப்போம்.

No comments: