Wednesday, November 29, 2017

நரசிம்ஹா க்ருபா கடாக்ஷம்

நரசிம்ஹா க்ருபா கடாக்ஷம்
நாளும் நமக்கிருக்க
நான்முகன் துணை இருக்க
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.
நிறையே நம் வாழ்வில்
நித்தம் நித்தம் ஆனந்தமே.
நீதியையே நினைப்போம்
ந்ருசிம்ஹனைத் துதிப்போம்.
நுணலும் தன் ஜபத்தால் வாழும்
நூல்களின் அறிவு பெருகும்.
நெடுமால் திருமால்
நேர்மைக்கு அருள் கொடுக்கும்.
நைதிகை மனம்மணம் மணக்கும்.
நொடி நொடி யில் ஞானம் பிறக்கும்.
நோய் உடல்,மனம் அறியாமை தீரும்.
ந்ருசிம்ஹா நருசிம்ஹா ஓம் ந்ருசிம்ஹா.
நாளும் நமக்கிருக்க
நான்முகன் துணை இருக்க
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.
நிறையே நம் வாழ்வில்
நித்தம் நித்தம் ஆனந்தமே.
நீதியையே நினைப்போம்
ந்ருசிம்ஹனைத் துதிப்போம்.
நுணலும் தன் ஜபத்தால் வாழும்
நூல்களின் அறிவு பெருகும்.
நெடுமால் திருமால்
நேர்மைக்கு அருள் கொடுக்கும்.
நைதிகை மனம்மணம் மணக்கும்.
நொடி நொடி யில் ஞானம் பிறக்கும்.
நோய் உடல்,மனம் அறியாமை தீரும். நௌ கோள்கள் நம்மைத் தீண்டா .
ந்ருசிம்ஹா நருசிம்ஹா ஓம் ந்ருசிம்ஹா.

No comments: