Saturday, November 25, 2017

எவ்வழி நல்வழி


எவ்வழி  நல்வழி 




துவைதம் ,
அத்வைதம் ,
விஷிஷ்டாத்வைதம்
ஞான மார்க்கம் ,
பிரேம் மார்க்கம் ,
 ராம் பக்தி கிருஷ்ண பக்தி
 இப்படியே எதைப் பின்பற்றி
இறைவனைக்காண்பது ? குழப்பம் .
இவை பக்திக்கு வழிகளா ?தடைகளா ?
வலி வழிகளால் .
குழப்பம் .
எந்த வழியையும்
பின்பற்றாமல்
ஆண்டவனை
கண்டோர் உண்டு.
கஜேந்திரன் சரணாகதி .
கண் என்ற கருவிழியை கட்டிலாக்கி ,
இறைவனை அதில் படுக்கவைத்து
கண் இமை என்ற கதவால் பூட்டி
வெளியே விடாமல்
தியானம் .
இதுவும் ஒருவழி--கபீர் .
நெஞ்சைப் பிழந்து
சீதா,ராமரை காட்டிய
பக்தி வேறு
கண்ணைப்பிடுங்கி
இறைவனுக்கு அர்பித்த
கண்ணப்பன் கதை வேறு .
சூடிக்கொடுத்த மாலை
ஆண்டாள் கதை வேறு.
பொண்டாட்டி தாசன்
துளசிதாசன் கதை
இப்படியே சஞ்சலப்பட்டால்
இறைவனைக்கான முடியாது.
கண்ணை மூடி
பிரார்த்தனை செய்யவும்.

பிரார்த்தனை நேரடியாக.

உலகியல் /லௌகீகம் வேண்டாம்.

No comments: